புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
3 Posts - 4%
Baarushree
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 3%
viyasan
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 3%
prajai
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 3%
Rutu
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%
சிவா
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%
manikavi
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
2 Posts - 6%
viyasan
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
1 Post - 3%
Rutu
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
1 Post - 3%
manikavi
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_m10டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி எம் எஸ் அவர்களின் பாடல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:21 pm

அச்சம் என்பது மடமையடா
அடி என்னடி ராக்கம்மா
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா
அடியே நேத்து பிறந்தவள் நீயே
அக்கம் பக்கம் பார்க்காதே
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடியெடுத்து
அமைதியான நதியினிலே ஓடம்
அம்மா வேண்டுமா உனக்கோர் அம்மா வேண்டுமா
அம்மாக் கண்ணு சும்மா சொல்லு
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு
அம்மாடி தூக்கமா ஆமாமா கேட்கனுமா
அன்பே உன் பெயர் அன்னை
அன்பே வா உள்ளம் என்றொரு கோயிலிலே
அன்பு வாழ்க ஆசை வாழ்க
அன்பு நடமாடும் கலை கூடமே
அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்
அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகதித்திலே
அன்று வந்ததும் இதே நிலா
அனுபவி ஜோரா அனுபவி
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
அவள் ஜாதிப் பூவென சிரித்தாள்
அவளா சொன்னாள் இருக்காது
அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அவுளுக்கென்ன அழகிய முகம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அழகை பாடவந்தேன்
ஆடையை பாரு ஜாடையை பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
ஆண்டவன் முகத்தை பார்க்கனும்
ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான்
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு
ஆற்றும் கடமையை மறக்காதே
ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
ஆசை கனவே நீ வா
ஆசைப் பட்டது நானல்ல மனது என் மனது
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
டிங்கிரி டிங்காலே
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச்சொல்லி
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
என் கேள்விக்கென்ன பதில்
எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்
எனது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே போய்விடும் காலம் அது உன்னையும் வாழ வைக்கும்
எங்கெல்லாம் வலையோசை கேட்கின்றதோ
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
என்ன கோபம் சொல்லு பாமா
என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்
என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில்
என்னை காதலித்தால் மட்டும் போதுமா
என்னை முதல் முதலாக பார்த்தபோது
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
என்னைத் தெரியுமா நான் சிரித்துப் பேசி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:21 pm

என்னம்மா சௌகியமா எப்படி இருக்குது மனசு
எண்ணப் பறவை சிறகடித்து
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
என்றும் பதினாறு வயது பதினாறு
என்றும் துண்பமில்லை இனி சோகமில்லை
எந்தன் மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
எதையும் தாங்குவேன் அன்புக்காக
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
எத்தனை பெரிய மனிதனுக்கு
எல்லோரும் கொண்டாடுவோம்
ஏமாறச் சொன்னது நானோ
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்
ஹெல்லோ ஹெல்லோ சுகமா
இடி இடிச்சி மழை பொழிந்து எல்லாம் நின்னாச்சி
இகலோகமே இனிதாகுமே
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
இன்பம் இன்பம் என்னவென்றொருவன் இறைவனை கேட்டானாம்
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
இனியது இனியது உலகம்
இனியவளே எனக்குறியவளே
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா
இந்த புன்னகை என்ன விலை
இப்படியே இருந்து விட்டால் எப்படி இருக்கும் எதிர் காலம்
இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சி
இறைவன் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
இதய ஊஞ்சல் ஆடவா
இது மாலை நேரத்து மயக்கம்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா
இது வேறுலகம் தனி உலகம்
இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா
இவளொரு அழகிய பூஞ்சிட்டு வயது ஈரொம்போது பதினெட்டு
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
ஈனா மீனா டிக்கா ஜெய் ஜாமனிக்கா
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துண்பம் யாவும்
கை இருக்குது கால் இருக்குது முத்தையா
கை விரலில் பிறந்தது நாதம்
கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கல்வியா செல்வமா வீரமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
கல்யாண சாப்பாடு போடவா
கண் கவரும் சிலையே காட்சி தரும் கலையே
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
கண் போன போக்கிலே கால் போகலாமா
கணக்கெழுத தெரிந்த பெரியவனே
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் மலர் முகம்
கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உள்ளாசம் காண்போமே
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
கண்ணானால் நான் இமையாவேன்
கன்னத்தில் என்னடி காயம்
கண்ணே தேடி வந்தது யோகம்
கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தை காட்டினாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:22 pm

கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கண்ணு மயங்கி மயங்கி போனா
கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி
கண்ணுக்குத் தெரியாதா
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ
கண்பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
கண்வழியே கண்வழியே போனது கிளியே
கரைமேல் பிறக்கவைத்தான்
கதா நாயகன் கதை சொன்னான்
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு
கட்டான கட்டழகு கண்ணா
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
கட்டோடு குழல் ஆட ஆட
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காகிதத்தில் கப்பல் செய்து
காகித ஓடம் கடலலை மீது
காலை நேரம் ஒருவன் வந்தான்
காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வாங்க போனேன்
காசேதான் கடவுளப்பா
காதல் மலர்க் கூட்டம் ஒன்று
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
காதல் உள்ளம் கவர்ந்த நீயே கள்வன்தானோ காதலன் தானோ
காவலும் இல்லாமல் வேலியும் இல்லாமல்
காவேரிக் கரை இருக்கு
காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி
கேளம்மா சின்னபொண்ணு கேளு
கேள்வி பிறந்தது அன்று
கேட்டால் ஒன்று தரவேண்டும்
கேட்டவரெல்லாம் பாடலாம்
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கொடியில் இரண்டு மலருண்டு
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கோவிலிலே வீடு கட்டி கோபுரத்தில் கூடு கட்டி
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குங்குமச் சிமிழே
குங்குமப் பொட்டின் மங்களம்
குங்குமப் பொட்டுக்காரா கோண கிறாப்புக் காரா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா
கூந்தல் கறுப்பு
லவ் லவ் எத்தனை அழகு எங்கள் கண்களிலே
மட்ராஸ் நல்ல மட்ராஸ்
மலை சாய்ந்து போனால் மரமாகலாம்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
மலரும் கொடியும் பெண்ணென்பார்
மலரும் வான் நிலவும் கொஞ்சும் எழிலெல்லாம் உன்
மனம் ஒரு குரங்கு
மனத்தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
மங்கியதோர் நிலவினிலே
மனிதனை மனிதன் சாப்பிடுராண்டா
மஞ்சள் முகமே வருக
மன்னிக்க வேண்டுகிறேன்
மண்ணுக்கு மேலாடை
மயக்கம் எனது தாயகம்
மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு
மாடிவீட்டுப் பொண்ணு மீனா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:22 pm

மானல்லவோ கண்கள் தந்தது
மாணிக்க மகுடம் சூட்டிக்கொண்டாள் மகாராணி
மாணிக்கத் தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாசிலா நிலவே நம் காதலை
மாதவி பொன் மயிலால் தோகை விரித்தாள்
முகத்தை காட்டி காட்டி மூடிக்கொண்டது ஞாயமா
முதல் என்பது தொடக்கம்
முத்தமோ மோகமோ தத்தி வந்த வேகமோ
முத்துக்களோ கண்கள்
முது நகையே உன்னை நானறிவேன்
மூடுபனி குளிரெடுத்து
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
நடடா ராஜா நடடா
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
நடந்து வந்த பாதையிலே
நல்ல இடம் நீ வந்த இடம்
நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே
நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்
நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
நான் அளவோடு ரசிப்பவன்
நான் அனுப்புவது கடிதம் அல்ல
நான் ஏன் பிறந்தேன்
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
நான் கடவுளைக் கண்டேன்
நான் கவிஞனும் இல்லை
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவென் தமாஷா
நான் பாடிய முதல் பாட்டு
நான் பாடும் பாடல் நலமாகவேண்டும்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நான் போட்டால் தெரியும் போடு
நான் தென்ன மரத்தில குந்தி இருப்பத சின்னப்பாப்பா
நான் உன்னை அழைக்கவில்லை
நான் யார் நான் யார் நீ யார்
நான் யார் யார் என்று நீ சொல்ல
நாணமோ இன்னும் நாணமோ
நாணத்தாலே கண்ணம் மின்ன மின்ன
நாணயம் மனுசனுக்கு அவசியம்
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
நாதஸ்வர ஓசையிலே
நாட்டுக்கு பொருத்தம் நாமே நடத்தும்
நிலைவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிலவென்ன பேசும் குயில் என்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே
நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுக்கு நின்றாளோ
நிலவில்லாமல் வான் இருக்கும்
நில்லடி நில்லடி சீமாட்டி
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைத்தேன் வந்தாய் நூறு வயது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:23 pm

நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய
நீ ஆட ஆட அழகு
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே
நீயா இல்லை நானா
நீயே ஒரு நேரம் சொல்லு
நீயேதான் எனக்கு மணவாட்டி
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நேரம் நல்ல நேரம்
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நேத்து நீ சின்னபாப்பா
நேத்து பரிச்ச ரோஜா
ஞாயிறு என்பது கண்ணாக
ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகின்றது
ஒண்ணா இருக்க கத்துக்கனும்
ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும் உனக்கு தெரியுமா 2
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
ஒரு மரத்தில் குடி இருக்கும் பறவை இரண்டு
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
ஒரு நாளிலே உறவானதே கனவாயிரம் நினைவானதே
ஒரு பெண்ணைப் பார்த்து நிலைவைப் பார்த்தேன்
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்
ஒருவன் மனது ஒன்பதடா
ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது
ஒருவர் வாழும் ஆலயம்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் பாடலாம்
ஒத்தையடி பாதையிலே அத்தை மகள் போகையிலே
ஓ எந்தன் பிரேமா என்னாசை பிரேமா
ஓ ராஜா.. ராஜா.. நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளிரோ
ஓஹோ ஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
ஓஹோ லிட்டல் ஃப்ளவர்
ஓமைனா ஓமைனா இது உன் கண்ணா பொன் மீனா
ஓர் ஆயிரம் பார்வையிலே
பச்சைக்கிளி முத்துச்சரம்
படைத்தானே படைத்தானே
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வளம் போக
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பனி இல்லாத மார்கழியா
பந்தல் இருந்தால் கொடி படறும்
பறக்கும் பந்து பறக்கும்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பதினாறும் நிறையாத பருவமங்கை
பட்டிலும் மெல்லிய பெண்ணிது
பட்டு சேலை காத்தாட
பட்டு வண்ண சிட்டு படகுத்துறை விட்டு
பட்டுப் பாவடை எங்கே
பாடினார் கவிஞர் பாடினார்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பார் மகளே பார்
---
நன்றி- (Posted by) ராஜ்பாவ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:24 pm

பாரப்பா பழனியப்பா பட்டனமாம் பட்டணமாம்
பார்த்தேன் பார்க்காத அழகை
பார்வை ஒன்றே போதுமே
பார்வை யுவராணி கண்ணோவியம்
பாட்டு ஒரு பாட்டு
பாட்டு வரும் 2 உன்னை பார்த்துக்கொண்டிருந்தால்
பாவாடை தாவனியில் பார்த்த உருவமா
பாவி என்னை மறுபடியும் பிறக்கவைக்காதே
பேர் தெரியா அன்னை எனை பெற்றெடுத்தாளே
பேசுவது கிளியா இல்லை
பெண் போனால் இந்த பெண் போனால்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் உருகாதோ
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
பொன்மகள் வந்தாள்
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை
பொன்னை விரும்பும் பூமியிலே
பொன்னெழில் பூத்தது புது வானில்
போடா போடா பைதியமே
போனால் போகட்டும் போடா
போனாளே போனாளே ஒரு பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல்
போர்களம் போர்களம் காதல் என்னும் போர்களம்
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
புதிய வானம் புதிய பூமி
புத்தம் புதிய புத்தகமே
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
புது நாடகத்தில் ஒரு நாயகி
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
பூஜியத்துக்குள்ளே ஒரு
பூமியை படைச்சது சாமியா
பூஞ்சிட்டுக் கண்ணங்கள்
பூந்தோட்ட காவல்காரா
பூப்போல பூப்போல பிறக்கும்
பூட்டிய மனதை திறந்து விடு
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவிலும் மெல்லிய பூங்கொடி
பூவின்றி மணமேது பூமியின் மீது
ராஜாங்கம் நடக்கின்றதா
ராஜாத்தி காத்திருந்தா ரோஜா போலே பூத்திருந்தா
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
ராதா மாதவ வினோத ராஜா
சபாஷ் தம்பி உன் செய்கையை போற்றுகிறேன்
சக்கர கட்டி ராஜாத்தி
சமாதானமே தேவை
சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செல்லக்கிளியே மெல்லப் பேசு
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சீருலாவும் இன்ப நாதம் தெய்வ சங்கீதம்
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
சில்லென்று காற்று வந்ததோ
சின்ன சின்ன கண்ணனுக்கு என்னவேண்டும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:24 pm

சின்ன சின்ன மூக்குத்தியாம்
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
சின்னப் பயலே சின்னப் பயலே செய்தி கேளடா
சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்
சின்னவளை முகம் சிவந்தவளை
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சிரிக்கத் தெரிந்தால் போதும்
சிரிப்பது சிலபேர் அழுவது பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
சிரித்தால் தங்கப் பதுமை
சிரித்து சிரித்து என்னை சிரையிலிட்டாய்
சித்திரை மாத நிலவினிலே
சித்திரம் பேசுதடி
சிட்டாடை கட்டி இருக்கும் சிட்டு
சிவப்பு விளக்கு எரியுதம்மா
சொல்லித்தெரியாது சொல்ல முடியாது
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
சொர்கத்தில் இருந்து நரகம் வரை
சொர்கத்தில் மயங்கும் மயக்கம்
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாயாக மாறவா தாலாட்டு பாடவா
தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
தாய்மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
தாழையாம் பூ முடிச்சி
தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும்
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
தங்கச் சுரங்கம் போவது எந்த தட்டானைப் பார்க்க
தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே
தன்னந்தனியாக நான் வந்த போது
தண்ணீர் சுடுவதென்ன
தண்ணீரிலே தாமரைப் பூ தள்ளாடுதே அலைகளிலே
தர்மம் தலை காக்கும்
தேடி வரும் தெய்வ சுகம்
தேனடி மீனடி மானடி நீயடி வா வா
தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது
தேவ மைந்தன் போகின்றான்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
தென் மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்
தென்றல் வந்து தொட்டதினாலே தேகத்தில் என்னடி குறைந்தது
திருடாதே பாப்பா திருடாதே
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
தொட்டதா தொடாததா கைகளே படாததா
தொட்டு தொட்டு பாடவா
தொட்டு விட தொட்டு விட தொடரும்
துள்ளி விழும் அருவியைப் போல் கண்பார்வை என் மேல் விழுதே
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி
தூங்காத கண்ணென்று ஒன்று
தூங்காதே தம்பி தூங்காதே
துவானம் இது துவானம் இது துவானம்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி
உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது
உலகம் பிறந்தது எனக்காக
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் என்பது ஆமை
உள்ளம் ஒரு கோயில் உன் உருவம் அதில் தெய்வம்
உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே
உள்ளத்தின் கதவுகள் கண்களடா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 8:25 pm

உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன அந்த உண்மையை சொல்லாயோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உன்னை நினைக்கையிலே கண்ணே எண்ணக் கனவுக்கும்
உன்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைத்தானே ஏய் உன்னைத்தானே
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
ஊத்தி கொடுத்தான்டி ஒரு ரவுண்டு இப்போ
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உழைப்பதில்லா உழைப்பை பெறுவதில்லா இன்பம்
வா கலாப மயிலே
வா பொண்ணுக்கு பொட்டு வைக்க வா
வாமா வாமா சின்னம்மா
வானத்தில் வருவது ஒரு நிலவு
வாங்க வாங்க கோபால் ஐயா
வானில் முழு மதியைக் கண்டேன்
வாழ நினைத்தால் வாழலாம்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வண்ணம் பாடுதே வான் எங்கும்
வரனும் வரனும் மகராணி
வருக வருக திருமகளின் முதல் மகளே
வருஷத்தைப் பாரு 66
வசந்த முல்லை போலே வந்து
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று
வெள்ளி நிலா முற்றத்திலே
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
விடியுமட்டும் பேசலாம்
வீடு நோக்கி ஓடி வந்த என்னையே
வீடு வரை உறவு
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விவசாயி விவசாயி
விழியால் காதல் கடிதம்
விழியே விழியே உனக்கென வேலை
யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
யார் தருவார் இந்த அரியாசனம்
யாரடா மனிதன் அங்கே
யாரடி நீ மோகினி
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
யாரது யாரது தங்கமா
யாருக்கு யார் என்று தெரியாதா
யாருக்கு யார் சொந்தமென்பது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக