புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
43 Posts - 50%
ayyasamy ram
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
30 Posts - 35%
prajai
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
3 Posts - 3%
Jenila
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
1 Post - 1%
jairam
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
30 Posts - 21%
prajai
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
7 Posts - 5%
Jenila
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
4 Posts - 3%
Baarushree
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
3 Posts - 2%
Rutu
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
2 Posts - 1%
manikavi
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
1 Post - 1%
jairam
பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_m10பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது:


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 14 Apr 2020 - 20:29

பெரியவா திருவடியே
சரணம்.
பத்திரிக்கை ஆசிரியர்
சாவி சொன்னது:
கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்வப்போது போய் என் மன அமைதிக்காக அவரை நமஸ்கரித்து விட்டு வருவது என் வழக்கம். என்னுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் மானேஜரும் வந்திருந்தார்.
நான் எப்போது போனாலும் தனிப்பட்ட முறையில் என் நலத்தை விசாரித்து விட்டு, ஆசீர்வதித்துக் குங்குமம் கொடுப்பார்.
இந்த தடவை போன
போது வழக்கம்போல் நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார். குங்குமம் கொடுக்கவில்லை. ஏற்கனவே வந்திருந்த பக்தர்கள் அவர் முன்னே அமர்ந்திருந்தார்கள். அதனால் என்னை விசாரிக்கவில்லையோ அல்லது ஏதாவது பக்தி விஷயமாக சிறிய உரை நிகழ்த்தப் போகிறாரோ அல்லது அவர்கள் சென்ற பிறகு ஏதாவது என்னிடம் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவோ என்று எண்ணி ஒரு பக்கமாகத் தரையில் உட்காந்தேன்.
சில நிமிஷங்கள் கழிந்திருக்கும். அப்போது ஒரு குடும்பம் வந்தது. அப்பா, அம்மா சுமார் 25 வயதுப் பெண், கூட இரண்டு ஆண்கள் என்று ஐந்து பேர்.
நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் அழகு கண்ணை பறித்தது. சிவப்பு என்றால் அத்தனை சிவப்பு. நிறமும், மூக்கும் முழியும், களையான முகமும், அடக்க ஒடுக்கமான பதவிசும் அந்த மண்டபத்தையே பிரகாசமாக்கியதைப் போல் உணர்ந்தேன்.
அவர்கள் பழத்தட்டைப் பெரியவாளுக்கு முன்னே பவ்வியமாக வைத்து விட்டு நமஸ்கரித்தார்கள். பம்பாய், கல்கத்தா போன்ற வெகு தூர இடத்திலிருந்து வந்தவர்கள் போல் எனக்குத் தோன்றியது, பெரியவா அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்கும் குங்குமம் தரவில்லை.
அவர்களும் பெரியவா முன்னே அப்படியே தரையில் அமர்ந்தார்கள். தொடர்ந்து மேலும் பக்தர்கள் வந்து நமஸ்கரித்து விட்டு குங்குமம் வாங்கிக் கொண்டு போனபடி இருந்தனர்.
பெரியவா எதுவும் பேசவில்லை. நான் அந்த குடும்பத்தினரையும், பெண்ணையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பெண்ணின் அழகு முகத்தில் லேசான சோகம் இருப்பது போல் எனக்குப் பட்டது.
சில நிமிடங்கள் கழித்து இன்னொரு குடும்பம் வந்தது. வெளிமாநிலக் களை. தொழிலதிபர்கள் மாதிரி இரண்டு, மூன்று ஆண்கள். நாலைந்து பெண்கள், அவர்கள் வருவதைப் பார்த்த அந்த அழகுப் பெண்ணின் குடும்பத்தினர் லேசான பரபரப்புடன் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அப்படி, இப்படித் திரும்பி பார்த்தனர். ஏற்கனவே அறிமுகமான குடும்பமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
வந்தவர்கள் பெரியவாளை நமஸ்கரித்தார்கள். அவர்களை உட்காரும்படி பெரியவா சைகையால் சொன்னார்.
புதிதாக வந்த குடும்பத்தினரையும் பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். குங்குமம் தந்ததும் கிளம்பலாம் என்று உட்கார்ந்து இருந்தோம். ஏற்கனவே குங்குமம் பெற்றவர்கள் எல்லாரும் எழுந்து கைகூப்பியபடியே போனார்கள்.
அந்த அழகுப் பெண் குடும்பம், புதிதாக வந்த குடும்பம். நாங்கள் இருவர் மட்டும் அமர்ந்திருந்தோம்.
திடீரென்று பெரியவா ‘தொழிலதிபர்’ குடும்பத்தினரைச் சைகையால் அழைத்தார். அந்த இளைஞனையும் அழைத்தார். அவனும் வந்து குடும்பத்தினருடன் சேர்ந்து நின்றான். அவனைப் பார்த்து “நான் சொல்றதைச் செய். உனக்குக் குறையில்லாத வாழ்க்கை அமையும்… கிளி மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே..” என்று சொல்லியபடியே அந்த அழகுப் பெண்ணைத் தன்னிடம் வரும்படிக் கூப்பிட்டார். அவள் பொல பொலவென்று கண்ணீர் விட ஆரம்பித்தாள். அவளுடைய. அம்மா “ போம்மா .. போ.. பெரியவா கூப்பிடறா பார்” என்று சொல்லியபடியே பாசத்துடன் அவளை அணைத்து, லேசாகத் தூக்கி விட்டாள். அந்தப் பெண் துக்கம் நெஞ்சை அடைக்க , கேவலை அடக்கி கொண்டு, கண்ணீரை துடைத்தபடியே எழுந்து வந்து நின்றாள்.
பெரியவா மறுபடியும் அந்தப் பையனைப் பார்த்து “ இப்படி வா.. இவளை அழைச்சிண்டு போ.. சந்தோஷமா இருங்கோ” என்று சொல்லி அவர்களுக்குக் குங்குமம் கொடுத்தார். அந்தப் பையன் அடக்கமாகத் தலையை ஆட்டினான். யாரும் எதுவும் பேசவில்லை.
திடீரென்று இரண்டு குடும்பத்தினரின் முகங்களில் பிரகாசம். பரவசம்!
விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்து விட்ட ஒரு தம்பதியை தனது அற்புத சக்தியால் பெரியவா சேர்த்து வைத்து விட்டார். இத்தனைக்கும் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்குத் தெரிந்தவர்கள் இல்லை (என்பது எனக்குப் பின்னால் தெரிந்தது). அவர்கள் தங்கள் பிரச்னையைக் கூட அவரிடம் சொல்லவில்லை. அந்தப் பையனும் சிறிது நேரத்தில் அங்கு வரப்போகிறான் என்பதை பெரியாவாள் தனது தெய்வீக சக்தியால் உணர்ந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ குங்குமம் கொடுக்காமல் பெண்ணின் குடும்பத்தினரைக் காக்க வைத்திருந்தார். அவர்கள் எல்லாரும் போன பிறகு எனக்குக் குங்குமம் கொடுத்தார்!
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா :pray::pray:


பத்திரிக்கை ஆசிரியர் சாவி சொன்னது: 92934029_522505988411683_3065601017111379968_o.jpg?_nc_cat=107&_nc_sid=ca434c&_nc_oc=AQnJ59zwJ3WWNx4NVL9qxtJVoHqonuqb7lBENAS9U2TxlvObb2-6qO5mbJyiRjqVaxWUw4-ASO5MxE7xHXnypoEv&_nc_ht=scontent.fmaa2-2


நன்றி முகநூல் 

ரமணியன் 





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக