புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
4 Posts - 3%
prajai
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
2 Posts - 2%
jairam
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
1 Post - 1%
kargan86
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
8 Posts - 5%
prajai
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_m10சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:08 pm

சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவமாடும் நடராஜர் 202001101158185502_natarajar-arudra-darisanam_SECVPF

ஐம்பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம்
நடராஜர் கோவில். பூலோக கைலாயம் என சிறப்பிக்க பெறுவதும்,
தரிசிக்க முக்தியளிக்கும் தலமாக விளங்குவதும் சிதம்பரமே
ஆகும்.

சைவர்கள் கோவில் என்றாலே இத்தலத்தையே குறிக்கப்
பெறும் அளவிற்கு தனி சிறப்புடையதாகும். ஆதியில் இத்தலம்
தில்லை என்ற ஒருவகை மரம் நிறைந்த வனமாக இருந்ததால்
தில்லை வனம் என கூறப்பட்டது.

சிற்றம்பலம் என்பது மருவி நாளடைவில் சிதம்பரம் என்னும்
பெயர் பெற்றது.

6-ம் நூற்றாண்டுக்கு முன்னரே புகழ்பெற்று இன்று வரை
ஒளியோடு விளங்கும் கோவிலை உடையது.
இங்கு பொற்கூரையின் கீழ் இறைவன் ஆடுகின்றமையால்
பொன்னம்பலம் எனவும் பெயர் பெற்றது.

தேவார திருமுறைகள் கண்டது சிதம்பரம், திருவாசகம் தந்த
மாணிக்கவாசகரை வரவேற்றது சிதம்பரம். திருவிசைப்பா
பாடிய சேந்தனார், திருமாளிகைத்தேவர், கருவூர்த்தேவர்,
கண்டராதித்தர் முதலியவர்களை ஏற்றுக்கொண்டது சிதம்பரம்.

இக்கோவிலில் தான் சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர் ஆகிய மூவர்
கையடையாளங்களுடன் தேவார திருமுறைகள் திருக்காப்பிட
பெற்றன. நம்பியாண்டார் நம்பிகளை கொண்டு ராஜராஜசோழன்
அத்திருமுறைகளை வெளிப்படுத்தி பல கோவில்களிலும்
அவற்றை வழிபாட்டு காலங்களில் ஓதும்படி செய்தான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:09 pm


6 கால பூஜை

தில்லை கூத்தனுக்குத் தினமும் 6 கால பூஜைகள்
தீட்சிதர்களால் பதஞ்சலி முனிவர் வகுத்த வைதீக முறைப்படி
நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜைக்கும் முன்னால்
ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு ரத்தினசபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம்
நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு பால் நைவேத்தியமும்,
8.30 மணிக்கு கால சந்தி பூஜையும், 11 மணிக்கு 2-ம் காலமும்,
12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு 2-ம்
கால பூஜையும், இரவு 10 மணிக்கு அர்த்தசாம பூஜையும்
சிறப்பாக நடந்து வருகிறது.

இங்கு அர்த்தசாம பூஜையின் போது அனைத்து தல மூர்த்திகளும்
இங்கு வந்து எழுந்தருளியிருந்து காலை அவரவர் இருப்பிடம்
செல்வர் என கூறப்படுகிறது.

அதனால் இங்கு அர்த்தசாம பூஜை சிறப்பாக கருதப்படுகிறது.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் சபை திறக்கப்பட்டு
திருப்பள்ளி எழுச்சி பூஜையும், சிவராத்திரியில் இரவு முழுவதும்
4 கால பூஜைகளும், கிரகண நாட்களில் கிரகணம் முடிவுற்றபின்
துப்புரவு செய்யப்பட்டு தனிப் பூஜையும், தீபாவளியன்று காலை
6 மணியளவில் சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன.

காலந்தவறாது 6 கால பூஜைகள் நடைபெறும் கோவிலாக உள்ளது
இதன் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு கால பூஜையின் நிறைவிலும்
சிதம்பர ரகசியம் மும்முறை காட்டப்படும்.

ஆனி, மார்கழி இரு மாதங்களில் ஆடல்வல்லானுக்கும், ஐப்பசி
பூரத்தில் அம்பிகைக்கும், பங்குனி உத்திரத்தில் முருகனுக்கு
பத்து நாட்களாகவும், கந்த கோட்ட முருகனுக்கு ஆறு நாட்களும்
விழாக்கள் நடைபெறுகின்றன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:11 pm


ஆடல்வல்லானும் திருவாதிரை சிறப்பும்

அரங்கத்தில் ஆடுவதால் நடராஜரை சபாபதி என்றும்
கூத்தபிரான் என்றும் திருச்சிற்றம்பலக் கூத்தர் என்றும்
குறிப்பிடுவர். சிவனின் பலவகையான நடனங்களில்
சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் இடம்பெற்றுள்ளது.

நடராஜ பெருமானது குனித்த புருவத்தையும்,
கோவைப்பழம் போல் சிவந்த வாயினையும், குமிழ்
சிரிப்பையும் பரந்து விரிந்த சடையையும், பால் போன்ற
திருநீற்றையும், அருள் செய்ய மகிழ்ச்சியுடன் தூக்கிய
திருவடியையும் காணும் பேறு வாய்க்கப்பெற்றால்
மனிதப்பிறவியும் வேண்டத்தக்கதே என்கிறார்
அப்பர்பெருமான்.

நடராஜ பெருமானின் உடுக்கை படைத்தலையும்,
அபயக்கரம் காத்தலையும், அக்கினி அழித்தலையும்,
ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி
அருளுதலையும் குறிப்பால் உணர்த்துகின்றன.

இந்த ஐந்தையும் பஞ்ச கிருத்தியம் என்று கூறுவர்.
தில்லை நடராஜர் கருவறைக்கு 5 படிகள் ஏற வேண்டும்.
அவை சிவபெருமானின் ஐந்தெழுத்தை உணர்த்தும்
பஞ்சாட்சரபடிகள் எனப்படும். நடராஜரின் திருஉருவத்தை
சுற்றி அமைந்திருக்கும் திருவாசி பிரணவத்தின்
வடிவமாகும்.

திருவாசியில் தீச்சுடர் போல் தென்படும் அமைப்புகள்
மந்திர மாத்ருகா அட்சரங்கள் என்னும் மூலமந்திர
எழுத்துகளைக் குறிக்கும்.

நடராஜரின் இடப்பக்கத்தில் அம்பிகை சிவகாமசுந்தரி
அருள்பாலிக்கிறார். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம்
வடிவில் அங்கு சிவபெருமான் இருக்கிறார் என்பதைக்
குறிப்பால் உணர்த்தும் வகையில் நடராஜருக்கு வலப்பக்கம்
சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது.

ரத்தினத்தால் செய்யப்பட்ட நடராஜர் விக்ரகமும்,
ஆதிசங்கரர் அளித்த ஸ்படிகலிங்கமும் இன்றும் பூஜித்து
வரப்படுகிறது.

நடராஜர் சன்னதி பெரும்பாலும் தெற்கு நோக்கியே
அமைந்திருக்கும். சிதம்பரம் நடராஜப்பெருமான் தெற்கு
நோக்கியே அருள்பாலிக்கிறார்.

27 நட்சத்திரங்களில் 2 மட்டுமே திரு என்ற அடைமொழியுடன்
குறிப்பிடப்படுகின்றன. அவை திருவேணாமும், திருவாதிரையும்
ஆகும். திருவோணம் திருமாலுக்கு உகந்தது. திருவாதிரை
நடராஜப் பெருமானுக்கு உகந்தது ஆகும்.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர்
கோவிலில் உள்ள ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில்
அம்பாளுடன் எழுந்தருளும் நடராஜருக்கு மகாஅபிஷேகம்
நடத்தப்பட்டு பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம்
வழங்கப்படும்.
-
மாலைமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக