புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
bala_t
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_m10ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2019 8:16 pm

ஒரு சிலர் பக்தி ,கோயில் , பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறார்கள்..ஆனால் இன்னும் சிலர், "சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறார்கள்" எது சரி..????

ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரர், ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட விவசாயி ஒருவன் இதே கேள்வியைக் கேட்டான்.

ஆதிசங்கரர் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய்... நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" ....என்றார்...!!!!!

அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான்....

சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தார்... அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார்...

அதற்கு அவன், "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.

" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?" என கேட்டார்...

" மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீர்னு வழுக்கி விழுந்தால்...., பிடிச்சுக்கத்தான் சுவாமி!"

"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை! அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும்.
ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால்,அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, கடவுளின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றார் ஆதிசங்கரர்...!!!

நாம் வழிபடவும், வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவர் வேண்டும்.

எனவே தான் "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" என்பது முன்னோர்கள் வாக்கு..!!

//ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவர்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை//



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக