புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
1 Post - 1%
சிவா
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
1 Post - 1%
bala_t
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
1 Post - 1%
prajai
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
296 Posts - 42%
heezulia
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
6 Posts - 1%
prajai
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவங்க வேற மாதிரி அம்மா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm

இவங்க வேற மாதிரி அம்மா! Tamil_News_1_7_2021_19565981627
-
இடுப்புவலி தாங்காமல் அந்த மாட்டுத் தொழுவத்தில் வந்து விழுந்தாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த இருபது வயது பெண்.“அம்மா” என்று அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து கதறிய அவளது கதறலை செவிமடுக்க, அக்கம் பக்கத்தில் ஆளரவமே இல்லை.மாட்டுத் தொழுவத்தில் இயேசுநாதர் மட்டும் பிறக்கவில்லை. அவளது மகளும் அங்கேதான் பிறந்தாள்.

குழந்தையை கையில் எடுத்துப் பார்த்தாள். தொப்புள் கொடி தாயையும், சேயையும் இணைத்திருந்தது.வீட்டில் பிரசவம் நடந்திருந்தால் விபரம் தெரிந்தவர்கள் யாராவது பத்திரமாக அகற்றியிருப்பார்கள். உலகம் அறியா அந்த சின்னப் பெண்ணுக்கு என்ன தெரியும்? அருகிலிருந்த கூரான கருங்கல்லை எடுத்து…

இந்த ‘கதை’யை வாசிக்கும்போதே நாடி, நரம்பெல்லாம் பதறுகிறது இல்லையா? கதையல்ல, நிஜம்.மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் இருக்கும் குக்கிராமமான பிம்ப்ரியில், நவம்பர் 14, 1948 அன்று சிந்துதாய் சப்கல் பிறந்தார்.

குழந்தைகள் தினமன்று பிறந்திருந்தாலும், அவர் பெற்றோருக்கு தேவையற்ற குழந்தை.ஒரு குதிரை லாயத்தில் சொற்ப கூலிக்கு பணியாற்றிக் கொண்டிருந்த அப்பா அபிமான்ஜிக்கு அக்குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் வாழ்க்கை நெருக்கடி அப்படியில்லையே. எல்லோரும் அக்குழந்தையை ‘சிந்தி’ என்றுதான் அழைத்தார்கள்.

‘சிந்தி’ என்றால் மராத்தி மொழியில் ‘கிழிந்த துணி’ என்று அர்த்தம். பெற்றோருக்கு கூடுதல் சுமையாக வந்து பிறந்ததால், அந்த செல்லப் பெயர்.

‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு?’ என்பது அம்மாவின் வாதம். ஆனால் அப்பா அபிமான்ஜிக்கோ தன் மகள் படித்து பெரிய ஆள் ஆவாள் என்று நம்பிக்கை. பலகை வாங்கித்தரக்கூட வக்கில்லை என்றாலும் பள்ளிக்கு அனுப்பினார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார் சிந்து.அவருக்கு பத்து வயதாக இருக்கும்போது குடும்பத்தினரின், உறவினர்களின் வற்புறுத்தலால் திருமணம் நடந்தது.

கணவர் ஹரி சப்கலுக்கு வயது அப்போது முப்பது.“ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு முக்கியமான நிகழ்வுகள்தான் இருக்கிறது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. முதல் நிகழ்வு திருமணம். அடுத்தது மரணம். எனக்கு முதல் நிகழ்வு நடந்து நவர்கான் காட்டுக்குள் இருந்த வார்தா என்கிற ஊருக்கு வாழப்போனேன்” என்று அந்நாட்களை நினைவுகூர்கிறார்

சிந்து.குடித்துவிட்டு வந்து அடிப்பதுதான் ஹரி, சிந்துவோடு நடத்திய பத்து வருட தாம்பத்யம். மூன்று மகன்கள். நான்காவதாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது வீட்டை விட்டு, இரக்கமேயின்றி நடு இரவில் அடித்து
துரத்தினார்.

ஒரு பண்ணையாரோடு சிந்துவுக்கு தொடர்பிருந்தது, அவரது குழந்தையைதான் வயிற்றில் சுமக்கிறார் என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார் ஹரி. அதன் பின்னர்தான் கட்டுரையின் தொடக்கத்தில் வரும் சம்பவம் நடந்தது.குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரியாக இருந்த நிலையிலும், கைக்குழந்தையோடு சில கிலோ மீட்டர்களுக்கு வெறும் காலோடு நடந்து அம்மா வீடு போய் சேர்ந்தார் சிந்து. “கணவனோடு வருவதாக இருந்தால் வீட்டுக்குள் கால் வை. இல்லா விட்டால் எங்கேயாவது போய் ஒழி” என்று பிறந்தவீடு தன் பொறுப்பை நிராகரித்தது.

புகுந்த வீட்டுக்கும் போக சாத்தியமே இல்லை என்கிற நிலையில் தற்கொலை உணர்வுக்கு ஆளானார். தண்டவாளத்தில் தலை வைக்க போனபோது புதியதாய் பிறந்திருந்த மழலையின் சிரிப்பு அவர் மனதை மாற்றியது. பிச்சையெடுத்தாவது பிழைக்கலாம் என்கிற எண்ணத்துக்கு வந்தார்.

ரயில்வே பிளாட்ஃபாரங்களில் குழந்தையை தரையில் கிடத்தி உணவுக்காக கையேந்தினார். கால் வயிறு, அரை வயிறு நிரம்பியது.அப்போதுதான் கவனித்தார். தான் மட்டுமே அனாதை அல்ல. ரயில்வே நிலையம் முழுக்கவே அனாதைகளாலும், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளாலும் நிறைந்திருந்தது. ‘பசிக்கிறது’ என்று உச்சரிக்கக்கூட கற்றுக்கொள்ளாத வயது வந்த குழந்தைகளும் கூட அவரோடு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது.

“உயிர்வாழ உணவுக்காக தெருவில் பிச்சை எடுக்கும்போதுதான் உணர்ந்தேன். எங்கேயும் போக வழியில்லாத எண்ணிலடங்காதோர் இருக்கிறார்கள். நான் முடிவெடுத்தேன். பிச்சை எடுத்தாவது அனைவரையும் காப்பேன் என்று”1973ல் யாருமற்றவர்களை வயது வித்தியாசமின்றி, பால் வேறுபாடின்றி தத்தெடுக்க ஆரம்பித்தார் சிந்து.

குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு கல்வி, திருமணம் என்று வாழ்க்கையில் நிலைநிறுத்த அத்தனை உதவிகளையும் (யாசகம் பெற்றுதான்) செய்ய ஆரம்பித்தார். வயதானோருக்கு உணவு, மருத்துவ வசதிகள் போன்ற ஏற்பாடுகளை செய்தார்.

இந்த வகையில் இன்றுவரை 1,500க்கும் மேற்பட்டோரை தன் குழந்தைகளாக உருவாக்கி உலக சாதனை படைத்திருக்கிறார் சிந்து. அனைவருமே இவரை ‘மா’ (அம்மா) என்றுதான் அழைக்கிறார்கள். இவரிடம் வளரும் ஒரு குழந்தையைகூட யாருக்கும் இதுவரை தத்து கொடுத்ததில்லை.

ஆனால், தன் சொந்த மகள் மம்தாவை மட்டும் தத்து கொடுத்துவிட்டார். ஏனெனில் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தில் வேறுபாடு வந்துவிடுமோ என்கிற அச்சத்தில். மகள் மம்தா சப்கல்லும் தாய்வழியிலேயே இப்போது ஆதரவற்றவர்களுக்கு இல்லம் அமைத்து, ‘மா’வுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.

‘மா’வின் குடும்பம் எவ்வளவு பெரியது தெரியுமா?இருநூறுக்கும் மேற்பட்ட மருமகன்கள், ஏறத்தாழ நாற்பது மருமகள்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள். ‘மா’விடம் வளர்ந்தவர்களில் இன்றும் டாக்டர்களும், வழக்கறிஞர்களும், என்ஜினியர்களும் கூட உண்டு.

“இவர்களை வளர்க்க நான் பிச்சைதான் எடுத்தேன். ஆனால் தெருவோரங்களிலும், ரயில்வே பிளாட்ஃபாரங்களிலும் அல்ல. எனக்கு நன்றாக பேசவரும். ஒவ்வொரு ஊராக போய் பேசினேன். பசி என்னை பேசவைத்தது.

எங்களுக்கு பிச்சை கொடுங்கள். நாங்கள் வாழவேண்டும். எங்கள் குழந்தைகள் வளரவேண்டும் என்று மனமுருக கேட்டேன்” என்று வருமானத்துக்கு தான் தேர்ந்தெடுத்த வழியை சொல்கிறார்.

இப்போது இவரது பெயரில் ஆறு ஆதரவற்றோர் இல்லங்கள் நடைபெறுகிறது. அரிய சேவைக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். இவரது வாழ்க்கை ‘மீ சிந்துதாய் சப்கல்’ என்கிற பெயரில் மராத்தியில் படமாகி, தேசிய விருதும் வென்றிருக்கிறது.
-
நன்றி-தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக