புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
39 Posts - 50%
heezulia
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 3%
jairam
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
13 Posts - 4%
prajai
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
9 Posts - 3%
jairam
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_m10ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 19, 2020 1:29 pm

சென்னை:
கொரோனா வைரஸ், ஊரடங்கு நிவாரண நிதிக்கு பலரும் நன்கொடை
வழங்கி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இருவர்,
தலா, ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதி, பிரதமர்
நிவாரண நிதி என நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. பல
அமைப்புகளும் தங்களால் இயன்ற அளவு, மக்களிடம் நன்கொடைகள்
வசூலித்து, நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றன.

அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலின்
ஊரடங்கு நிவாரண நிதிக்கு பல வக்கீல்களும் நன்கொடை அளித்தனர்.
நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் ரூ.2.5 லட்சம் நன்கொடை வழங்கி
தொடங்கி வைத்தார். பலர் ரூ.5 லட்சம் வரையில் வழங்கினர்.

இதுவரை 216 பேரிடம் இருந்து ரூ.60 லட்சத்துக்கு மேல் நன்கொடைகள்
திரட்டிய பார் கவுன்சில், நன்கொடை வழங்கியவர்களுக்கு வங்கி பரிமாற்ற
விவரங்களும், பாராட்டு சான்றிதழும் அளிக்க முடிவு செய்துள்ளது.

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

ஆனாலும், பார் கவுன்சில் சார்பாக ஒரு ரூபாய் நன்கொடை
அளித்தவர்களுக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 19, 2020 1:35 pm

இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

பாவம் வருமானம் இல்லை போல ஆனாலும் வாழ்த்துகள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 19, 2020 6:07 pm

உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 19, 2020 7:19 pm

Code:

அதில், இரு வக்கீல்கள், வெறும் ஒரு ரூபாயை நன்கொடையாக வழங்கியது
தெரியவந்துள்ளது. இன்னும் இரு வக்கீல்கள் தலா ரூ.10ம், இருவர் தலா
ரூ.500ம், நன்கொடையாக வழங்கினர்.

இவர்கள் அரசை கேலி பண்ணி இந்த ஒரு ரூபாயை அனுப்பி உள்ளனர் .
இதை விட கேவலமான செயல் எதுவும் இல்லை . இதையும் வாங்கி நிர்வாகம் அனுப்பி உள்ளது . இந்த ஒரு ரூபாயில் ஒரு குச்சி முட்டாய் கூட வாங்க முடியாது . அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் வேலையில் உங்களுக்கு எகத்தாளம் . வெட்கங்கட்ட செயல்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 19, 2020 9:35 pm

T.N.Balasubramanian wrote:உண்மையாக உழைத்த பணமாகவும் இருக்கலாம் அல்லவா சக்தி?

அல்லது அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு தகுதியானவர் என்று பூடகமாக கூறியுள்ளார்களோ? 

ரமணியன் 

@சக்தி18
மேற்கோள் செய்த பதிவு: 1317774

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

செய்தியில்  படமாக இருந்தாலும் காணொளியாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல்  பதிவிட மாட்டேன் என உண்மையாகவும் உறுதியாகவும் சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் VetombIYS4mmhozGScDj+y{10}

 
ஒரு ரூபாய் நன்கொடை கொடுத்த இரு வக்கீல்கள் Kasturi%20tweet
திருப்பூர் அவிநாசி அருகே பெருமாநல்லூர் உட்பட்ட பகுதிகளுக்கு சேவா பாரதி சங்கம் சார்பாக அங்குள்ள அங்காளம்மன்  கோயிலில் வைத்து உணவு சமைத்து 300 பேருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.  இதை  பெருமாநல்லூர் பஞ்சாயத்து துணைத் தலைவரும்அப்பகுதியின் திமுக கிளைச் செயலாளருமான வேலுச்சாமிஎனக்கு இதில் 130 பொட்டலங்கள் வேண்டும்.


இதற்கும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 20, 2020 11:33 am

தலையை சுத்துதே!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Apr 20, 2020 1:25 pm

T.N.Balasubramanian wrote:தலையை சுத்துதே!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1317829

ஏன் தலை சுத்துது? தலைவர் தளபதிக்குத்தானே தலை சுத்தணும்.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக