Latest topics
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)
2 posters
Page 1 of 1
பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)
உண்ணும் போது செய்ய வேண்டியது
---
அன்பு மனைவியோ உறவினர்களோ உங்கள் மீது
அதிக அக்கறை கொண்டு உணவு பரிமாற வரும்போது,
நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சி :-
ஒரு முறை மேலும் கீழும் தலையை ஆட்டினால் மூன்று
அல்லது நான்கு முறை தலையை இடமும் வலமுமாக
ஆட்டவும்.
இந்தப் பயிற்சி மிக முக்கியமானது.
யாரோ பெரியவர்கள் கூறியதாக நினைவு
" உண்டி சுருங்கு ' என்று. அதற்கு இது உதவும்.
-
-----------------------------------
---
அன்பு மனைவியோ உறவினர்களோ உங்கள் மீது
அதிக அக்கறை கொண்டு உணவு பரிமாற வரும்போது,
நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சி :-
ஒரு முறை மேலும் கீழும் தலையை ஆட்டினால் மூன்று
அல்லது நான்கு முறை தலையை இடமும் வலமுமாக
ஆட்டவும்.
இந்தப் பயிற்சி மிக முக்கியமானது.
யாரோ பெரியவர்கள் கூறியதாக நினைவு
" உண்டி சுருங்கு ' என்று. அதற்கு இது உதவும்.
-
-----------------------------------
Re: பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)
உடலைரிலாக்ஸ் செய்ய
ஒரு நாற்காலியில் சௌகரியமாக உட்கார்ந்து
கொள்ளுங்கள். இல்லையென்றால் மல்லார்ந்து படுத்துக்
கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
கண்களை மூடச் சொல்வது கவனச் சிதறல்களைக்
குறைக்க. இப்போது உங்கள் கவனம் உங்கள்
பாதங்களில் இருக்கட்டும்.
என் கவனம் என் பாதங்களில் உள்ளது என்று உங்களையே
தயார்ப் படுத்திக்கொள்ளுங்கள் . என் பாதங்கள் இறுக்கம்
குறைந்து தளர்வாக உள்ளது என்று உங்களுக்கு நீங்களே
கூறிக் கொண்டு ( Auto suggestion )பாதங்கள் தளர்வாவதை
உணருங்கள்.
பாதங்கள் தளர்வாகிவிட்ட நிலையில் அடுத்து
உங்கள் கால் முட்டிப் பகுதிக்கு உங்கள் கவனத்தை
செலுத்துங்கள் .அதே முறையில்
உங்கள் கால்முட்டி தளர்வாக உள்ளது. இறுக்கம் குறைகிறது
என்று மறுபடியும் உங்களுக்கு நீங்களே உறுதி படுத்திக்
கொள்ளுங்கள்.
பாதங்கள், கால்முட்டி, முடிந்து
உங்கள் தொடைப்பகுதி, இடுப்பு , வயிறு, மார்பு, கைகள்,
தோள், கழுத்து என்று ஒவ்வொரு உறுப்பாக, அதில் கவனம்
செலுத்தி இறுக்கம் குறைக்க எண்ணி, உங்களை நீங்களே
ஆட்டோ சஜெச்சன் முறையில் டென்ஷனைக் குறைக்கலாம்.
இந்தப் பயிற்சியின் தொடக்கத்தில் டென்ஷன் குறைய
பதினைந்து நிமிடங்கள் ஆகலாம். தேர்ச்சி பெற்று விட்டால்
ஐந்து முதல் எட்டு நிமிடங்களுக்குள் உடல் ரிலாக்ஸ் ஆவதை
உணர்வீர்கள்.
-
--------------------------------------
ஒரு நாற்காலியில் சௌகரியமாக உட்கார்ந்து
கொள்ளுங்கள். இல்லையென்றால் மல்லார்ந்து படுத்துக்
கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
கண்களை மூடச் சொல்வது கவனச் சிதறல்களைக்
குறைக்க. இப்போது உங்கள் கவனம் உங்கள்
பாதங்களில் இருக்கட்டும்.
என் கவனம் என் பாதங்களில் உள்ளது என்று உங்களையே
தயார்ப் படுத்திக்கொள்ளுங்கள் . என் பாதங்கள் இறுக்கம்
குறைந்து தளர்வாக உள்ளது என்று உங்களுக்கு நீங்களே
கூறிக் கொண்டு ( Auto suggestion )பாதங்கள் தளர்வாவதை
உணருங்கள்.
பாதங்கள் தளர்வாகிவிட்ட நிலையில் அடுத்து
உங்கள் கால் முட்டிப் பகுதிக்கு உங்கள் கவனத்தை
செலுத்துங்கள் .அதே முறையில்
உங்கள் கால்முட்டி தளர்வாக உள்ளது. இறுக்கம் குறைகிறது
என்று மறுபடியும் உங்களுக்கு நீங்களே உறுதி படுத்திக்
கொள்ளுங்கள்.
பாதங்கள், கால்முட்டி, முடிந்து
உங்கள் தொடைப்பகுதி, இடுப்பு , வயிறு, மார்பு, கைகள்,
தோள், கழுத்து என்று ஒவ்வொரு உறுப்பாக, அதில் கவனம்
செலுத்தி இறுக்கம் குறைக்க எண்ணி, உங்களை நீங்களே
ஆட்டோ சஜெச்சன் முறையில் டென்ஷனைக் குறைக்கலாம்.
இந்தப் பயிற்சியின் தொடக்கத்தில் டென்ஷன் குறைய
பதினைந்து நிமிடங்கள் ஆகலாம். தேர்ச்சி பெற்று விட்டால்
ஐந்து முதல் எட்டு நிமிடங்களுக்குள் உடல் ரிலாக்ஸ் ஆவதை
உணர்வீர்கள்.
-
--------------------------------------
Re: பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)
மேற்சொன்னது போல் நாமாக செய்யும் சுலபமான பயிற்சியும்,பயிற்சி பெற்றவர்களால் வழங்கப்படும் பயிற்சியும் உண்டு.உடலைரிலாக்ஸ் செய்ய wrote:
இதை Autogenic training என்பார்கள். அவர்களுடைய அன்றாட வேலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உளவியல் சிகிச்சையாக , பயிற்சி பெற்றவர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.இந்த முறை ஜேர்மன் மன நல மருத்துவர் Johannes Heinrich Schultz என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஐரோப்பிய,அமெரிக்க,ஜப்பான் ஆகிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.
Guest- Guest
Re: பல்சுவை கதம்பம் - (ரசித்ததை பகிர்வோம்)
யோக பயிற்சியில் சவாசனமும் ஒரு பயிற்சி.
உடலை ரிலாக்ஸ் செய்ய கூறியுள்ள பயிற்சிகள்தான் சவாசனம்.
நம்முடைய பண்டைய யோக கலையில் கடுமையான யோக பயிற்சிக்கு பிறகு முடிவு சவாசனத்துடன் முடியும்.
உடலை ரிலாக்ஸ் செய்ய கூறியுள்ள பயிற்சிகள்தான் சவாசனம்.
நம்முடைய பண்டைய யோக கலையில் கடுமையான யோக பயிற்சிக்கு பிறகு முடிவு சவாசனத்துடன் முடியும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பல்சுவை கதம்பம்
» பல்சுவை கதம்பம்
» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
» ஆன்மிக செய்திகள் (படித்ததை பகிர்வோம்)
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
» பல்சுவை கதம்பம்
» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
» ஆன்மிக செய்திகள் (படித்ததை பகிர்வோம்)
» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|