புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
15 Posts - 3%
prajai
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
4 Posts - 1%
jairam
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தசரத முனிவர்! Poll_c10தசரத முனிவர்! Poll_m10தசரத முனிவர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தசரத முனிவர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 5:27 pm

தசரத முனிவர்! E_1581070034
-
அயோத்தியின் மன்னர், தசரதர் என்பது அறிந்த விஷயம்.
ராஜாவான அவர், முனிவர் போல மாறும் நிலை ஒரு
காலத்தில் ஏற்பட்டது. முனிவரின் வடிவில் அவர், ஆரணி
புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் காட்சியளிப்பது
விசேஷம்.

தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை
பாக்கியம் இல்லை. குழந்தைப் பேறு உண்டாக, குல குரு
வசிஷ்டரிடம், ஆலோசனை கேட்டார்.

'சிவனை வழிபட, அந்த பாக்கியம் கிடைக்கும்...' என்றார்,
வசிஷ்டர். அதன்படி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து,
ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில், புத்திர
காமேஷ்டி யாகம் நடத்தி வழிபட்டார், தசரதர்.

இதன்பின், ராமர், பரதன், லட்சுமணன் மற்றும்
சத்ருக்கனன் என, நான்கு பிள்ளைகளை பெற்றார்.
தனக்கு குழந்தை பாக்கியம் தந்த சிவனுக்கு,
'புத்திர காமேட்டீஸ்வரர்' என்று பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில், இங்கு கோவில் எழுப்பப்
பட்டுள்ளது.

புத்திர காமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ்
காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று, விசேஷ பூஜை
நடக்கும். அம்பாள் பெரிய நாயகிக்கு, கொடி மரத்துடன்
கூடிய சன்னிதி உள்ளது.

கோவிலுக்கு வெளியில், தசரதர் சன்னிதி இருக்கிறது.
இவர், குழந்தை இல்லாத கவலையில், தாடி, மீசை
வளர்த்து, முனிவர் போல் காட்சியளித்தார். அதே
நிலையில், குழந்தை வரத்துக்காக, யாகம் நடத்தினார்.

இந்த அமைப்பில், தசரதருக்கு இங்கு சிலை வடிக்கப்
பட்டுள்ளது. கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம்
வைத்திருக்கிறார்.

குழந்தை வேண்டி, புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குவோர்,
ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம்
துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு
தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும்.

இரண்டாம் வாரத்தில், இரண்டு குழந்தைகள், மூன்றாம்
வாரத்தில், மூன்று என்ற அடிப்படையில், ஆறாவது
திங்களன்று, ஆறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்க
வேண்டும்.

ஏழாவது திங்களில், புத்திர காமேட்டீஸ்வரருக்கு, மிளகு
வெண் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். ஆனி
பவுர்ணமியன்று, கோவிலில் நடக்கும் புத்திர காமேஷ்டி
யாகத்தில், கூட்டாக கலந்து கொள்ளலாம்;
பிற நாட்களில் தனியாக யாகம் நடத்தலாம்; கட்டணம்
உண்டு.

கமண்டல நதிக்கரையில், விநாயகரும், எதிரே, ஆஞ்சநேயரும்
உள்ளனர். ஒரு செயலை துவங்கும்போது, இந்த விநாயகரை
வணங்கி துவங்குகின்றனர். அது, சிறப்பாக முடிந்ததும்,
ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் கையில்,
சங்கு, சக்கரம் உள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து, 58 கி.மீ., துாரத்திலும்,
வேலுாரில் இருந்து, 41 கி.மீ., துாரத்திலும், ஆரணி உள்ளது.
பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., சென்றால் கோவிலை
அடையலாம்.
-
-------------------
தி. செல்லப்பா
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக