புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயணியை அழைத்து விமானத்தை ஓட்டச் சொன்ன இண்டிகோ!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
சீருடை இல்லாத விமானி விமானத்தை ஓட்டுவது மிக அபூர்வமானது என மூத்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹைலைட்ஸ்
அந்தப் பயணி அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.
காலை 7.30 மணிக்கு புனேயிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் 9.10 மணிக்குப் புறப்பட்டது.
இண்டிகோ நிறுவனத்தின் ஒரு விமானத்தில் பயணியாக அமர்ந்திருந்த விமானியை திடீரென இந்த விமானத்தை ஓட்டுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6E-6571 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் டெல்லியில் தரையிறங்கும் நேரத்தில் டெல்லியில் புகைமூட்டம் அதிகமாக இருக்கும் என விமான அதிகாரிகள் கணித்துள்ளார்.
ஆனால், அந்த விமானத்தின் விமானியாக இருப்பவர் 6E-6571 ரக விமானத்தை ஓட்டுவதில் மட்டுமே திறமை உள்ளவர். காற்று மாசுபாடு உள்ள இடங்களில் ஜாக்கிரதையாக விமானத்தைத் தரையிறக்க CAT III B என்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், அந்த விமானத்தின் பயணிகளில் ஒருவர் CAT III B பயற்சி பெற்ற விமானி என்பது தெரியவந்துள்ளது. உடனே அவரை அணுகி விமானத்தை ஓட்டுமாறு மற்ற விமான அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அந்த விமானி வெள்ளிக்கிழமை டெல்லியிலிருந்து புனே சென்ற விமானத்தில் கேப்டனாக இருந்தவர். அந்த விமானத்தை புனேயில் தரையிறக்கியதும், டெல்லிக்கு பயணிகளில் ஒருவராகத் திரும்ப இருந்தார். ஆனால், அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.
அவர் சம்மதித்ததும் விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானகளுக்கு செய்யப்படும் சுவாச சோதனை அவருக்கு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அவர் விமானத்தை ஓட்டுவதற்கு உகந்த ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.
காலை 7.30 மணிக்கு புனேயிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் 1 மணி 40 நிமிடங்கள் தாமதத்துக்குப் பின் 9.10 மணிக்குப் புறப்பட்டது. இதுபோல நடப்பது மிகவும் அரிதானது என்றும் விமானி சீருடை இல்லாமல் விமானத்தை ஓட்டுவது மிகவும் அபூர்வம் எனவும் மூத்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி சமயம்
ரமணியன்
ஹைலைட்ஸ்
அந்தப் பயணி அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.
காலை 7.30 மணிக்கு புனேயிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் 9.10 மணிக்குப் புறப்பட்டது.
இண்டிகோ நிறுவனத்தின் ஒரு விமானத்தில் பயணியாக அமர்ந்திருந்த விமானியை திடீரென இந்த விமானத்தை ஓட்டுங்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் புனேயிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்தின் 6E-6571 ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானம் டெல்லியில் தரையிறங்கும் நேரத்தில் டெல்லியில் புகைமூட்டம் அதிகமாக இருக்கும் என விமான அதிகாரிகள் கணித்துள்ளார்.
ஆனால், அந்த விமானத்தின் விமானியாக இருப்பவர் 6E-6571 ரக விமானத்தை ஓட்டுவதில் மட்டுமே திறமை உள்ளவர். காற்று மாசுபாடு உள்ள இடங்களில் ஜாக்கிரதையாக விமானத்தைத் தரையிறக்க CAT III B என்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில், அந்த விமானத்தின் பயணிகளில் ஒருவர் CAT III B பயற்சி பெற்ற விமானி என்பது தெரியவந்துள்ளது. உடனே அவரை அணுகி விமானத்தை ஓட்டுமாறு மற்ற விமான அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
அந்த விமானி வெள்ளிக்கிழமை டெல்லியிலிருந்து புனே சென்ற விமானத்தில் கேப்டனாக இருந்தவர். அந்த விமானத்தை புனேயில் தரையிறக்கியதும், டெல்லிக்கு பயணிகளில் ஒருவராகத் திரும்ப இருந்தார். ஆனால், அவசர நிலை கருதி விமானத்தை இயக்க ஒப்புதல் கூறியிருக்கிறார்.
அவர் சம்மதித்ததும் விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானகளுக்கு செய்யப்படும் சுவாச சோதனை அவருக்கு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அவர் விமானத்தை ஓட்டுவதற்கு உகந்த ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.
காலை 7.30 மணிக்கு புனேயிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் 1 மணி 40 நிமிடங்கள் தாமதத்துக்குப் பின் 9.10 மணிக்குப் புறப்பட்டது. இதுபோல நடப்பது மிகவும் அரிதானது என்றும் விமானி சீருடை இல்லாமல் விமானத்தை ஓட்டுவது மிகவும் அபூர்வம் எனவும் மூத்த விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308762T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்
ரமணியன்
இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????.......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308776krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308762T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்
ரமணியன்
இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????.......
விமான நிறுவனத்திற்கு கவலையே இல்லை.
வானிலை கோளாறு --ATC கிளியரன்ஸ் இல்லை என்று வாய் மூடிக்கொண்டு இருப்பார்கள்.
விமானத்தில் உள்ளவர்களுக்கு காஃபி /டீ /நொறுக்கு தீனி ஒன்றும் தரவும் மாட்டார்கள்.
அந்த காலத்தில் சென்னை--மும்பை--பரோடா விமான பயணம் --டிக்கெட்
8 -30 காலை சென்னை
11 -00 மும்பை
1430 --மும்பை -பரோடா விமானம்.
இடைப்பட்ட நேரத்தில் மும்பை ஏர்போர்ட் Taj ரெஸ்ட்டாரெண்டில் லஞ்ச் --இந்தியன் ஏர்லைன்ஸ் உபயம்.
இப்போது காலம் மாறிவிட்டது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308810T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308776krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1308762T.N.Balasubramanian wrote:ஆபத்து காலத்தில் ஸ்கையில் கை கொடுத்தவர்
ரமணியன்
இருந்தாலும் செய்தியை படிக்கவே பயமாய் இருந்தது ஐயா ... அந்த பயணி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பார்கள்????.......
விமான நிறுவனத்திற்கு கவலையே இல்லை.
வானிலை கோளாறு --ATC கிளியரன்ஸ் இல்லை என்று வாய் மூடிக்கொண்டு இருப்பார்கள்.
விமானத்தில் உள்ளவர்களுக்கு காஃபி /டீ /நொறுக்கு தீனி ஒன்றும் தரவும் மாட்டார்கள்.
அந்த காலத்தில் சென்னை--மும்பை--பரோடா விமான பயணம் --டிக்கெட்
8 -30 காலை சென்னை
11 -00 மும்பை
1430 --மும்பை -பரோடா விமானம்.
இடைப்பட்ட நேரத்தில் மும்பை ஏர்போர்ட் Taj ரெஸ்ட்டாரெண்டில் லஞ்ச் --இந்தியன் ஏர்லைன்ஸ் உபயம்.
இப்போது காலம் மாறிவிட்டது
ரமணியன்
இப்பொழுதெல்லாம் தண்ணீர் கூட தருவதில்லை ஐயா
- Sponsored content
Similar topics
» பயணியருக்கு கட்டண தொகையை திருப்பி வழங்க 'இண்டிகோ' முடிவு
» சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது இண்டிகோ
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.
» மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்
» சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது இண்டிகோ
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.
» மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|