புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_m10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10 
20 Posts - 65%
heezulia
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_m10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_m10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10 
62 Posts - 63%
heezulia
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_m10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_m10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_m10டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 02, 2020 8:34 am

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு _110707272_51csls7wh-l._sx331_bo1204203200_

மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து
Sebastian & Sons என்ற பெயரில் பிரபல கர்நாடக இசைக்
கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு
விழாவிற்கு அளித்த அனுமதியை கலாக்ஷேத்ரா திரும்பப்
பெற்றுள்ளது.

புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதால் இந்த முடிவு
எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து டி.எம். கிருஷ்ணா
Sebastian & Sons என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எ
ழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்யும்
கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களுக்கும்
இடையிலான சங்கடமான உறவு குறித்து விரிவாகப் பேசுகிறது.

மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும்
நிலையில், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் மாட்டைப்
புனிதமாகக் கருதுவதால், இந்த உறவு மிகச் சிக்கலான
ஒன்றாகவும் இருக்கிறது.

செபாஸ்டியன் என்பவரை முன்னிறுத்தி, மிருதங்கம் செய்யும்
கலை, மிருதங்கம் செய்பவருக்கும் வாசிப்பவருக்கும்
இடையிலான உறவு, வாசிப்பவர் கொண்டாடப்படும் நிலையில்,
செய்பவர் ஒடுக்கப்பட்டவராக, அங்கீகாரமற்றவராக இருப்பது
ஆகியவை குறித்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தார்
டி.எம். கிருஷ்ணா.

இந்தப் புத்தகம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதியன்று
சென்னையிலுள்ள கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷனில் உள்ள
ருக்மிணி அரங்கத்தில் வெளியிடப்படுவதாக இருந்தது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வரலாற்றாசிரியர்
ராஜ் மோகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்
தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக
இருந்தது.
-
-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 02, 2020 8:35 am

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு _110707269_5f4c386d-61c3-4a22-b9c1-42fa1b93a593
இந்த நிலையில், இந்தப் புத்தகம் குறித்து இன்று ஆங்கில
நாளிதழ் ஒன்றில் அறிமுகக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்
கிருஷ்ணா. அதில் புத்தகம் மாட்டுத் தோலால் செய்யப்படுவது
குறித்தும், பல்வேறு இசைக் கலைஞர்கள் அதனால் எதிர்
கொண்ட மன ரீதியான சிக்கல்கள் குறித்தும்
விவரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தப் புத்தகத்தை வெளியிட
கொடுக்கப்பட்டிருந்த அனுமதியை கலாக்ஷேத்ரா ரத்து
செய்துள்ளது. இது தொடர்பாக, டி.எம். கிருஷ்ணாவுக்கு
அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "இது ஒரு அரசு நிறுவனமாக
இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக
ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே
அனுமதிக்க முடியாது.


இன்றைய செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக
மதிப்புரைகளில் சில பகுதிகளைப் பார்த்தால், இந்தப் புத்தகம்
சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது.

மேலும் நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன.
புத்தக வெளியீட்டு விழாவிற்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்
கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள்
குறித்து எங்களுக்குத் தெரியாது.

ஆகையால் புத்தக வெளியீட்டு விழாவிற்காக எங்கள்
அரங்கத்தை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்ட
அனுமதியை ரத்துசெய்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

"காலையில் அவர்களுக்கு போன் செய்யச் சொன்னதாகச்
சொன்னார்கள். ஆனால், அதற்குள் மின்னஞ்சலில் அனுமதி ரத்து
குறித்த கடிதம் வந்துவிட்டது.

முடிவெடுத்துவிட்ட நிலையில், அவர்களிடம் நான் விவாதிக்க
விரும்பவில்லை" என பிபிசியிடம் கூறினார் டி.எம். கிருஷ்ணா.

"இந்த நிகழ்வு என்பது மிருதங்கம் செய்பவர்களைக் கொண்டாடும்
நிகழ்வு. இதற்கு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்பவர்களின் நிதர்சனம் குறித்துப்
பேசுகிறது.

நீங்கள் நாதம், நாதம் என்று சொல்கிறீர்களே..
அந்த நாதம் மாட்டைக் கொன்று அதன் தோலை எடுத்து
மிருதங்கம் செய்தால்தான் கிடைக்கும். இந்த வேலையைச்
செய்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?" எனக் கேள்வி
எழுப்புகிறார் டி.எம். கிருஷ்ணா.

தற்போது புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு ஏசியன் காலேஜ்
ஆஃப் ஜர்னலிசத்தில் உள்ள அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

"இந்தப் புத்தகத்திற்காக நான் நான்கு வருடங்கள் வேலை
பார்த்தேன். மிருதங்கம் செய்வது மிகவும் கடினமான காரியம்.
மாட்டைக் கொல்லலாமா என்று நீங்கள் பேசும்போது,
மாட்டைக் கொன்றால்தான் மிருதங்கம் கிடைக்கும் என்ற
நிதர்சனத்திற்கு என்ன பதில்?

இனிமேல் மிருதங்கமே வேண்டாம் என முடிவெடுத்துவிடப்
போகிறோமா? மிருதங்கம் செய்யும் கலைஞர்களை
கௌரவப்படுத்தும் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
மிகுந்த வருத்தமளிக்கிறது" என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக கலாக்ஷேத்ராவின் கருத்தை
அறிய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
-
----------------------------
பிபிசி-தமிழ்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 02, 2020 8:40 am



கலாஷேத்ராவின் இந்த ‘திடீர்’ அனுமதி ரத்திற்கும்,
அதற்கான விளக்க அறிக்கைக்கும் எதிர்ப்புகள்
கிளம்பியுள்ளன.


இது குறித்து மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்,
“கலாஷேத்ராவின் முக்கியப் பணி கலையையும்,
கலாச்சாரத்தையும் ஊக்கப்படுத்துவதே ஆகும்.

இந்த புத்தகம் மிருதங்கம் செய்யும் தலித் மக்களின்
வாழ்க்கையைப் பற்றியும் ஒரு செவ்வியல் கலைக்கு
அவர்கள் அளிக்கும் பங்களிப்பு பற்றியும் பேசுகிறது.

டிஎம் கிருஷ்ணா அவர்களது பங்களிப்பை ஒப்புக்
கொள்கிறார். சமூக, அரசியல், கலாச்சார ரீதியாக
இந்த புத்தகம் எந்த வகையில் ஒற்றுமையை குலைக்கிறது
என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிகழ்வை ரத்து செய்ததன் மூலம் கலாஷேத்ரா தனது
சமூக வண்ணத்தைக் காட்டிக்கொண்டுள்ளது”
என்று
கூறியுள்ளார்.
-
தமிழ் சமயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 02, 2020 8:42 am

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
---
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு 220px-Rukmini_Devi
-

கலாசேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை,
குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி
வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால்
ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும்.

ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில்
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும்
இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள்.

அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு
முக்கிய காரணியாக விளங்கியது.

1962 இலிருந்து கலாசேத்திரா சென்னையில் திருவான்மியூரில்
புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.

1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட
ஒரு தீர்மானத்தின் படி கலாசேத்திரா இந்தியாவின்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக
அங்கீகரிக்கப்பட்டது
-
-------------------

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 02, 2020 1:54 pm

"இது ஒரு அரசு நிறுவனமாக
இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக
ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே
அனுமதிக்க முடியாது.

இந்த நிகழ்வை ரத்து செய்ததன் மூலம் கலாஷேத்ரா தனது
சமூக வண்ணத்தைக் காட்டிக்கொண்டுள்ளது”

O my கடவுளே!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக