புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
4 Posts - 3%
prajai
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
4 Posts - 3%
Jenila
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
1 Post - 1%
kargan86
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
1 Post - 1%
jairam
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
8 Posts - 5%
prajai
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
6 Posts - 4%
Jenila
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
2 Posts - 1%
viyasan
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_m10கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2021 7:16 pm

மு.ஹரி காமராஜ்
நன்றி-விகடன்
-
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Vikatan%2F2020-12%2F4939da0b-a3f8-4929-99fa-7149afb211a8%2Fyogi.jpg?rect=0%2C0%2C600%2C338&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
யோகி ராம்சுரத்குமார்

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ – விசிறி சாமியாரின் அவதார தினம் இன்று!

விசிறி சாமியார் என்றும் காசி மகான் என்றும் அன்போடு அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் ஜயந்தி தினம் இன்று. டிசம்பர் மாதம் 1-ம் தேதி அன்று, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஆசிரமத்தில், அவரது ஜயந்தி விழா விமர்சையாக பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாகக் கொண்டாடப்படும். அதேபோல், அவரது பக்தர்களால் தமிழகத்தின் அநேக ஊர்களிலும் யோகியின் ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

தபோவனர்களின் தாயகம் என்று போற்றப்படும் திருவண்ணாமலைக்கு அருள் சேர்த்த அருளாளர்கள் அநேகம் பேர். அந்த வரிசையில் சமீப காலத்தில் வாழ்ந்து பலருக்கும் ஞான குருவாக விளங்கியவர் விசிறி சாமியார்.
-
கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Vikatan%2F2020-12%2Fb0b0d002-e310-47f7-a65a-b425738beaeb%2Fyogi.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
யோகி ராம்சுரத்குமார்
ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீரமண மகரிஷி, பப்பா ராம்தாஸ் ஸ்வாமிகள் ஆகிய மூவரும் உருவாக்கிய அருளாளர் யோகி ராம்சுரத்குமார். காலம் முழுவதும் ராம நாமத்தை உச்சரித்து அதையே மந்திரமாக்கிப் பல அற்புதங்கள் செய்த திருவருள் சித்தர் இவர்.

தன்னைப் பிச்சைக்காரன் என்று அவ்வப்போது இவர் கூறிக் கொண்டாலும், பக்தர்கள் இவரைக் ‘கடவுளின் குழந்தை’ என்றே போற்றினார்கள். இவரின் பார்வை பட்டாலே போதும் சகலமும் ஸித்திக்கும் என்று நம்பினார்கள்.

சந்நதித் தெரு இல்லத்தில் வாழ்ந்திருந்த யோகி, அங்கிருந்தே பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்பாக திருவண்ணாமலையின் காடுகள், கிரிவலப்பாதை, திறந்தவெளி, கோயிலின் அருகில் இப்படிப் பொதுவெளியில் தங்குவதையே விரும்பினார். சிலருக்குப் பித்தனாகவும், சிலருக்குக் கடவுளாகவும் ஆரம்பத்தில் அறியப்பட்டார்.

அற்பமான சித்து விளையாட்டுகளைச் செய்தால் தானே மக்கள் ஒருவரை சாமியாக நினைப்பார்கள்… எனினும் அவர் எந்தவிதமான சித்துக்களையும் செய்து காட்டுவதோ, உபன்யாசங்களைக் கூறுவதோ செய்யவில்லை.

எவரிடமும் எதிர்காலத்தைக் கணித்து கூறியதில்லை. அன்போடு அணுகும் பக்தர்களின் இதயங்களில் அமைதி மற்றும் ஆனந்தம் தந்து அவர்களின் ஞான குருவாக இருந்தார்.

அடைக்கலம் அடைந்தவர்களுக்குக் கைகளை உயர்த்தி, “பயப்படாதே!” என சைகை செய்வார். அதுபோதும் அந்த பக்தர்கள் இன்றுவரை அமைதியும் நிம்மதியும் உணர்ந்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 25, 2021 7:18 pm

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ Vikatan%2F2020-12%2F5bb356c6-98a5-4da7-83c5-1953030ee078%2Fyogi1.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
யோகி ராம்சுரத்குமார்
“என் தந்தை உன்னை ஆசிர்வதிக்கிறார்!” என அடிக்கடி ஆசீர்வதிப்பார். எப்போதுமே அவர் தன்னை முன்நிறுத்திக் கொண்டதில்லை. இதுவே அவரின் ஞானத்துக்கு அடையாளம். ஒரு குழந்தையைப் போல் எப்போதும் குலுங்கி குலுங்கிச் சிரித்தவாறே இருப்பார்.

பிச்சைக்காரன் என்று தன்னைக் கூறிக் கொண்டாலும், மக்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு வருவதைக் கண்டு ஆரம்பத்தில் விலகிச் சென்றார். தன்னிடம் ஏதோ புதையல் இருப்பதாக சிலர் எண்ணிக் கொண்டு தொந்தரவு செய்ததையும் அவர் விரும்பவில்லை. கடவுளைத் தவிர வேறு எந்த செல்வமும் நிலையற்றது என்று உணர்த்தினார்.

எளிய ஆங்கிலத்தில் பேசுவார், சிலசமயம் தமிழில் பேசுவார். பொதுவாக அமைதியாகப் பேசாமலே இருப்பார். மணிக்கணக்கில் சிரிப்பார், பல நாள்கள் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்துவிடுவார். சித்தன் போக்கு சிவன் போக்கு என்றே வாழ்ந்தார். எந்த உணவைக் கொடுத்தாலும் சிரட்டையில் பெற்றுக் கொள்வார். அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்.

இனிப்பு கொடுத்தே பல பக்தர்களின் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி உள்ளார். வெறும் பால் கொடுத்து வயிற்று வழியை நீக்கி உள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் இவர் பார்வை பட்டே பல நோய்களும் கடன் பிரச்னைகளும் நீங்கி இருப்பதாக இன்றும் சொல்கிறார்கள்.

கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ >c5527e2feeb3%2Fyogi2.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

யோகி ராம்சுரத்குமார்
காசிக்கு அருகே சிறிய கிராமமான ‘நர்தரா’ என்ற ஊரில் 1918 டிசம்பர் 1 -ம் நாள் யோகி ராம்சுரத்குமார் பிறந்தார். எளிமையாக அவதரித்தாலும் இவரது வாழ்வு பலருக்கு நம்பிக்கையை அளித்த பிரமாண்ட வரலாறாகவே இருந்தது. அன்றும் இன்றும் நம்மிடையே ஞான சொரூபமாக வாழ்ந்து அருள் செய்யும் மகான் திருவடிகளை வணங்கி ஆனந்தம் பெறுவோம்.

ஜெயகுரு ராயா!…ஜெயஜெய யோகி ராம்சுரத்குமார

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 25, 2021 10:02 pm

:வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக