புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
3 Posts - 6%
Baarushree
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
2 Posts - 4%
prajai
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
2 Posts - 4%
viyasan
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 2%
Rutu
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 2%
சிவா
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
2 Posts - 15%
Rutu
கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_m10கர்ணன் படத்தில் கண்ணதாசன் – Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் படத்தில் கண்ணதாசன் –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 4:28 pm

கர்ணன் படத்தில் கண்ணதாசன் – 18881808821585642337148542760new-project-98

கர்ணன் 1964ம் வருடம் வந்த படம். இந்த படத்தில் மொத்தம்
பன்னிரெண்டு பாடல்கள். இது போன்ற படங்களுக்கு
எழுதுவது என்பது எந்த கவிஞருக்கும் ஒரு சவாலான விஷயம்
தான்.

படத்தின் டைட்டில் போடும்போதே, கர்ணனாக நடிக்கும்
சிவாஜி தன் ரதத்தில் ஏறிப் போகிற மாதிரி அந்த டைட்டில்
துவங்கும். அப்போதே டி.எம்.எஸ். குரல் ஒலிக்கத் துவங்கும்.
அங்கேயே கர்ணனின் கதாபாத்திரத்தைப் பற்றிய நான்கு
வரிகள்.

மன்னவர் பொருட்களை கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்.
மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வார்


அப்போதே கர்ணனின் கொடைத்தன்மையை விளக்கி
விடுவார்.

இப்போது வில் வித்தை போட்டி நடக்கும். அங்கே பெற்றோர்
பெயர் தெரியாத கர்ணன் போட்டியில் கலந்து கொள்ளக்
கூடாது என்று அவமானப் படுத்தப்பட்டவுடன், உடனே
துரியோதனன் அவனை தன் நாட்டிற்குட்பட்ட அங்கதேசத்து
மன்னனாக்கி விடுவான்.

இப்போது தன் புதிய நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்து
வரும்போது துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல்தான்

என்னுயிர்த்தோழி கேளடி கேளடி தோழி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி

என்று பாடுவாள்.

வழக்கமாக கர்ணன் படப்பாடல்களை தொலைக்காட்சிகளிலோ,
வானொலியிலோ ஒளி, ஒலி பரப்பினால்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா’

மகாராஜன் உலகை ஆளுவான், அந்த மகாராணி அவனை
ஆளுவாள்’

இரவும் நிலவும் வளரட்டுமே’ இன்னும் சிலருக்கு ரசனையிருக்கும்போது
கண்ணுக்கு குலமேது பாடல்’ வெளிவரும்.

கண்ணுக்கு குலமேது பாடலை வானொலியில், தொலைக்
காட்சிகளில் பார்க்கும்போது அந்தக் காட்சியின் பின்னனியோடு
அந்தப் பாட்டின் வரிகளைக் கேட்டால்தான் கவிஞர் சொல்ல
வருகிற காட்சியின் ஆழம் புரியும்.

கர்ணனை அவன் மாமனார் அவமானப்படுத்தி அனுப்பி
விடுவார். குலமில்லாதவன் என்று சொல்லிவிடுவார்.

சோகத்தோடு வரும் அவனுக்கு மனைவு சுபாங்கி ஆறுதல்
சொல்வாள்

கண்ணுக்கு குலமேது ! கண்ணா கருணைக்கு இனமேது ?
விண்ணுக்குள் பிரிவேது !கண்ணா விளக்குக்கு இருளேது ?


இதைவிட ஒரு ஆறுதல் பாட்டு கர்ணனுக்கு மட்டுமல்ல.
ஜாதி குலம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்தப் பாடல்
பொருந்தும்.

மனித கண்களுக்கு குலமிருக்கிறதா ?
இனம் பார்த்தா கருணை பிறக்கும்

இதைவிட ஜாதி இன வேறுபாடுகளை அலட்சியப் படுத்த
வேறு பாட்டு வேண்டுமா என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2020 4:29 pm

கர்ணனின் கொடைத் தன்மையை அழகாக
விளக்கியிருப்பார் கவிஞர்.

இந்த பாடலை கர்ணன் அரசவையில் புலவர் பாடுவதாக
அமைந்த பாடல்

சீர்காழியும், திருச்சி லோகநாதனும் பாடியிருப்பார்கள்.

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்


இந்த நான்கு வரிகளை சீர்காழி பாடியிருப்பார்.

இந்தப் பாடலை கேட்டுத்தான் நகரவாசிகளுக்கு
மழை, வயல், பசு வழங்கும் கொடையின் காலங்களே
புரிந்தது.

அடுத்த புலவர் பாடுவார்,
இது திருச்சி லோகநாதன் குரலில் வரும்.

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன்
திருக்கரமே!

அடுத்து இந்திரன் கர்ணனனிடம் இருக்கும் காது
குண்டலத்தையும் மார்போடு ஒட்டிய கவசத்தையும்
தானமாக கேட்க மாறு வேடத்தில் வருவான்

என்ன கொடுப்பான், எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன்னும் கொடுப்பான், பொருளும் கொடுப்பான்
போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால்
தன்னைக் கொடுப்பான், தன்னுயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே

ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை இதை விட எளிமையாக
பாமரர்களும் புரிந்து கொள்ளும்படியாக சொல்ல முடியுமா
என்ன ?

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா இந்த பாடல் எல்லோருக்கும் தெரியும் !

ஆனால் பாரதப் போரில் இறுதிக் கட்டம் அருச்சுனன்
போரிடத் தயங்குவான்.

அப்போது பகவத் கீதையே பிறந்தது

கீதை என்பது ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது.
அதன் சாரத்தை கண்ணதாசன் சில வரிகளின் சாறாக
பிழிந்து கொடுத்திருப்பார்

மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிட ஆத்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும்

கண்ணதாசன் கற்பனை ஊற்று இப்படி சுரந்தது என்றால்
அவர் நமது தமிழ் இலக்கியங்களில், புராணங்களில் ஊறித்
திளைத்திருப்பார்.
-
----------------------------------
(மீண்டும் சந்திப்போம்)
நன்றி- தினமலர்(நெல்லை)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2020 5:12 pm

10/15 வருடங்களுக்கு முன் அமுதசுரபி அல்லது கலைமகள் இதழில் கர்ணனை பற்றிய கதை.அவரது மனைவி அவரை எப்பிடியெல்லாம் உதாசீனப்படுத்தினார்.தாய் தந்தை யாரென தெரியாதவன் என இகழப்பட்டதை எல்லாம் இறக்கும் தருவாயில் தாய் குந்தியின் மடியில் சாய்ந்து கூறிவிட்டு,தான் யார் என்று அவளுக்கும் உலகிற்கும் எடுத்துக்கூறுங்கள் என்று கூறி உயிரை விடுவான்.
மனதை உருக்கிய கதை: பாதுகாக்க நினைத்து புத்தகத்தை பழைய பேப்பருடன் போட்டவன்.
எழுதியவர் கெளதம நீலாம்பரன் அல்லது கெளசிகன் -பெயர் நினைவில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக