புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
83 Posts - 55%
heezulia
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_m10பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 16, 2020 6:32 pm

பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு! 119567063_10224329557134461_9093705566507282063_n.jpg?_nc_cat=108&_nc_sid=825194&_nc_ohc=eqH49fKmuocAX-0qWDB&_nc_ht=scontent.fmaa2-2

(தினமலரில் )
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு!
ஒருமுறை கும்பகோணத்தில் இருந்து ஒரு டாக்டர் தம்பதி, தங்கள் மகனுடன் மகாபெரியவரைப் பார்க்க காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தனர். செங்கல்பட்டு வரை ரயிலில் வந்து, பிறகு வேறு வாகனத்தில் காஞ்சிபுரம் செல்வதாக அவர்களது
பயணத்திட்டம் அமைந்திருந்தது.

ரயில் சென்று கொண்டிருந்த போது, டிக்கட் பரிசோதகர் வந்தார். டிக்கட்டை பரிசோதித்த போது டாக்டரின் மகனுக்கு அரை டிக்கெட் எடுத்திருப்பது தெரிய வந்தது. பையனை பார்த்து விட்டு "இவனது உருவத்தை வைத்து பார்த்தால் முழு டிக்கட் அல்லவா எடுத்திருக்க வேண்டும். சரி...மீதி பணத்தைக் கொடுங்கள். டிக்கட் தருகிறேன்,'' என்றார்.
டாக்டர் அதை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். டிக்கெட் பரிசோதகர் எவ்வளவோ வாக்குவாதம் செய்தும், டாக்டர் ஒப்புக்கொள்ளவில்லை. பரிசோதகர் வெறுத்துப் போய் வேறு பெட்டிக்கு போய்விட்டார்.
காஞ்சிபுரத்தில் பெரியவரைத் தரிசிக்க ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர்.
டாக்டர் தம்பதியரும் வரிசையில் இணைந்தனர். அவர்கள் முறை வந்ததும், பெரியவரை மரியாதையுடன் தரிசித்தனர்.
"பெரியவா! என் மகனுக்கு உபநயனம் (பூணூல் அணிதல்) செய்யணும்! அதற்கு பெரியவா அனுக்கிரகம் செய்யணும். எந்த தேதியில் உபநயனம் செய்வது என பெரியவா சொன்னால், அதன்படியே செய்து விடுகிறேன்,'' என்றார் டாக்டர்.
பெரியவர் அவரை உற்று நோக்கி விட்டு, "அப்படியா...நீ போய் மடத்து சாஸ்திரியைப் பார். அவர் நாள் குறித்து தருவார். அந்த நாளிலேயே நடத்திடு!'' என்றதும், டாக்டர் பெரியவரை வணங்கி விட்டு நகர முயன்றார்.

அவரை கைகாட்டி நிறுத்திய பெரியவர், "ஊருக்கு கிளம்பும் முன் என்னை வந்து பார்த்துட்டு போ,'' என்றார். டாக்டரும் மகிழ்ச்சியுடன் தலையசைத்து விட்டு சாஸ்திரியைப் பார்க்கச் சென்றார்.
நல்லநாள் குறித்து வாங்கி விட்டு, டாக்டர் குடும்பத்தினர் காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்தனர்.
பின் பெரியவரிடம் வந்த டாக்டர், "பெரியவா...நாள் குறிச்சு வாங்கிட்டேன்,'' என்று சாஸ்திரி குறிப்பிட்டு தந்த நாள் பற்றி தெரிவித்தார்.

அவருக்கு ஆசியளித்து பிரசாதம் தந்த பெரியவர், "அதிருக்கட்டும்...ஊருக்கு போகும் போது, நீ மறக்காமல் ஒன்று செய்ய வேண்டும்... செய்வாயா?'' என்றார் பெரியவர்.
"சொல்லுங்கோ...நீங்க சொல்வதை செய்ய சித்தமாயிருக்கேன்,'' என்ற டாக்டரிடம், "ஒன்றுமில்லே...நீ ஊருக்கு போறச்சே, ரயிலில் உன் பையனுக்கு முழுடிக்கட் எடுத்துண்டு பிரயாணம் பண்ணு. அரசாங்கத்தை ஏமாற்றக் கூடாது. நீ படிச்சு டாக்டராயிருக்கே! நாமளும் அவமானப்படக் கூடாது. ரயில்வே துறைக்கும் உதவி செய்யணும்! புரிஞ்சுதா... நல்லபடியா உபநயனம் நடத்து!'' என்றார்.

ரயிலில் நடந்த விவகாரம் பெரியவரின் ஞானதிருஷ்டிக்கு தெரிந்ததில் ஆச்சரியமில்லை! ஏனெனில், அவர் முக்காலமும் உணர்ந்த ஞானியல்லவா?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக