புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
59 Posts - 50%
heezulia
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
1 Post - 1%
Shivanya
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
13 Posts - 3%
prajai
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
9 Posts - 2%
jairam
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
4 Posts - 1%
Jenila
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
4 Posts - 1%
Rutu
மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_m10மல்லிகைக்கு குணமும் உண்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லிகைக்கு குணமும் உண்டு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 4:44 pm

பெண்களுக்கு பிடித்த மலர்களில் மல்லிகைக்குத்தான் முதலிடம். அதுவும் நம் மதுரை மல்லிக்கு உலகெங்கும் மவுசுதான். இந்தியாவின் மலர் ஏற்றுமதியில் மல்லிகை பூ இரண்டாம் இடத்தில் உள்ளது.

மல்லிகையின் நறுமணத்தில் மயங்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் மல்லிகை மலர்கள் நறுமணத்திற்கும் தலையில் சூடுவதற்கும் மட்டுமின்றி மாபெரும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. மல்லிகைப் பூவை பெண்கள் சூடுவதால் அவர்களுக்கு அழகோடு பல மருத்துவப் பயன்களையும் கொடுக்கிறது.

மல்லிகைக்கு குணமும் உண்டு Jasmineபோகமிக உண்டாகும் பொங்குகபங் கட்பிரமை
ஆகவனல் சூனியமும் ஆண்டுமோ-பாகனையாய்
மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டென்றெவரும்
பன்னுமல்லி கைப்பூவாற் பார்
அகத்தியர் குணபாடம்

மல்லியில் பலவகையுண்டு. சாதிமல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி. இவற்றின் தோற்றம் மாறுபட்டாலும் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

சாதாரணமாக மல்லிகையை மல்லி, புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என்று பல பெயர்களில் அழைக்கின்றர்.

கூச்ட்டிடூ - Mச்டூடூடிஞ்ச்டி
உணஞ்டூடிண்ட - ஒச்ண்ட்டிணஞு
கூஞுடூதஞ்த - Mச்டூடூடி
Mச்டூச்தூச்டூச்ட் - இடஞுணூதணீடிஞிடஞிடச்டுச்ட்
குச்ணண்டுணூடிt - Mச்டூடூடிடுச்
ஆணிtச்ணடிஞிச்டூ Nச்ட்ஞு - ஒச்ண்ட்டிணதட் ண்ச்ட்ஞச்ஞி

இதன் இலை, பூ, மொட்டு, வேர் அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.

குடற் புழுக்கள்

குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும். இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும்.

இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

வாய்ப்புண் வயிற்றுப்புண் நீங்க

வயிற்றில் அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமாகி புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க

சத்தான உணவின்மை, நேரங்கடந்த உணவு, நீண்ட பட்டினி, அதிக வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியுற்று உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்து கின்றது. இவர்கள் மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

கண்ணில் சதை வளர்ச்சி

கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கின் போது சிலருக்கு அடிவயிற்றில் பயங்கரமான வலி ஏற்படும். மேலும் அதிக உதிரப் போக்கு காரணமாக உருவாகும் சோர்வு நீங்க மல்லிகைப் பூவை நன்கு நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தி வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
பிரசவத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும். அதனால் சுரந்த பால் மார்பில் கட்டிக்கொண்டு அதிக வலியை உண்டாக்கும். இவர்கள் மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் வலி குறைந்து பால் சுரப்பது நிற்கும்.

மேலும் சிலருக்கு மார்பகத்தில் நீர் கட்டிகள் தோன்றி வலியை ஏற்படுத்தும். இதற்கும் மல்லிகையை அரைத்து பற்று போட்டால் வலி நீங்கி கட்டி குணமாகும்.

உடல் தேற

மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். மேலும் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

புண்கள் ஆற

மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமாகும்.

மல்லிகை மொட்டுக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் குணமாகும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேநீர் போல தயாரித்து தினமும் குடித்து வந்தால் எலும்புருக்கி நோய், நுரையீரல் புற்று நோய்களின் பாதிப்புகள் குறையும் என கண்டறிந்துள்ளனர்.

மல்லிகைப் பூவை நன்றாக கசச்கி நெற்றியின் இரு புறங்களிலும் தடவி வந்தால் தலைவலி உடனே குணமாகும்.

மல்லிகைப் பூக்களைக் கொண்டு எடுக்கப்படும் எண்ணெய் கர்ப்பப் பைக்கு வலுவூட்டி, பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து சுகப் பிரசவத்திற்கு உதவுகிறது.

மேலும் மன அழுத்தம், ஆண்மையின்மை, அஜீரணம், குறைந்த செரிமான சக்தி போன்றவற்றை குணமாக்கும்.

பெண்களின் கருப்பையில் உண்டாகும் புண்கள் கட்டிகள் நீங்குவதற்கு மல்லிகை எண்ணெயைப் பயன்படுத்தலாம். நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமாகும்.

மல்லிகை கஷாயத்தை அருந்தி வந்தால் கண் வீக்கம், தொண்டை கரகரப்பு, சரும நோய்கள் ஆகியன குறையும்.

மல்லிகைப் பூவிலிருந்து நல்ல மணமுள்ள வாசனை திரவியம் தயாரிக்கின்றனர். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும்.

மல்லிகையின் வேரை காயவைத்து பொடி செய்து அதனுடன் வசம்புத்தூளைச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக