புதிய பதிவுகள்
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
61 Posts - 47%
heezulia
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
3 Posts - 2%
prajai
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
15 Posts - 3%
prajai
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
9 Posts - 2%
jairam
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_m10பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed 6 Jan 2010 - 21:36



இந்தியாவைப் போன்றே கள்ள அமைதியில் காலந்தள்ளும் அய்.நாவும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் போலோபியான் இனப்படுகொலை நாடான இலங்கையின் பக்கம் ஈனத்தனமாய் நிற்கும் அய்.நாவை லீமாண்ட் என்ற பிரெஞ்சு நாளேட்டில் தோலுரித்துக் காட்டியுள்ளார். இட்லரோடு இணைந்து நின்ற குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட நூரம்பர்க் விசாரணை வதை முகாம்களின் மறைவில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை அதிரடியாக வெளிக்கொணர்ந்தது. அனைத்துலக மனித உரிமை அறிவிக்கை அப்பொழுதுதான் உருவானது. அதே அய்.நா.வே இன்று குற்றவாளியானதற்குக் காரணம் அதன் துணைப் பொதுச் செயலாளர் விசய் நம்பியார் என்று பிலிப் குற்றம் சாட்டுகிறார்.



போரிலிருந்து மக்களைக் காப்பாற்ற உருவான அய்.நா. கையைக் கட்டி வேடிக்கை பார்த்தது என்றால் உயிரற்ற இந்த அமைப்பு இனியும் தேவையா?

போலந்தில் பிறந்த யூதரான ரபேல் லெம்கின் இட்லரின் நாசிப்படை அட்டூழியங்களை எதிர்த்து இனப்படுகொலை என்பதற்கான ஆங்கிலச் சொல்லை முதன்முதலாக உருவாக்கினார். லெம்கினின் முயற்சியால்தான் டிச 9, 1948ல் அய்.நா. இனப்படுகொலைக் குற்றத் தடுப்பும் தண்டனையும் குறித்த உடன்படிக்கையை உண்டாக்கியது. இனப்படுகொலை ஒரு அனைத்துலகக் குற்றச்செயல் என்பதும் கையெழுத்திட்டுள்ள நாடுகள் இனக்கொலையாளிகளைத் தடுக்கவும் தண்டிக்கவும் வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.



164ஆவது இடத்தில்….



மனித உரிமைகளைப் பேணுவதில் 192 நாடுகளில் 164ஆவது இடத்தில் இருக்கிறது இலங்கை. ஊடகவியலாளர்களுக்கு உயிரச்சுறுத்தலை உண்டாக்கும் நாடுகளில் முதலிடத்தில் ஈராக்கும் இரண்டாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. இந்த இலங்கைதான் மனித உரிமை அமைப்பின் வாக்கெடுப்பில் இந்தியாவின் ஆசியோடு வெற்றி பெற்றிருக்கிறது. 2008 மே மாதம் இலங்கையை உறுப்பு நாடாக்க இந்தியா படாதபாடுபட்டது. இலங்கையை அந்தத் தேர்தலில் தோல்வியடைய வைத்து இந்திய-இலங்கை சர்வாதிகாரிகளின் முகம்களில் கரி அப்பியவர்கள் நோபல் பரிசு பெற்ற மூவரான, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பினப் பேராயர் டெசுமாண்ட் டூடூ, முன்னால் அமெரிக்க அதிபர் சிம்மி கார்டர், அர்சென்டைனாவின் மனித உரிமைப் போராளி அடால்ப் பரேசு எசுகியூவல் ஆகியோரும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைப் போராட்ட அமைப்புகளும். சொந்த மக்களையே கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கும் இலங்கைக்கு மனித உரிமைகளைக் காப்பதற்கான ஓர் அமைப்பில் இடம் பெறும் தகுதி கொஞ்சமும் இல்லை என்றார் டூடூ. 70களில், 80களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த சித்திரவதை, ஆள்கடத்தல், படுகொலைகள் அச்சு அசலாக இலங்கையில் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினார் எசுகியூவல். உலகின் படுகேவலமான நாடான இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் படைஉதவி, பணஉதவி, போர் உத்தி, தொழில்நுட்ப உதவி வழங்கும் நாடுகளாக இந்தியா, இரசியா, சீனா, பாகிசுதான், ஈரான், லிபியா, சவுதி அரேபியா, அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் உள்ளன. பயங்கரவாதத்தை வென்றதாக மனித உரிமைக் குழுவின் சிறப்பு அமர்வில் இலங்கை கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா, கியூபா, பாகிசுதான், இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, பக்ரைன், பிலிப்பைன்சு ஆகிய நாடுகள் ஆதரித்துள்ளன. உண்மைக்கும் மனித உரிமைக்கும் மரணக்குழி பறிக்கும் உலக நாடுகள் இருப்பதால்தான் இலங்கை இனப்படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் துணிந்து செய்கிறது.



ருவாண்டாவிலும் போசுனியாவிலும் நடந்தது இலங்கையிலும் தொடர்கிறது. இலங்கை அரசு தொடர்ந்து தனது இனவெறுப்பை உமிழ்ந்து வருகிறது. 1956, 1958, 1961, 1974, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசே முன்னின்று நடத்திய இனக் கொடுமைகளை உள்ளூர் மற்றும் உலக ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. இலங்கையின் முந்தைய வரலாற்றை ஆய்வு செய்தால், 1505ல் போர்த்துகீசியர்கள் இத் தீவைக் கைப்பற்றிய போது மூன்று அரசுகள் தனித்தனியே இருந்து வந்துள்ளன. வடகிழக்கில் தமிழ் அரசும் தென்மேற்கில் சிங்கள அரசுகளும் இருந்துள்ளன. 1658லிருந்து 1796 வரை டச்சுக்காரர்கள் ஆண்டுள்ளனர். இவ்விருவரின் நோக்கமும் வணிகமும் தீவைக் கொள்ளையிடலும்தான்.




பிரெஞ்சுப் பத்திரிகையாளர் பிலிப் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக