புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_m10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10 
16 Posts - 59%
heezulia
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_m10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_m10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_m10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_m10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_m10ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 6:47 am

திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்பட்டது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Tamil_News_large_2451471
-
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி
விழா கடந்த, 26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்
துவங்கியது. 27ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது.

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல்
எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு ந
டந்தது.

இதற்காக இன்று அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி,
பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு
ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல்
வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து
துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து,
காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு,
அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள்
கடந்து வந்தார்.

அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா,
ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் 116435_manikandan_DSC_0187_060120045411

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 6:49 am


பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக,
ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு
வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.

பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள
திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.

விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம்
பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான
பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை
முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு,
216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று,
நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு
அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில்
மாலை வரை இருந்தார்.

மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம்
சென்றடைந்தார்.

பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில்
அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை
ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர்
சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட
பலரும் செய்திருந்தனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 6:49 am


பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக,
ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு
வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.

பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள
திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு
சேவை சாதித்தார்.

விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம்
பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான
பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை
முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு,
216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று,
நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு
அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில்
மாலை வரை இருந்தார்.

மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு
சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம்
சென்றடைந்தார்.

பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில்
அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை
ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர்
சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட
பலரும் செய்திருந்தனர்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 06, 2020 6:55 am

வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறப்பு
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் Tamil_News_large_2451536

சென்னை:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள
வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல் திறக்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு வைணவ திருத்தலங்களில் பரமபத வாசல்
திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனையடுத்து சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில்
உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இன்று 6 ம் தேதி
அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

மதுரை தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி
கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
------------------------------
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு: விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம் ELARGE_20200106055054353388
-
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை
அரங்கநாதர் கோவில் காலை 5.30 மணியளவில் பரமபத வாசல்
திறக்கப்பட்டது.

திருப்பூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் கோவில் பரமபத
வாசல் திறக்கப்பட்டது.

தினமலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக