புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எட்டு குடம் பனிநீர்! Poll_c10எட்டு குடம் பனிநீர்! Poll_m10எட்டு குடம் பனிநீர்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டு குடம் பனிநீர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 01, 2010 8:43 am

முன்னொரு காலத்தில் திருதராஷ்டிரர் மன்னர் அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தார். அவருக்கு பாண்டு என்ற தம்பி இருந்தார். திருதராஷ்டிரருக்கு நூறு புதல்வர்கள் இருந்தனர். அவர் தம்பி பாண்டுவிற்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர்.

கவுரவர்களும், பாண்டவர்களும், துரோணர் என்ற குருவிடம் கல்வி கற்று வந்தனர். பாண்டவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்கினர். குருவிடம் எல்லாவித வித்தைகளையும் கற்று சிறந்த மாணவர்களாகத் திகழ்ந்தனர். இதனால் பாண்டவர்கள் மீது கவுரவர்கள் பொறாமை கொண்டனர்.

திருதராஷ்டிரரின் மூத்த மகன் துரியோதனன், ""குரு துரோணாசாரியார் எங்களுக்கு சரியாக எதையும் கற்றுத் தருவதில்லை; ஆனால், பாண்டவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்கிறார்,'' என்று குருவின் மீது புகார் கூறினான். இதனால் மன்னன் திருதிராஷ்டிரர், குரு துரோணரை அழைத்து விசாரித்தார்.

""மன்னவா! நான் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் கல்வி கற்பிக்கிறேன். பாண்டவர்கள் நுட்ப அறிவு உள்ளவர்களாக இருப்பதால், எதையும் விரைவில் கிர கித்துக் கொள்கின்றனர்; ஆனால் கவுரவர்கள், சிறந்த நுண்ணறிவு படைத்தவர்களாக இல்லை. இதனால் அவர்கள் கற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படுகிறது,'' என்றார்.

குருவின் பதிலைக் கேட்டு கொண்டிருந்த கவுரவர்களுடைய மாமனான சகுனி, ""மன்னா! கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமிடையே நாம் ஒரு போட்டி வைத்து, யார் புத்திசாலிகள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்,'' என்று யோசனை கூறினான்.

""தமது புதல்வர்கள் சரியாகக் கற்றுக் கொள்வதில்லை என்று குருவே சொல்லியபின், போட்டி வைத்தால் அதில் பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவர்,'' என்று சகுனிக்கு பதிலளித்தார் மன்னர்.

""மன்னா! நான் போதித்த பாடங்களில் போட்டி வைக்காது, பொது அறிவில் போட்டி வைத்து யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செய்யலாம்,'' என்று கூறினார். அனைவரும் குருவின் யோசனையை ஏற்றனர்.

""பாண்டவர்களும், கவுரவர்களும் தனித்தனியே எட்டுக் குடங்கள் நிறைய பனிநீர் நிரப்ப வேண்டும். இதை இன்றைய தினத்திலிருந்து பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்கு முன் செய்து முடிக்க வேண்டும்,'' என்று குரு கூறினார். அனைவரும் இதை ஏற்றுக் கொண்டனர்.

கவுரவர்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று விளங்காது போகவே, மாமன் சகுனியின் உதவியை நாடினர். இதற்கிடையில், ஒன்பது நாட்கள் கடந்துவிட்டன. பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்குள் எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்ப வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தோற்று அவமானப்பட வேண்டும் என்பதை எண்ணி அஞ்சினர் கவுரவர்கள்.

நடு நிசியில் பனி பெய்து கொண்டிருந்த போது, கவுரவர்கள் அனைவரும் தங்கள் மாமன் சகுனியின் அரண்மனைத் தோட்டத்திற்குள் சென்றனர். செடியின் இலைகளில் தேங்கிக் கிடந்த பனிநீரைத் தனித்தனியாக எடுத்து குடத்தில் விட்டனர். இப்படியே காலை சூரிய உதயம் வரை செய்தனர். அவர்கள் சேகரித்த பனிநீர் ஒரு குடம் மட்டுமே இருந்தது. மற்ற குடங்களில் எப்படி நிரப்புவது? சகுனியின் யோசனையின்படி மற்ற குடங்களில் நீரை நிரப்பி குடங்களைப் போட்டி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பாண்டவர்களும், எட்டுக் குடங்களுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தனர். போட்டியைக் காண பலர் கூடி விட்டனர். இரு சாரரும் தங்களுடைய எட்டுக் குடங்களைக் குருவின் முன்வைத்தனர்.

மன்னர் திருதராஷ்டிரர் தன் மக்கள் எட்டுக் குடங்களில் பனிநீரை நிரப்பிவிட்டனர் என்ற மகிழ்ச்சியில்... ""துரோணரே! என் புதல்வர்கள் அறிவு படைத்தவர்கள் இல்லையா?'' என்று கேட்டார்.


""மன்னவா! சோதனை இன்னும் முடியவில்லை. சற்று நேரத்தில் சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார்,'' என்று குரு பதிலளித்தார்.

சூரிய பகவான் வரு வதா? தீர்ப்பு கூறுவதா? அது என்ன என்று புரியாமல் அனைவரும் விழித்தனர்.

துரோணர், பாண்டவர்களிடம் தங்களுடைய எட்டுக் குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு தெரிவித்தார். அப்படியே அவர்களும் செய்தனர். சூரியஒளி பட்டதும், எட்டுக் குடங்களிலிருந்த நீர் மெல்ல ஆவியாக மறைந்து விட்டது. பின்னர் கவுரவர்களை தங்களுடைய எட்டுக்குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு கூறினார். எட்டுக்குடங்களும் சூரிய வெயிலில் வைக்கப்பட்டன. ஒரு குடத்திலிருந்த நீர் மட்டும் ஆவியாக மாறி மறைந்தது. மற்ற ஏழு குடங்களிலிருந்த நீர் அப் படியே இருந்ததே தவிர ஆவியாக மாறவில்லை.

""மன்னவா! தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர். போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம்,'' என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார்.

பாண்டவர்கள் எப்படி எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பினர் என்று தருமனிடம், துரோணர் கேட்டார். ""போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன. காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம்,'' என்று தருமன் பதிலளித்தான்.

பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். கவுரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளியேறினர்.

***



எட்டு குடம் பனிநீர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jan 01, 2010 9:20 am

சிவா wrote:
""மன்னவா! தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர். போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம்,'' என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார்.

பாண்டவர்கள் எப்படி எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பினர் என்று தருமனிடம், துரோணர் கேட்டார். ""போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன. காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம்,'' என்று தருமன் பதிலளித்தான்.

பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். கவுரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளியேறினர்.

***

அருமையான கதை, நன்றி சிவா



எட்டு குடம் பனிநீர்! Skirupairajahblackjh18
ramakrishnankt
ramakrishnankt
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2009
http://www.ramakrishnant.blogspot.com

Postramakrishnankt Fri Jan 01, 2010 3:55 pm

இப்படி பட்ட கதை கேட்டு வெகு நாளாகிவிட்டது நன்றி பல சிவாவிற்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 01, 2010 3:59 pm

ramakrishnankt wrote:இப்படி பட்ட கதை கேட்டு வெகு நாளாகிவிட்டது நன்றி பல சிவாவிற்கு

இன்னும் இந்தக் கதை கேட்கும் பழக்கம் போகலையா உங்களுக்கு!!!

சின்னப்பிள்ளை தனமால்ல இருக்கு!!!



எட்டு குடம் பனிநீர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jan 01, 2010 4:21 pm

மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு
வணக்கம்
நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் பழனியில் ஒரு சித்தரைச் சந்தித்தேன். எனக்கு ஒற்றைத் தலைவலி (MIGRANE) இருந்தது. அவர் முப்பு நீர் என்ற ஒன்றைக் கொடுத்தார், ஒற்றைத்தலை வலி மறைந்து விட்டது. பூரண சுகம் பெற்றேன். அந்த முப்பு நீர் எடுக்கும் விதமும் தாங்கள் கூறிய கதை போன்று தான் இருந்தது. மருத்துவராகிய தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக