புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
120 Posts - 54%
heezulia
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
1 Post - 0%
Shivanya
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
1 Post - 0%
eraeravi
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
16 Posts - 3%
prajai
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
4 Posts - 1%
jairam
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 05, 2021 3:46 pm

நரகத்துக்கு சென்ற கணினி நிரலாளர்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Going-to-hell

மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர் எங்கு எவ்வாறு அழைத்து செல்லப்படுகின்றனர் என ஒரு கணினி நிரலாளர்அறிந்து கொள்ளவிரும்பினார். அதனை தொடர்ந்து அவ்வாறு இறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு குழுவிற்கு முன்கொண்டு செல்வார்கள் என அறிந்து கொண்டார். மேலும் அந்த குழுஉறுபினர்களே ஒவ்வொருவரையும் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்று தீர்மானிப்பார்கள் என அறிந்து கொண்டார்.அதனால் அந்த குழு உறுப்பினர்களுக்கு முன்நிரலாளர் சென்று நின்றார் .

அந்த குழுஉறுப்பினர்கள் நிரலாளரிடம் அவருக்காக மட்டும் ஒரு சிறப்பு சலுகை அளிப்பதாக கூறினர் அந்த நிரலாளர் சொர்க்கம் அல்லது நரகம் ஆகிய இரண்டில் ஒன்றினை பார்வையிட்டு அவர்விரும்புவதை அவருக்கு ஒதுக்கீடுசெய்திட அனுமதிப்பதாக கூறியது.

அதனால் கணினி நிரலாளர் தன்னுடைய விருப்பத்தை தெரிவிப்பதற்கு முன் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பின்னர் முடிவுசெய்திடலாம் என கேட்டுகொள்ளபட்டார் . “நிச்சயமாக,நான் இவ்விரண்டில் ஒன்றினை நான் பார்வையிட விரும்புகின்றேன்” என நிரலாளர் பதிலளித்தார். “சொர்க்கம் என்னவென்று எனக்கு தெரியும் ஆனால் நரகம் எவ்வாறு இருக்கும் என பார்வையிடவிரும்புகின்றேன் .” என தன்னுடைய விருப்பத்தை நிரலாளர் கூறினார். உடன் ஒரு தேவதூதர் நிரலாளரை ஒருஅழகான கடற்கரைக்கு அழைத்துச் சென்றார், அழகான பெண்கள் நடணமாடிக் கொண்டிருந்தனர். அதனோடு,அழகிய இசை ஒலித்து கொண்டிருந்தது . “ஆஹா! நரகம் கூட மிகஅழகாகக இருக்கின்றதே பரவாயில்லையே ” என நிரலாளர் மிகஆச்சரிய்த்துடன் கூச்சலிட்டார், “நரகமும் நன்றாகதான் இருக்கின்றது! நான் நரகத்தையே தெரிவு செய்கின்றேன்! ” என நிரலாளர் தன்னுடைய விருப்பத்தினை தெரிவுசெய்து கூறினார் .

உடன் நிரலாளர் சூடான எரிமலைக்குழம்பு தன்னை சுற்றி இருப்பதை கண்டார்.அதனால் மிகஆத்திரமுற்றஅந்த நிரலாளர் “அழகிய கடற்கரை எங்கே? இன்னிசை எங்கே? நடனமாடிய அழகிய பெண்கள்எங்கே ?” என தேவதூதரிடம் வெறித்தனமாக கத்தினார்.

அதற்கு அந்த தேவதூதர் . “ஐயா! உங்களுடைய கணினியின் நடைமுறைபயன்பாட்டில் கூறவேண்டுமெனில் நீங்கள் பார்வையிட்டது ஒருமாதிரிகாட்சிதான்( demo) நடைமுறை செயல்பாடு வேறு மாதிரியாக இருக்கும் ,” என பதில் கூறி மறைந்துவிட்டது
என்ன வாசகரே நீங்களாவது உண்மையான நடைமுறையை கணினி நிரலளருக்கு கூறுவீர்களா .

(தொலைக்காட்சி விளம்பரங்கள்,சினிமா விளம்பரங்கள்,முன்மாதிரி படம்(trailer)எல்லாமே இப்படித்தான் ஏமாற்றும்.)
(முனைவர் ச.குப்பன் பதிவில் இருந்து)

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 05, 2021 3:49 pm

பல்லுருத்தோற்றம்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Man-1-768x763

பொதுவாக கல்லூரியில் பயிலும் ஆண்மாணவர்கள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய புதிய நண்பர்களுடனான நட்பினை துவங்குவார்கள் .
ஆயினும் அதே கல்லூரியில் பயிலும் மாணவிகள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய நண்பர்களுடனான நட்பினை முடித்து கொள்வார்கள்.ஆக இருதரப்பு மாணவர்களும் பயன்படுத்திடும் ஆங்கில சொல் “friendship” என்பது ஒன்றுதான் ஆனால் அதனை அவரவர்கள் பயன்படுத்திடும் முறை அல்லது வழி மட்டும் வித்தியாசமானதாகும்

அதனையே java,D – Dlang- போன்ற கணினிமொழியில் பல்லுருப்பெறல்(polymorphism) என அழைப்பார்கள் அதாவது ஒரே கட்டளைசொல் ஆனால் அதன் முடிவு மட்டும் பலஉருப்பெறும்

(கணினி மொழியில் மட்டுமல்லாது உயிரியலிலும் பல்லுருத்தோற்றம் பாவிக்கப்படுகிறது. )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 05, 2021 6:11 pm

கணினி துறையில் ஒற்றை ஆளாக நுழைந்து
முடிவில் குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆவதுபோல்
பல்லுரு தோற்றம்.
எப்போது விவாகம் சக்தி?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2021 7:43 pm

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 21, 2021 2:54 pm

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக