புதிய பதிவுகள்
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 10:45 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 7:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:42 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 11:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 10:56 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
76 Posts - 48%
heezulia
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
prajai
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
16 Posts - 3%
prajai
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
jairam
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Baarushree
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_m10பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராட்டுவதே பண்பு! - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 26, 2019 12:15 am

பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Vikatan%2F2019-05%2Fcc4dd22a-46e8-41d0-b929-074cc032c5a4%2F142126_thumb
-
ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும் நட்பாக இருந்தார். அவ்வப்போது அவற்றைச் சந்தித்து உரையாடுவார். அப்படி ஒரு நாள் அவர் காட்டை வலம்வரக் கிளம்பினார். முதலில், யானை ஒன்றைச் சந்தித்தார்.

‘‘என்ன யானையாரே எப்படி இருக்கீங்க?” என்று குசலம் விசாரித்தார்.

“இன்னைக்கு இந்தக் காடு இவ்வளவு பசுமையா இருக்குன்னா அதுக்கு எங்க யானைக் கூட்டம்தான் காரணம். போகும் இடங்களில் இருக்கும் பட்டுப்போன மரங்களை உடைச்சு பாதைகளை உண்டாக்குகிறோம். அதனால், பறவைகள் எச்சமிடும் விதையிலிருந்து புதிய மரங்கள் உருவாகுது. நாங்கள் போடும் பாதைகள்தான் மற்ற விலங்குகளுக்கு வழியாக மாறுகிறது. ஆனால், இங்கே யாருமே எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை யாரும் மதிக்கிறதுமில்லே” என்று சலித்துக்கொண்டது யானை.

துறவி சிரித்தார். யானைக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், ‘`சரி, நான் வர்றேன்!” என்றபடி நகர்ந்தார்.

சற்று தூரத்தில் கரடி ஒன்றைச் சந்தித்தார். நிறையத் தேனடைகளையும் பலாப்பழங்களையும் சுமந்தபடி வந்துகொண்டிருந்த கரடியிடம், ‘`என்ன கரடியாரே, சந்தோஷமா இருக்கீங்களா?” என்று கேட்டார்.

இப்படி யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்ததுபோல; சுமைகளை இறக்கிவைத்துவிட்டுப் புலம்ப ஆரம்பித்தது. ‘`தேனடைகள் எப்பவும் செங்குத்தான பாறை உச்சியிலோ, மரத்தின் உச்சியிலோ இருக்கும். நாங்க உயிரைப் பணயம் வெச்சு மேலே ஏறி எடுக்கிறோம். இதனால், தேனீக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறோம். அதுமட்டுமா? கரையான் புற்றுகளில் இருக்கும் கரையான்களைச் சாப்பிட்டு அவற்றையும் கட்டுப்படுத்துகிறோம். இல்லையென்றால், அவற்றால் மரங்களுக்குச் சேதம் ஏற்படும். ஆனால், யாரும் எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை மதிக்கிறதுமில்லே!” - என அலுத்துக்கொண்டது.
--
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Vikatan%2F2019-05%2F97a8feff-4965-44ff-b49f-bedfb4826c9e%2Fp46a_1530167739
-
அங்கிருந்து நகர்ந்த துறவி, குரங்கு ஒன்றைச் சந்தித்தார். ‘`என்ன மந்தியாரே, நல்லா இருக்கீங்களா?’’ எனக் கேட்டார்.

“கானகத்துக்குள் நுழையும் அந்நியர்கள் பற்றித் தகவல் கொடுத்து, இங்குள்ள பல உயிர்களைக் காப்பாற்றும் பணியைத் தொடர்ந்து செய்துட்டிருக்கோம். ஆனால், சேட்டைக்காரங்க என்ற கேலி மட்டும்தான் மிஞ்சியிருக்கு. எங்களை யாரும் புரிஞ்சுக்கிறதில்லே” என்று நொந்துகொண்டது குரங்கு.

துறவி, இதற்கும் பதில் சொல்லாமல் “சரி! நான் வர்றேன்!” என்றபடி நகர்ந்து சென்றார். சற்று தொலைவில் ஒட்டகச்சிவிங்கி ஒன்றைச் சந்தித்தார். “என்ன சிவிங்கியாரே! எப்படி இருக்கீங்க?’’ என்றார்.

“காடு பூரா புல்லு வளர்ந்து கிடக்கு. கோடைக் காலத்தில் இந்தப் புற்கள் காய்ஞ்சு உரசினால், காட்டுத் தீ பத்திக்கும். நாங்களும் மான்கூட்டமும் மேயறதாலதான் இது கட்டுக்குள்ளே இருக்கு. ஆனால், இங்கே யாரும் எங்க உழைப்பை நினைச்சுப் பார்க்கிறதில்லே” என்றது சிவிங்கி. இதற்கும் துறவி பதில் சொல்லாமல் நகர்ந்துசென்றார்.

அடுத்த நாள். விலங்குகள் அனைத்தும் துறவியின் அழைப்பின் பேரில் அவரது குடில் முன்பு கூடியிருந்தன. எதற்காக அழைத்தார் என்ற கேள்வி அவற்றின் முகங்களில் தொக்கி நின்றன. குடிலைவிட்டு வெளியே வந்த துறவி பேச ஆரம்பித்தார்.

“நீங்க எல்லாரும் உங்க கடமையை நல்லவிதமா செய்யிறீங்க. இருந்தாலும், உங்க உழைப்பை மற்றவங்க புரிஞ்சுக்கலை என்கிற வருத்தம் இருக்கு. யானையாரே, நீங்க உங்க வழித்தடத்தில் போகும்போது அடிக்கடி யாரைச் சந்திப்பீங்க?” எனக் கேட்டார்.

யோசித்த யானை,“மந்தியாரைச் சந்திப்பேன்!” என்றது.
--
பாராட்டுவதே பண்பு! - சிறுகதை Vikatan%2F2019-05%2F497f0133-5f1c-49d8-a4fe-694474b96ec5%2Fp46b_1530167753

“அப்படிச் சந்திக்கும்போது மந்தி செய்யும் வேலையை என்றைக்காவது பாராட்டி ரெண்டு வார்த்தை பேசினதுண்டா?” எனக் கேட்க, “இல்லை!” என்றபடி தலை கவிழ்ந்தது யானை.

அடுத்து, “கரடியாரே! நீங்க அடிக்கடி யாரைப் பார்ப்பீங்க?” என்று கேட்டார்.

“ம்... சிவிங்கியாரைப் பார்ப்பேன்!” என்றது கரடி.

“அப்படிச் சந்திக்கும்போது ‘உங்களால்தான் காட்டுக்குள் புற்கள் ஒரு கட்டுக்குள்ளே இருக்கு’னு சொல்லிப் பாராட்டி இருக்கீங்களா?’’ எனக் கேட்க, “இல்லை!” என்றபடி கரடியும் தலை கவிழ்ந்தது.

சிரித்த துறவி, “பார்த்தீங்களா... நாம யாரையும் பாராட்டி ஒரு வார்த்தை பேசுறதில்லை. ஆனால், மத்தவங்க மட்டும் நம்மைப் பாராட்டணும்னு எதிர்பார்க்கிறோம். முதலில், மற்றவங்களை மனசுவிட்டுப் பாராட்டக் கத்துக்கோங்க. அந்தப் பாராட்டு இயல்பா இருக்கணும். முகஸ்துதியா இருக்கக் கூடாது’’ என்றார் துறவி.

தங்கள் மன இறுக்கத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட விலங்குகள், ஒன்றையொன்று பார்த்து மகிழ்வுடன் புன்னகைத்தன.
--------------------------------------
மா.பிரபாகரன்
ஓவியங்கள்: அஷோக்
நன்றி-சட்டி விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 10:25 pm

சிரித்த துறவி, “பார்த்தீங்களா... நாம யாரையும் பாராட்டி ஒரு வார்த்தை பேசுறதில்லை. ஆனால், மத்தவங்க மட்டும் நம்மைப் பாராட்டணும்னு எதிர்பார்க்கிறோம். முதலில், மற்றவங்களை மனசுவிட்டுப் பாராட்டக் கத்துக்கோங்க. அந்தப் பாராட்டு இயல்பா இருக்கணும். முகஸ்துதியா இருக்கக் கூடாது’’ என்றார்.

அருமை அருமை அருமை ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 11, 2019 10:59 pm

பாராட்டுவது மிக முக்கியமான பண்பு.
எனக்கு தெரிந்த குடும்பம். நல்ல கலை ஆர்வம் உண்டு.
பெயின்டிங் எல்லாம் செய்வார்.
ஆனால் மற்றவர்கள் செய்கின்ற கலை பொருட்களை பற்றி மூச்
விடமாட்டார்கள். இவர் கூட வந்தவர்கள் புகழ்ந்தாலும் இவர் அதை கண்டுகொள்ளவே மாட்டார். சுயநலம் என்று இதை சொல்லலாமா?
பொறாமை என்று கூட கூறலாம் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக