புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
4 Posts - 2%
Kavithas
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
1 Post - 1%
சிவா
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
1 Post - 1%
bala_t
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
1 Post - 1%
prajai
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
306 Posts - 42%
heezulia
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
6 Posts - 1%
prajai
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_m10மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 25, 2019 9:14 pm

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.

அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு".

அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.

தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க.. அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?

மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 26, 2019 9:51 am

கண்களில் கண்ணீர் தலும்புகிறது இதை படித்தவுடன்.
இது தான் மனித நேயம்.

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 26, 2019 10:47 am

மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) 3838410834 மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) 1571444738

உங்களுக்கும் கண்களில் கண்ணீர் தழும்புகிறதா? இதை படித்தவுடன். இது தான் மனித நேயம்..இதைப் பதிவிட்டவருக்கு நன்றி சொல்லுங்கள்.அது தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி


avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 26, 2019 7:33 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 95
இணைந்தது : 21/09/2011

Postjairam Thu Sep 26, 2019 7:38 pm

மகிழ்ச்சி மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) 103459460 மனித நேயம் சாகவில்லை..(படித்ததில் ரசித்தது) 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக