புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவர்ந்த பாடல் வரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:12 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் IzTVauDmTFGvhRCmhT0Q+45752086_1574370115998502_305071492675141632_o
--
அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

அழுங்குர குலுங்குற
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல

பஞ்சு நீ பஞ்சுல
பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சு நீ அஞ்சுல
அடங்கி வரும் நாளு நான்
பந்து நீ பந்தல
தாங்குகிற காலு நான்
பந்து நீ பந்துல
நிரம்பி நிற்கும் காத்து நான்
ஆத்தாடி என்ன ஆத்துன்னு ஆத்துன
காத்தாகி மெல்ல தூதுன்னு மெல்ல தூத்துன
காதல மீட்டுன
கடவுள காட்டுன

அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

அழுங்குர குலுங்குற
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல

கோணலா மானால இருந்த மனம் நேருல
காலுதான் போகுதே காதல் எனும் ஊருல
நாடலாம் நாடலாம் ரசிச்சு மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்
இன்னும் ஏன் தேடல
கண்ணெல்லாம் உன் காட்சி தான்
காட்சி தான்
காதெல்லாம் உன் பேச்சு தான்
பேச்சு தான்
காதல மீட்டுன
கடவுள காட்டுன

அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:14 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 6bzlyMjIT7msQGCvKx8M+45619124_1574368045998709_2353896847078064128_n
-
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இளமை சுமையை மனம் தாங்கி கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடிய பாதம் போகுமோ
பாதை தேடிய பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு தந்து கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:16 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 32956661_1358634850905364_1591442158064238592_n.jpg?_nc_cat=106&_nc_ohc=4Gi7ETvKvGoAX9OK81Q&_nc_ht=scontent.fblr4-2

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:18 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 52606070_1533514513459953_1559541138149343232_n.jpg?_nc_cat=100&_nc_ohc=8zMSGdrsXjEAX8M-bLI&_nc_ht=scontent.fblr4-2

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும்
செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவப்போல
சிநேகமான வாய் மொழி
செள்ளம்கொஞ்ச கோடைக்கூட
ஆகிடாதோ மார்கழி

பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா
நில்லம்மா
உன்னை உள்ளம்
என்னுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண
கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண
சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதான் என
வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா
என்னம்மா
வெட்கம் வெட்டி
தள்ளுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால்
அம்மம்மா....நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான்
எங்கெங்கும்.....செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:20 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் IZsB1a5QSxTrYJ81fTQw+52320374_1532698896874848_1190559887864627200_o

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல

சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
ஏன் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சாமி நீ தானே

உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே

உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:22 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் VV1kcyRTS4CdWsDz6Jhf+52692341_1531863836958354_1343991899387592704_o
-
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ……

நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்

நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதல் வெப்பம்
நான் கையில் மாற்றிக்கொள்ள
பொண்ணுன் கூந்தல் விழும்

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
குழி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே (நீ தானே)

யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
உன் ஆசை சொல்லாலே
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
ஒரு கீதைச் சொல்வாளே (நீ தானே)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக