புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
3 Posts - 4%
prajai
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 3%
viyasan
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 3%
Rutu
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 1%
சிவா
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 1%
manikavi
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
2 Posts - 6%
manikavi
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 3%
viyasan
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 3%
Rutu
பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_m10பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 07, 2020 12:54 pm

பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன் New-Project-2020-08-23T133313.335
-
விவசாயிகள் பெரும்பாலும் அதிக மகசூலுக்காகவும்
சிலர் இயற்கை விவசாயமும் செய்கின்றனர். ஆனால்,
கோவையில் 62 வயதான விவசாயி முத்து முருகன்
அவைகளும் உயிர்தானே என்று பறவைகளுக்காக
அரை ஏக்கரில் சிறுதானியங்களை விவசாயம் செய்துள்ளார்.

விவசாயிகள் உலக மக்களுக்கு மட்டும் சோறிடுபவர்கள்
அல்ல பறவைகளுக்கும் மற்றும் பிற உயிரினங்களுக்கும்
உணவிடுபவர்கள் விவசாயிகள்தான் என்பதை நிரூபித்துள்ளார்
இந்த பாசக்கார விவசாயி.

கோவையைச் சேர்ந்த விவசாயி முத்து முருகன்
1984-ம் ஆண்டில் இருந்து தனக்கு சொந்தமான நிலத்தில்
விவசாயம் செய்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளாக
முத்து முருகன் தன்னுடைய நிலத்தில் அரை ஏக்கரில்
கம்பும் சோளமும் பயிர் செய்து வருகிறார்.

அதில், ஏராளமான பறவைகள் மகிழ்ச்சியாக தானியங்களை
உண்டு பறந்து திரிந்து விளையாடுகின்றன.

விவசாயி முத்து முருகன் அந்த அரை ஏக்கரில் கம்பும்
சோளமும் பறவைகளுக்காக மட்டுமே பயிர் செய்கிறார்.
இது அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து முத்து முருகன் ஊடகங்களிடம் கூறுகையில்,
“புவி வெப்பமாதல் காரணமாக, நாம் கடுமையான
தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளோம்.
பறவைகளும் இதே பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.
அதனால், இயற்கையாக விளையும் இந்த தானியங்களை
பறவைகளுக்கு அளிக்க முடிவு செய்தேன்.

அதை தொடர்ந்து, பின்பற்றவும் முயற்சி செய்தேன்.
நிலத்தில் பூச்சிக்கொள்ளி மருந்துகளை தெளிப்பதில்லை.
அதனால், அங்கே பறவைகள் அவை விரும்பும்
இடத்தில் கூடு கட்டிக்கொள்கின்றன.

சோளம் பயிர் நல்ல விளைச்சலைத் தரவில்லை.
ஆனால், கம்பு நன்றாக வளர்ந்துள்ளன.” என்று முத்து முருகன்
கூறினார்.

இப்படி, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்களை பயிர் செய்து
பறவைகளுக்கு உணவாக அளிப்பதால் பறவைகளை
அழிவில் இருந்து காப்பாற்றும் என்று விவசாயி முத்து முருகன்
கூறுகிறார்.

பறவைகளுக்கு தனியாக பயிர் செய்து உணவிடுவது குறித்து
முத்து முருகன் கூறுகையில், “பல உயிரினங்களை
அழிவிலிருந்து காப்பாற்ற இது நமக்கு கிடைத்த வாய்ப்பு.

நம் நாட்டில் பொருட்கள் மிகவும் மாறிவிட்டது துரதிர்ஷ்டவசமானது.
இந்த பறவைகளை விரட்ட பல விவசாயிகள் இளைஞர்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

விவசாயிகள் இன்று பணம் சம்பாதிப்பது பற்றி மட்டுமே
சிந்திக்கிறார்கள். பசுக்கள் மற்றும் ஆடுகள் தங்கள் உணவை
சாப்பிட்ட பின்னரே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை
சந்தைக்கு கொண்டு செல்வார்கள்.

சுற்றுச்சூழலையும் அனைத்து உயிரினங்களையும்
கவனித்துக்கொண்டால் மட்டுமே விவசாயிகள் பயனடைவார்கள்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பறவைகள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும்
அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்” என்று கோரிக்கை
வைக்கிறார் கருணை மிக்க விவசாயி முத்து முருகன்.
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக