புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
75 Posts - 51%
heezulia
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
15 Posts - 3%
prajai
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
9 Posts - 2%
Jenila
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளின் கருணை Poll_c10கடவுளின் கருணை Poll_m10கடவுளின் கருணை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் கருணை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82204
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 7:35 am

கடவுளின் கருணை Sm2
கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன்
வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி
கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ
எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று
சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான்.
இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது
என்பது இவனுடைய கொள்கை.

அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான்.
இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன்.
வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை
பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான்.

காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது
கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?

நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக
வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக
படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம்
பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம்
இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும்
என்று சொல்வான்.

இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம்
பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது.
அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு
வந்து கொண்டிருந்தான் தங்கையா.

குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில்
வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை
கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான்.
“என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க
எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று
சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று
அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று
நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை
ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல்
படுத்தியது.

“அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில்
குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது.
அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய்
என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை
எப்போதும்கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு
வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே
நடந்தான் தங்கையா. சிறிது துõரம் கூட நடந்திருக்க
மாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த
ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா.
நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது.
எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு
ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதும்
என்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம்
சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை
இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான்.
அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது.

அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான்
தங்கையா.
-
------------------------------
-ஜெயகுமார்
-சிறுவர்மணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக