புதிய பதிவுகள்
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
29 Posts - 34%
prajai
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
3 Posts - 4%
Jenila
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 2%
jairam
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
7 Posts - 5%
prajai
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
4 Posts - 3%
Rutu
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 1%
viyasan
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலிரும் சோலை அழகர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 13 Dec 2019 - 15:39

திருமாலிரும் சோலை அழகர் ! MVQ2vfETSGHNo53dlA4w+AzhagarKovil_Madurai

திருமாலிரும் சோலை அழகர்      கோவிலில் தினமும் இரவு அர்த்த      ஜாம ஆராதனம் முடித்து விட்டு    திருமலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு  செல்லும் போது    அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கைங்கரியபரர் திருவடி பந்தம்  பிடித்துக் கொண்டு  அவருக்கு முன்னாள்  வழிகாட்டி  கொண்டு செல்லுவார் அதாவது திருவடிபிச்சன் அவர் பெயர் சுந்தர்ராஜன் என்பது

காரணம் அந்தகாலம்  சோலைக்கு செல்லும் வழி முழுவதும் பொதுவாகவே இரூட்டாக தான் இருக்கும் அதுவும்   திருமாலிருஞ்சோலை வழி ஒரே     வனாந்திரபகுதி மரம் அடர்த்தியாக இருப்பதால் ஒரே இருட்டாகவும் இருக்கும் தன் கண்பார்வை மங்கியதால் வழி காட்ட திருவடிபிச்சன் வைத்திருந்தார் திருமலையாண்டான்

இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு  தன் திருமாளிகை செல்ல ஆயத்தமானபோது திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனை காணவில்லை
( அக்காலத்தில் தன் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)

திருமலையாண்டான் திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை      ஒரு முறைக்கு இருமுறை சுந்தரராஜான்னு அழைத்தார் உடனே கையில் திருவடி பந்தத்துடன் வந்து    

ஸ்வாமின்  அடியேன் என்று சொல்லி  அவருக்கு முன்னாள் சென்று வழிகாட்டி சென்றபடியே திருமலையாண்டான் திருமாளிகை    வந்த உடன் அவரிடம் ஸ்வாமின்     அடியேன் திரும்பி செல்ல நியமம்  வாங்கிக்கின்றேன் என்று  சொல்லி திரும்பிவிட்டார்

மறுநாள் அதிகாலை திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சான் சுந்தரராஜன் திருமலையாண்டான்       திருமாளிகைக்கு வந்து அவரை   சேவித்து

ஸ்வாமின்    

அடியேன் தெரியாமல் உமக்கு திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில் நேற்று அபச்சார  பட்டுவிட்டேன் என கூற

திருமலையாண்டான் என்னடா      சொல்லுறே என்ன  அபச்சாரம்     பண்ணேன்னு கேட்க    

ஸ்வாமி நேற்று மாலை உடல் அசதியால் மாலையில் இருந்து இரவு         வரை நன்கு தூங்கி விட்டேன் அதனால் எப்போதும் தேவரீருக்கு      திருவடி பந்தம் பிடித்து  வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு நேற்று வர    முடியவில்லை    

ஸ்வாமின் தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில்  விளக்கு இல்லாமல் எப்பிடி  இந்த திருமாளிகைக்கு     எழுந்தருளினீர் என கேட்க

திருமலையாண்டான் என்னடா     புத்தி மங்கிவிட்டதா நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்கு      திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்று போனாய்  என்று  சொல்ல  

ஸ்வாமி அடியேன் வரவேயில்லை என்று  சுந்தர்ராஜன் மறுக்க  

அப்போதுதான் முதலியாண்டானுக்கு தெரிந்தது நேற்று பந்தம் பிடித்து வந்தவன்  தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல

சாட்சாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே என உணர்ந்து

உடனே திருமாலிருந்சோலை சென்று ஸ்வாமியே தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து     இந்த அடியவனைக்கு நீரா வழி காட்டினீர் என அழகர் திருவடிகளை பிடித்து கொண்டு கதறி அழுதாராம் திருமலையாண்டான்,

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 13 Dec 2019 - 15:47

திருமாலிரும் சோலை அழகர் ! TnSzRJ4nQYS8mlromQuY+download(2)

சுந்தர்ராஜனான அந்த அழகர் திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும் திருமாலையாண்டான் திருமாலிருஞ்சோலை அழகரின் சௌலப்பியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் மல்க அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தாராம்

சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால் திருமலையாண்டான் பரமபதித்ததும் அவருக்கான இறுதி காரியங்களை அழகர் தம் பரிவாங்களை கொண்டு அர்ச்சக பரிசாரக முகேனமாக செய்கிறார்

திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி

அதனால் தான் அழகர் வருடாவருடம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய் குளியல் செய்கிறார்

அழகர் வருடம் இரண்டு முறை நூபுரகங்கைக்கு வருவார்

ஒன்று ஆடிமாதம் அழகரின் வருடாந்திர பிரம்மோச்சவத்திற்க்கு

மற்றொன்று ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான திருமலையாண்டான் பரம்பதித்த நாளன்று

கலியுகத்தில் பகவான் மனிதரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் எனவே அபிமானிகளே ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால் அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்
எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்

திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம்
தென்திருப்பேரே

அழகர் திருவடிகளே சரணம் சரணம் ! :வணக்கம்:

ஜெய் ஶ்ரீராம்! :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக