புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓரு மனிதனுக்கு உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
Page 1 of 1 •
ஓரு மனிதனுக்கு உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க
வேண்டும்? எனக்கு ஓவ்வொரு நாளும் காலையில் 130 முதல்
150 வரை உள்ளது. இது கூடுதலா அல்லது குறைவா?
-
பதிலளிபவர்:
பாலசுப்ரமணியன் விஸ்வநாதன்
மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம்
-----------------------------------
இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு பற்றி
மாறுபட்ட கருத்துகள் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன்
வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 120 மி.கி./100 மி்.லி. வரை
இருக்கலாம் என்றும் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து
180 மி.கி/100 மி.லி.இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
அதைவிட அதிகமாக இருக்கும்போது உடலின் பல பாகங்களில்
சர்க்கரை நோயின் பாதிப்பு தெரியத் தொடங்கி விடுவதால்
அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
கண்டிப்பாக ஒரு மாத்த்திற்கு ஒரு முறையோ இரண்டு
மாதத்திற்கு ஒரு முறையோ மருத்துவர் ஆலோசனையின்படி
இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட மாத்திரைகள் இல்லாமல்
சமாளிக்கலாம்.உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு
குறைவதனாலும் சுரந்தும் பயன்படாமல் போவதாலும்தான்
சர்க்கரை நோய் வருவதால் அதை முழுவதுமாகக் குணப்படுத்த
முடியாது;
கட்டுப் படுத்தி இயல்பான வாழ்க்கை வாழலாம் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
-
-----------------------
நன்றி- தமிழ் கோரா
வேண்டும்? எனக்கு ஓவ்வொரு நாளும் காலையில் 130 முதல்
150 வரை உள்ளது. இது கூடுதலா அல்லது குறைவா?
-
பதிலளிபவர்:
பாலசுப்ரமணியன் விஸ்வநாதன்
மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம்
-----------------------------------
இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு பற்றி
மாறுபட்ட கருத்துகள் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன்
வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 120 மி.கி./100 மி்.லி. வரை
இருக்கலாம் என்றும் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து
180 மி.கி/100 மி.லி.இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
அதைவிட அதிகமாக இருக்கும்போது உடலின் பல பாகங்களில்
சர்க்கரை நோயின் பாதிப்பு தெரியத் தொடங்கி விடுவதால்
அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
கண்டிப்பாக ஒரு மாத்த்திற்கு ஒரு முறையோ இரண்டு
மாதத்திற்கு ஒரு முறையோ மருத்துவர் ஆலோசனையின்படி
இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட மாத்திரைகள் இல்லாமல்
சமாளிக்கலாம்.உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு
குறைவதனாலும் சுரந்தும் பயன்படாமல் போவதாலும்தான்
சர்க்கரை நோய் வருவதால் அதை முழுவதுமாகக் குணப்படுத்த
முடியாது;
கட்டுப் படுத்தி இயல்பான வாழ்க்கை வாழலாம் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
-
-----------------------
நன்றி- தமிழ் கோரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1315263பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
உண்மைதான் ஐயா .....அதனால் எனக்கு டாக்டர்கள், ஆஸ்பத்திரி என்றாலே பயம்.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நீரிழிவு வியாதி (வியாதியே கிடையாது என கூறுபவர்களும் உண்டு) ஒரு வியாபார பொருளாக மாறிவிட்டது..
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315302krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315263பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
உண்மைதான் ஐயா .....அதனால் எனக்கு டாக்டர்கள், ஆஸ்பத்திரி என்றாலே பயம்.....
நான் எப்படியேனும் டாக்டரிடம் செல்லத் தான் வேண்டும் என்ன செய்ய???
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315316T.N.Balasubramanian wrote:நீரிழிவு வியாதி (வியாதியே கிடையாது என கூறுபவர்களும் உண்டு) ஒரு வியாபார பொருளாக மாறிவிட்டது..
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
நீங்கள் கூறுவது போல் நீரழிவு, இது ஒரு ஹார்மோன் உற்பத்தி குறைபாடு இதை சமன் செய்ய தான் இத்தனை சிகிச்சை முறைகளும் வியாபாரமும் .
- Sponsored content
Similar topics
» உடலில் ஆக்சிஜன் அளவு 98-100 க்குள் இருக்க வேண்டும் …
» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் உடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது?
» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் உடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|