புதிய பதிவுகள்
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 9:58

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:52

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 8:44

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 2:06

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 2:04

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 2:01

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 2:00

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:50

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 22:45

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 20:58

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 19:58

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 19:02

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:49

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:13

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu 23 May 2024 - 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu 23 May 2024 - 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu 23 May 2024 - 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu 23 May 2024 - 12:08

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
88 Posts - 52%
heezulia
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
59 Posts - 35%
T.N.Balasubramanian
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
2 Posts - 1%
eraeravi
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
230 Posts - 41%
mohamed nizamudeen
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
16 Posts - 3%
prajai
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
9 Posts - 2%
jairam
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_m10அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82220
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 1 Jul 2020 - 12:53

அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை 6lnUXNbmQRI5rgukdPTt+14047179_1139296286131550_6115355749994145560_o
-

ஒரு குட்டிக்கதை...

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின்
வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில்
அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது
நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும்
மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த
நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,
அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை
கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி,
அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி,
“எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க
ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்
கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான்
இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு
நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள்
வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில்
விடைபெற்று சென்றான்.

அவன் சென்ற பிறகு,
ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை
எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர்
இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”

அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்….
“சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அ
ந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த
அன்பை சுவைத்தேன்.

பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண
சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு
கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான்.
எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப்
போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும்.
அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே
தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும்
முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது
போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா?
இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!

மனித உணர்வுகளை
நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை
கற்றுத் தரவேண்டும்.

இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு
ஒன்றுமில்லை.

அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும்
வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும்.
அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன்
விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள்.
அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு
மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.மனிதம் வாழட்டும்
-
-------------------------
நன்றி-முகநூல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக