புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
Page 1 of 1 •
ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்தோம். நானும் ஜானுவும். போகும்போது
கலகலப்பாக இருந்த ஜானகி, வீடு திரும்பும்போது
கடுகடுவென்று வந்தாள்.
காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. என்னவாக
இருக்கும் என்று நானும் யோசித்து மண்டை காய்ந்ததுதான்
மிச்சம். பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த நொடியே
வெடித்தாள்.
‘யார், அவ கல்யாண மண்டபத்துல வச்சு பத்துபேர்
பார்க்கறாங்களேன்னு கூட கூச்சமே இல்லாம உங்களையே
விழுங்கற மாதிரி பார்த்துகிட்டிருந்தாளே, அவளுக்கும்
உங்களுக்கும் என்ன உறவு.. எத்தனை காலமா தொடர்பு?’
‘நிறுத்தறியா… கல்யாணப் பொண்ணைக்கூட ஏறிட்டுப்
பார்க்கலை நான். மேளச்சத்தத்துக்கு பயந்து அழுத நம்ம
குழந்தையைத் தூக்கிக்கி்ட்டு வெளியில் வந்தவன்தான்.
முகூர்த்தம் முடிஞ்சு, மண்டபம் பாதி காலியாகிற
நேரத்துக்குத்தான் உள்ளேயே வந்தேன்’
‘வெளியே நின்னாலும் அவள் பார்வை படற இடமா
பார்த்துதானே நின்னிங்க. அவ முன் வரிசையில மூணாவதா
உட்கார்ந்துக்கிட்டு நீங்க திரும்பின பக்கமெல்லாம் பார்த்து
ரசிச்சாளே..’
‘அங்கயே அப்பவே அவகிட்ட கேட்டிருக்கலாமே, அவளை…
யார் நீ எதுக்கு எம் புருஷனை அப்படி பார்க்கறேன்னு’
‘மாயமாய்ட்டாளே சக்களத்தி. அவ யார்னு தெரிஞ்சாவணும்.’
‘இந்த விளையாட்டுக்கு நான் வரலை. நீயா ஏதோ கற்பனை
பண்ணிகிட்டு வம்பு வளர்க்கற…’
‘சாதாரண பார்வை இல்லை. ஆண்டாண்டு காலமாய் ஆசை
வெச்சு நேசிச்சு பழகிய ஒருத்தி ஒரு இடைவெளிக்குப் பிறகு
தன் ஆளைப் பார்க்கிற ஏக்கப் பார்வை.
முன்னப் பின்ன தெரியாத ஒரு ஆளை எந்தப் பொண்ணும்
அப்படிப் பார்க்க மாட்டாள். நிச்சயம் உங்களுக்கு
தெரிஞ்சிருக்கணும். கட்டாயமா உங்களுக்குள்ள ஏதோ
இருந்திருக்கு. அவ பார்வையோட தீட்சண்யம் தாங்க
முடியாமதான் நீங்க வெளியேறியிருக்கிங்க.’
‘அபாண்டம் சாமிக்கே அடுக்காது’ என்றேன்.
அவள் நம்பத் தயாரில்லை. குழந்தையைத் தூளியில்
இட்டுவிட்டு தரையில் அழுத்தமாக அமர்ந்தாள். இனி
பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டாள். கொடுக்க
மாட்டாள் என்று தெளிவாக தெரிந்தது.
மாப்பிள்ளையின் அண்ணனைத் தொடர்பு கொண்டு
காலையில் நடந்த கல்யாணத்தை வீடியோ, போட்டோ
எடுத்த வீடியோ கிராபரின் விலாசத்தைக் கேட்டு வாங்கி
கொண்டேன்.
குழந்தையைப் பக்கத்து வீட்டில் விட்டு பார்த்துக் கொள்ளச்
சொல்லிவிட்டு ஜானகியுடன் வீடியோ கிராஃபரைப் பார்க்கப்
போனேன்.
வீடியோ ஃபுட்டேஜ்களை கம்ப்யூட்டரில் ஏற்றி
வைத்திருந்தார்கள்.
கொண்டிருந்தோம். நானும் ஜானுவும். போகும்போது
கலகலப்பாக இருந்த ஜானகி, வீடு திரும்பும்போது
கடுகடுவென்று வந்தாள்.
காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. என்னவாக
இருக்கும் என்று நானும் யோசித்து மண்டை காய்ந்ததுதான்
மிச்சம். பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த நொடியே
வெடித்தாள்.
‘யார், அவ கல்யாண மண்டபத்துல வச்சு பத்துபேர்
பார்க்கறாங்களேன்னு கூட கூச்சமே இல்லாம உங்களையே
விழுங்கற மாதிரி பார்த்துகிட்டிருந்தாளே, அவளுக்கும்
உங்களுக்கும் என்ன உறவு.. எத்தனை காலமா தொடர்பு?’
‘நிறுத்தறியா… கல்யாணப் பொண்ணைக்கூட ஏறிட்டுப்
பார்க்கலை நான். மேளச்சத்தத்துக்கு பயந்து அழுத நம்ம
குழந்தையைத் தூக்கிக்கி்ட்டு வெளியில் வந்தவன்தான்.
முகூர்த்தம் முடிஞ்சு, மண்டபம் பாதி காலியாகிற
நேரத்துக்குத்தான் உள்ளேயே வந்தேன்’
‘வெளியே நின்னாலும் அவள் பார்வை படற இடமா
பார்த்துதானே நின்னிங்க. அவ முன் வரிசையில மூணாவதா
உட்கார்ந்துக்கிட்டு நீங்க திரும்பின பக்கமெல்லாம் பார்த்து
ரசிச்சாளே..’
‘அங்கயே அப்பவே அவகிட்ட கேட்டிருக்கலாமே, அவளை…
யார் நீ எதுக்கு எம் புருஷனை அப்படி பார்க்கறேன்னு’
‘மாயமாய்ட்டாளே சக்களத்தி. அவ யார்னு தெரிஞ்சாவணும்.’
‘இந்த விளையாட்டுக்கு நான் வரலை. நீயா ஏதோ கற்பனை
பண்ணிகிட்டு வம்பு வளர்க்கற…’
‘சாதாரண பார்வை இல்லை. ஆண்டாண்டு காலமாய் ஆசை
வெச்சு நேசிச்சு பழகிய ஒருத்தி ஒரு இடைவெளிக்குப் பிறகு
தன் ஆளைப் பார்க்கிற ஏக்கப் பார்வை.
முன்னப் பின்ன தெரியாத ஒரு ஆளை எந்தப் பொண்ணும்
அப்படிப் பார்க்க மாட்டாள். நிச்சயம் உங்களுக்கு
தெரிஞ்சிருக்கணும். கட்டாயமா உங்களுக்குள்ள ஏதோ
இருந்திருக்கு. அவ பார்வையோட தீட்சண்யம் தாங்க
முடியாமதான் நீங்க வெளியேறியிருக்கிங்க.’
‘அபாண்டம் சாமிக்கே அடுக்காது’ என்றேன்.
அவள் நம்பத் தயாரில்லை. குழந்தையைத் தூளியில்
இட்டுவிட்டு தரையில் அழுத்தமாக அமர்ந்தாள். இனி
பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டாள். கொடுக்க
மாட்டாள் என்று தெளிவாக தெரிந்தது.
மாப்பிள்ளையின் அண்ணனைத் தொடர்பு கொண்டு
காலையில் நடந்த கல்யாணத்தை வீடியோ, போட்டோ
எடுத்த வீடியோ கிராபரின் விலாசத்தைக் கேட்டு வாங்கி
கொண்டேன்.
குழந்தையைப் பக்கத்து வீட்டில் விட்டு பார்த்துக் கொள்ளச்
சொல்லிவிட்டு ஜானகியுடன் வீடியோ கிராஃபரைப் பார்க்கப்
போனேன்.
வீடியோ ஃபுட்டேஜ்களை கம்ப்யூட்டரில் ஏற்றி
வைத்திருந்தார்கள்.
அதை ஓட விட்டு, ‘பாரு.. அவள் இதில் யாருன்னு சொல்லு’
என்றேன். உன்னிப்பாக பார்த்துக் கொண்டு வந்தவள் ஒரு
இடத்தில் ‘இவதான் இவதான்’ என்று அலறினாள்.
பார்த்தேன். அசந்து போனேன். பேரழகு எங்கேயோ பார்த்த
ஞாபகம்… ‘இவளா.. என்னைப் பார்த்தவள்…அதுவும்
காதலோடும், ஏக்கத்தோடும்.. சான்ஸே இல்லையே..’
அவள் முகத்தை பிரிண்ட் போட்டுக் கொடுக்கச் சொல்லி
வாங்கிக் கொண்டு வந்து மாப்பிள்ளையின் அண்ணனான
என் நண்பனிடம் காட்ட, ‘இது ஆனந்தி. செந்தில் நகரில்
இருக்கா. யாருக்கு பார்க்கப் போறே?’ என்று கேட்டான்
நண்பன்.
‘எனக்குத்தான்’ என்று விலாசம் வாங்கிக் கொண்டு ஒரு
டாக்சி பிடித்து இடத்தை அடைந்தோம்.
‘நீங்க உள்ள போங்க. நான் வெயெில் நிக்கறேன்.
காரணமாதான்’ என்று வெளியில் நின்று கொண்டாள் ஜானகி.
கதவு இடுக்கு வழியாகவோ ஜன்னல் வழியாகவோ
நோட்டமிடுவாள் போலிருந்தது. அசிங்கம். கதவைத் தட்டிவிட்டு
உள்ளே போனேன்.
அந்த பெண் வானம் வரை வியந்தாள். பரவசப்பட்டாள்.
பச்சைப் பட்டில்தான் இருந்தாள்.
‘வாங்க சேகர். மனசுக்குள் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து
கிட்டிருந்திச்சு. பிரியமானவர் யாரோ பார்க்க வரப்
போறாங்கன்னு நீங்களே வந்தது சர்ப்ரைஸ். காலைலதான்
கல்யாணத்தில் வச்சு. உங்களை பார்த்தேன்.’
‘வந்து, என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?’
‘காலேஜ்ல உங்கள் ஜூனியர் நான். உங்க பங்க்சுவாலிடி,
சின்சியாரிடி, டிரெஸ் பண்ணும் ஒழுங்கு. பெண்களிடம்
வழியாமல் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்
நேர்மை, படிப்பில் முதன்மை, அது மட்டுமா கவிதை
கதைன்னு எழுதி. கல்சுரல் புரொக்ராமில் அசத்தலாக
ஓரங்க நாடகம் போட்டு அசத்துவிங்க.
பன்முக ஆற்றல் இருந்தாலும் அதற்காக அலட்டிக்கவே
மாட்டிங்க. படிக்க வந்த இடத்துல அதுவும் ஒரு சப்ஜக்ட்
என்கிற மாதிர நடந்துக்குவிங்க. எல்லாத்துக்கும் மேல
பெண்கள் விஷயத்தில் நீங்கள் ஒரு ஜென்டில்மேன்.
நீங்க எது சொன்னாலும் செய்யத்தயாராய் கேர்ள்ஸ்
உங்களை மொய்க்கும் போது அவர்களின் எதிர்கால நல்
வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொல்லி நாசூக்காய்
விலகிடுவிங்க.’
‘வெய்ட்.. வெய்ட்.. அடுக்கிட்டே போறிங்க. ஆனால் எனக்கு
உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. சாரி.. உங்க
பேரைக் கூட இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அதுவும் அவசியம் ஏற்பட்டதால். என்ன
பண்ணிக்கிட்டிருக்கிங்க ஆனந்தி?’
‘ஓவியம் டாட்.காம்னு ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பிச்சு
ஓவியர்களிடமிருந்து படம் வாங்கி விநியோகம்
பண்ணிக்கிட்டிருக்கேன். அப்பா கோவையில் மில் நிர்வாக
பண்ணிக்கிட்டிருக்காங்க. அம்மா டாக்டர். நர்சிங் ஹோம்
போயிருக்காங்க.’
‘மேரேஜ் ஆயிடுச்சா?’
‘உங்களைத்தான் நினச்சிருந்தேன். ஆனால்,
மனசிலிருந்ததைச் சொல்ல வாய்ப்பு அமையலை.
இன்னைக்குக் கல்யாண மண்டபத்துல குழந்தையோடு
உங்களைப் பார்த்தேன். இனி எனக்கு வாய்ப்பு இல்லைனு
முடிவாயிடுச்சு.
நீங்க கிடைக்கலை. அட்லீஸ்ட் உங்களைப்போல ஒருத்தர்
கிடைத்தால் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேன்’ என்றாள்.
என்னுள் ஏதோ நழுவியது. ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்த
அவள் கண்களை நீண்ட நேரம் ஏறிட்டுப் பார்க்க
முடியவில்லை. கல்லூரி நாட்களில் கொஞ்சம் காதலிக்கவும்
செய்திருக்கலாமோ.. என்று உள்ளூர ஒரு எண்ணம் ஓடுவதை
தவிர்க்க முடியவிலலை.
மனதை இறுக்கிக் கொண்டு..’நிச்சயம் கிடைப்பார்
வாழ்த்துக்கள்’ என்று வெளியில் பாய்ந்தேன்.
‘உங்களை சந்தேகப்பட்டதுக்கு மன்னிச்சுக்குங்க.
எப்பேர்ப்பட்டவங்க எல்லாம் உங்களை ஆசைப்பட்டிருக்காங்க.
மனசை விடாம நல்லவரா இருந்து என்னைத் தேர்ந்தெடுத்து
கட்டியிருக்கிங்க. உங்களைப் போய்’ என்று கண்ணீ்ர காட்டினாள்.
‘போதும்.. போதும்.. நட.. மூக்கும் முகரையும்…’
என்னையும் அறியாமல் எரிந்து விழுந்தேன். அடுத்த நொடியே
திடுக்கிட்டேன்.
தாலி கட்டிய நாளிலிருந்து இந்த இரண்டரை வருடத்தில்
ஜானகியை ஒரு சுடு சொல்லும் சொன்னதில்லை. இப்போதுதான்
முதன் முதலாக எரிந்து விழுந்திருக்கிறேன்.
டாக்சியில் புறப்பட்ட போது ஆனந்தியின் வீட்டை இன்னொரு
முறை திரும்பிப் பார்த்தேன்.
இனி வரும் காலத்தில் ஜானகி மேல் அடிக்கடி எரிந்து
விழுவேனோ என்ற பயம் ஏற்பட்டது.
---
படுதலம் சுகுமாரன்
நன்றி-குமுதம்
என்றேன். உன்னிப்பாக பார்த்துக் கொண்டு வந்தவள் ஒரு
இடத்தில் ‘இவதான் இவதான்’ என்று அலறினாள்.
பார்த்தேன். அசந்து போனேன். பேரழகு எங்கேயோ பார்த்த
ஞாபகம்… ‘இவளா.. என்னைப் பார்த்தவள்…அதுவும்
காதலோடும், ஏக்கத்தோடும்.. சான்ஸே இல்லையே..’
அவள் முகத்தை பிரிண்ட் போட்டுக் கொடுக்கச் சொல்லி
வாங்கிக் கொண்டு வந்து மாப்பிள்ளையின் அண்ணனான
என் நண்பனிடம் காட்ட, ‘இது ஆனந்தி. செந்தில் நகரில்
இருக்கா. யாருக்கு பார்க்கப் போறே?’ என்று கேட்டான்
நண்பன்.
‘எனக்குத்தான்’ என்று விலாசம் வாங்கிக் கொண்டு ஒரு
டாக்சி பிடித்து இடத்தை அடைந்தோம்.
‘நீங்க உள்ள போங்க. நான் வெயெில் நிக்கறேன்.
காரணமாதான்’ என்று வெளியில் நின்று கொண்டாள் ஜானகி.
கதவு இடுக்கு வழியாகவோ ஜன்னல் வழியாகவோ
நோட்டமிடுவாள் போலிருந்தது. அசிங்கம். கதவைத் தட்டிவிட்டு
உள்ளே போனேன்.
அந்த பெண் வானம் வரை வியந்தாள். பரவசப்பட்டாள்.
பச்சைப் பட்டில்தான் இருந்தாள்.
‘வாங்க சேகர். மனசுக்குள் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து
கிட்டிருந்திச்சு. பிரியமானவர் யாரோ பார்க்க வரப்
போறாங்கன்னு நீங்களே வந்தது சர்ப்ரைஸ். காலைலதான்
கல்யாணத்தில் வச்சு. உங்களை பார்த்தேன்.’
‘வந்து, என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?’
‘காலேஜ்ல உங்கள் ஜூனியர் நான். உங்க பங்க்சுவாலிடி,
சின்சியாரிடி, டிரெஸ் பண்ணும் ஒழுங்கு. பெண்களிடம்
வழியாமல் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்
நேர்மை, படிப்பில் முதன்மை, அது மட்டுமா கவிதை
கதைன்னு எழுதி. கல்சுரல் புரொக்ராமில் அசத்தலாக
ஓரங்க நாடகம் போட்டு அசத்துவிங்க.
பன்முக ஆற்றல் இருந்தாலும் அதற்காக அலட்டிக்கவே
மாட்டிங்க. படிக்க வந்த இடத்துல அதுவும் ஒரு சப்ஜக்ட்
என்கிற மாதிர நடந்துக்குவிங்க. எல்லாத்துக்கும் மேல
பெண்கள் விஷயத்தில் நீங்கள் ஒரு ஜென்டில்மேன்.
நீங்க எது சொன்னாலும் செய்யத்தயாராய் கேர்ள்ஸ்
உங்களை மொய்க்கும் போது அவர்களின் எதிர்கால நல்
வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொல்லி நாசூக்காய்
விலகிடுவிங்க.’
‘வெய்ட்.. வெய்ட்.. அடுக்கிட்டே போறிங்க. ஆனால் எனக்கு
உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. சாரி.. உங்க
பேரைக் கூட இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அதுவும் அவசியம் ஏற்பட்டதால். என்ன
பண்ணிக்கிட்டிருக்கிங்க ஆனந்தி?’
‘ஓவியம் டாட்.காம்னு ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பிச்சு
ஓவியர்களிடமிருந்து படம் வாங்கி விநியோகம்
பண்ணிக்கிட்டிருக்கேன். அப்பா கோவையில் மில் நிர்வாக
பண்ணிக்கிட்டிருக்காங்க. அம்மா டாக்டர். நர்சிங் ஹோம்
போயிருக்காங்க.’
‘மேரேஜ் ஆயிடுச்சா?’
‘உங்களைத்தான் நினச்சிருந்தேன். ஆனால்,
மனசிலிருந்ததைச் சொல்ல வாய்ப்பு அமையலை.
இன்னைக்குக் கல்யாண மண்டபத்துல குழந்தையோடு
உங்களைப் பார்த்தேன். இனி எனக்கு வாய்ப்பு இல்லைனு
முடிவாயிடுச்சு.
நீங்க கிடைக்கலை. அட்லீஸ்ட் உங்களைப்போல ஒருத்தர்
கிடைத்தால் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேன்’ என்றாள்.
என்னுள் ஏதோ நழுவியது. ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்த
அவள் கண்களை நீண்ட நேரம் ஏறிட்டுப் பார்க்க
முடியவில்லை. கல்லூரி நாட்களில் கொஞ்சம் காதலிக்கவும்
செய்திருக்கலாமோ.. என்று உள்ளூர ஒரு எண்ணம் ஓடுவதை
தவிர்க்க முடியவிலலை.
மனதை இறுக்கிக் கொண்டு..’நிச்சயம் கிடைப்பார்
வாழ்த்துக்கள்’ என்று வெளியில் பாய்ந்தேன்.
‘உங்களை சந்தேகப்பட்டதுக்கு மன்னிச்சுக்குங்க.
எப்பேர்ப்பட்டவங்க எல்லாம் உங்களை ஆசைப்பட்டிருக்காங்க.
மனசை விடாம நல்லவரா இருந்து என்னைத் தேர்ந்தெடுத்து
கட்டியிருக்கிங்க. உங்களைப் போய்’ என்று கண்ணீ்ர காட்டினாள்.
‘போதும்.. போதும்.. நட.. மூக்கும் முகரையும்…’
என்னையும் அறியாமல் எரிந்து விழுந்தேன். அடுத்த நொடியே
திடுக்கிட்டேன்.
தாலி கட்டிய நாளிலிருந்து இந்த இரண்டரை வருடத்தில்
ஜானகியை ஒரு சுடு சொல்லும் சொன்னதில்லை. இப்போதுதான்
முதன் முதலாக எரிந்து விழுந்திருக்கிறேன்.
டாக்சியில் புறப்பட்ட போது ஆனந்தியின் வீட்டை இன்னொரு
முறை திரும்பிப் பார்த்தேன்.
இனி வரும் காலத்தில் ஜானகி மேல் அடிக்கடி எரிந்து
விழுவேனோ என்ற பயம் ஏற்பட்டது.
---
படுதலம் சுகுமாரன்
நன்றி-குமுதம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
................அருமையான கதை............படுதலம் சுகுமாரன் எப்பொழுதுமே அருமையாக எழுதுவார்....
- Sponsored content
Similar topics
» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
» உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..!
» பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!
» ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
» காரின் முன் இருக்கை 2-க்கும் ஏப்.1 முதல் ஏர்பேக் கட்டாயம்: பழைய கார்களுக்கு ஆக.31 வரை கெடு
» உச்சநீதிமன்றத்தில் முதல் வரிசையில் குஷ்பூ..!
» பதவியேற்பு விழா-வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ!
» ஓட்டுனர் லைசென்சை புதுப்பிக்க வரிசையில் நின்ற முதல்-மந்திரி
» காரின் முன் இருக்கை 2-க்கும் ஏப்.1 முதல் ஏர்பேக் கட்டாயம்: பழைய கார்களுக்கு ஆக.31 வரை கெடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|