புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
115 Posts - 56%
heezulia
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
70 Posts - 34%
T.N.Balasubramanian
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
1 Post - 0%
Guna.D
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
272 Posts - 45%
ayyasamy ram
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
257 Posts - 43%
mohamed nizamudeen
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
21 Posts - 3%
T.N.Balasubramanian
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
16 Posts - 3%
prajai
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
9 Posts - 1%
jairam
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_m10உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82244
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 02, 2021 12:17 pm

உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! Vikatan%2F2019-05%2Fb8f34dcb-7988-41f7-b878-3a1f9e9b843a%2F114787_thumb.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

`உங்கள் கோபத்துக்காக நீங்கள் தண்டிக்கப்பட 
மாட்டீர்கள்; உங்கள் கோபத்தாலேயே நீங்கள் 
தண்டிக்கப்படுவீர்கள்.’ - இது கௌதம புத்தரின் 
வைரமொழி. 


ஒரேயொரு கணத்தில் சுர்ரென்று கோபம் மூக்கின் மேல் 
வந்து உட்காரும்போது, விளைவுகளை நாம் யோசிப்பதில்லை; 
எதிரே இருப்பவர் யார், எவர் என்று பார்ப்பதில்லை. அதனால் 
ஏற்படுகிற இழப்பு எவ்வளவு பெரியது என்று கணக்குப்
போடுவதில்லை. 


கோபம் எதிராளியைப் பாதிப்பதில்லை; தன்னையேதான் 
பாதிக்கும். இந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.


மேற்கத்திய நாடுகளில் ஒரு நல்ல பழக்கம் உண்டு. 
பரிசளித்தல்... ஆங்கிலத்தில் `Gift-giving' என்பார்கள். 
பிறந்தநாள், திருமண நாள், பண்டிகைகளுக்கு மட்டுமல்ல... 
சின்னச் சின்ன வெற்றிகளை, நிகழ்வுகளைக்கூடக் 
கொண்டாடும்விதமாகப் பரிசு கொடுப்பார்கள். 


அது பிரியத்தின் வெளிப்பாடு. `நீ ஒரு முக்கியமான 
காரியத்தை, வெற்றிகரமாகச் செய்திருக்கிறாய். அதற்கு 
என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்பதைத் 
தெரிவிக்கும் பொருட்டு அளிக்கப்படுவது. 


தன் மேல் மற்றவருக்கு இருக்கும் அன்பை, நேசத்தை, 
அக்கறையைப் புரிந்துகொள்ள பரிசு உதவும். ஆனால், ஒரு 
பரிசு ஓர் இளைஞனின் வாழ்க்கையையே மாற்றிவிட்ட 
விநோதக் கதை இது.


லண்டனில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார்.  
அவருக்கு ஒரே மகன். கல்லூரி இறுதியாண்டு படித்துக்
கொண்டிருந்தான். தினமும் கல்லூரிக்குப் போகும் வழியில் 
கார்களை விற்கும் ஒரு பெரிய கடையைப் பார்ப்பான். 
அங்கே ஒரு ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் கார் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தது. 


ஒருநாள் அந்தக் கடைக்குப் போய் கார் டீலரிடம், அந்த 
ஸ்போர்ட்ஸ் காரின் விலையை விசாரித்தான். அடுத்தநாள் 
தன் அப்பாவிடம் சொன்னான்... ``அப்பா... நான் டிகிரி 
வாங்கிட்டேன்னா என்ன தருவீங்க?’’


``என்ன வேணும்?’’


``ரெண்டு தெரு தாண்டி ஒரு கார் டீலர் கடை இருக்கில்ல... 
அங்கே ஒரு ஸ்போர்ட்ஸ் கார் புதுசா வந்திருக்கு. வாங்கித் 
தருவீங்களா?’’


``முதல்ல நல்லா படிச்சு, டிகிரியை வாங்கு. அப்புறம் பார்க்கலாம்.’’ 
அப்பா மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் போய்விட்டார். 


இளைஞன் பரீட்சையில் பாஸாகிவிட்டான். அப்பா, எப்படியும் 
ஸ்போர்ட்ஸ் கார் வாங்கித் தந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு 
காத்திருந்தான். பட்டமளிப்பு விழா நடக்கும் நாளும் நெருங்கியது. 
அன்று காலை அப்பா  அவனை அழைத்தார். அவர் எந்த அளவுக்கு 
அவனை நேசிக்கிறார் என்பதைச் சொன்னார்; அவன் நன்கு படித்து 
பட்டம் வாங்கியதற்காக அவர் பெருமைப்படுவதாகச் சொன்னார். 
பிறகு அவனுக்கு ஒரு பரிசைக் கொடுத்தார். இளைஞன் ஆவலோடு, 
அதே நேரத்தில் சிறிது ஏமாற்றத்துடன் மேலே சுற்றியிருந்த வண்ணத் 
தாளைப் பிரித்தான். 


அதன் உள்ளேயிருந்தது புத்தம் புதிய ஒரு பைபிள் புத்தகம்.
 அதன் மேல் அவன் பெயர் தங்க எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது.  


இளைஞன் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் அந்த பைபிள் 
புத்தகத்தை மேஜை மேல் போட்டான். ``இவ்வளவு பணம் சம்பாதிச்சு 
என்ன செய்யப் போறீங்க... எனக்கு ஒரு கார் வாங்கிக் குடுத்தா 
குறைஞ்சா போயிடுவீங்க... போயும் போயும் ஒரு பைபிளைப் போய் 
வாங்கித் தந்திருக்கீங்களே...  நீங்களுமாச்சு, உங்க பணமுமாச்சு...’’ 
என்றுவிட்டுக் கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான். 


அப்பா, கோபம் தீர்ந்து மகன் திரும்பி வருவான் என்று காத்திருந்தார். 
அவன் வரவேயில்லை. லண்டனைவிட்டே கிளம்பிவிட்டான்.


நண்பர்களின் உதவியுடன் வேறோர் ஊருக்குப் போனான். 
ஒரு தொழில் தொடங்கினான். அதில் வெற்றி பெற்றான். 
அவனுக்கென்று ஒரு வீடு, குடும்பம் எல்லாமும் ஆனது. ஆனால், 
ன்ன காரணமோ அப்பாவைப் பார்க்கவே தோணவில்லை. மனைவி, 
அவன் அப்பா என்ன ஆனார் என்று பார்த்துவிட்டு வரக் கூடாதா 
என அடிக்கடி நச்சரிக்க ஆரம்பித்தாள். 


அவனுக்கும் அவர் நினைவு மெள்ள மெள்ள வாட்ட ஆரம்பித்தது. 
ஒரு நாள் ஊருக்குக் கிளம்பிப் போய் அப்பாவைப் பார்க்க முடிவு 
செய்தான். அதற்கான ஏற்பாடுகளில் அவன் இறங்கியபோது 
அவனுக்கு ஒரு தந்தி வந்தது... ஒரு சட்ட அலுவலகத்திலிருந்து!


அந்தத் தந்தியில் அவனுடைய தந்தை இறந்துவிட்டதாகவும், 
அவர் தன் சொத்து முழுவதையும் அவன் பெயரில் எழுதி
வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இளைஞன் ஆடிப்போனான். 
அப்பாவை நினைத்துக் கதறியழுதான். ஊருக்குக் கிளம்பினான்.


வீட்டுக்குள் நுழைந்ததுமே அவனுடைய பழைய நினைவுகள் 
அவனைப் பாடாகப்படுத்த ஆரம்பித்தன. அப்பா, தனக்குப் பரிசாகக் 
கொடுத்த பைபிள் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான். 
அது, அப்பாவின் அலமாரியில் பத்திரமாக இருந்தது. 


ஆசையோடு அதை எடுத்துத் தடவிப் பார்த்தான். கண்ணீரோடு 
மெள்ள ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினான். ஓர் இடத்தில் அப்பா 
தன் சிவப்புப் பேனாவால் ஒரு பைபிள் வசனத்தை அடிக்கோடிட்டிருந்தார்.
 அது, மத்தேயு 7:11-ல் இருந்த வசனம்... `தேவனைப்போல அல்லாமல், 
பொல்லாதவர்களாக இருக்கும் உங்களுக்கே குழந்தைகளுக்கு 
நற்பொருள்களைத் தரத் தெரியும்போது, பரலோகத்திலிருக்கும் உங்கள் 
பிதாவும் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றைக் கொடுப்பார் 
அல்லவா?’


அந்த வசனத்தை அவன் வாசித்துக்கொண்டிருக்கும்போதே, 
பைபிளின் பின் அட்டையிலிருந்து ஒரு சாவி நழுவிக் கீழே விழுந்தது. 
அவன் அதை எடுத்துப் பார்த்தான். அது ஒரு கார் சாவி. மெள்ள பைபிளின் 
கடைசிப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தான். அதில் ஒரு ரசீது இருந்தது... 


அது முன்பொரு காலத்தில் அவன் பார்த்துவைத்திருந்த கார் டீலர் 
கடையின் ரசீது. ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வாங்கியதற்கான ரசீது அது... 
அவன் பட்டம் வாங்கிய அதே தேதி. காருக்கான முழுத் தொகையையும் 
பெற்றுக்கொண்டதற்கு சாட்சியாக கடையின் சீலும், டீலரின் கையெழுத்தும் 
அதில் இருந்தன.
***    
-பாலு சத்யா
நன்றி - விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக