புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_m10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10 
16 Posts - 59%
heezulia
கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_m10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_m10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10 
58 Posts - 62%
heezulia
கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_m10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_m10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_m10கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 11:00 pm

கோவில் விக்கிரகங்கள் கருங்கல்லில் செய்வது ஏன்? Text_karungalsilai11284x7121598281518
-
கோவில்களில் விக்கிரகங்களை உலோகத்தால்
செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.
இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.
உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல்
பல மடங்கு அதிகமானது.

எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும்
தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு,
காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள்
அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும்
வெளிப்படுவது இல்லை.

நீர்:
கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான
குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில்
நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில்,
சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.

நிலம்:
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம்
கல்லில் உள்ளது. எனவேதான், கல்லில்செடி கொடிகள்
வளர்கின்றன.

காற்று:
கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட
உயிர் வாழ்கிறது.

ஆகாயம்:
ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை
தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு
உண்டு.

எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில்
நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.

திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது
அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு
மகிழலாம். இக்காரணங்களினால், இறை வடிவங்களை
பஞ்ச பூதங்களின்(ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும்
கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.

அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி
செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை
அதிகரிக்கின்றன.

அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல
அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல
பலன்கள் ஏற்படுகின்றன. இதுவே, கருங்கல்லில்
சிலை வடிப்பதன் இரகசியம்.
---
நன்றி-குமுதம் (பக்தி)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 25, 2020 6:13 pm

தென்னிந்தியாவில் தான் கருங்கல் சிலைகள்.
வடநாட்டில் எல்லாம் வெள்ளை வெளேரென பளிங்கு கற்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக