புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம் - படங்கள் வைரலானதன் பின்னணி!
கடந்த 4-ம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் பேத்தி மதுமலர் திருமணத்தில் அனைத்துத் துறையைச் சேர்ந்த வி.ஐ.பி-க்களும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து ஒருவாரம் ஆனநிலையில் திருமண புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவுகின்றன.
பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்
பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகனின் மகள் மதுமலர். இவருக்கும் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி-ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு முழுவதையும் பங்காரு அடிகளாரின் குடும்பமே ஏற்றுக்கொண்டது. திருமண பத்திரிகை கொடுக்கும்போதே தட்டு, புடவை, வேட்டி சட்டை என அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து அதகளப்படுத்தியிருந்தார்கள். தினசரி நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரமும் கொடுக்கப்பட்டன. மேல்மருவத்தூர் முழுக்கவே சாலை ஓரங்களில் பேனர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.
பங்காரு அடிகளார் இல்ல திருமண வரவேற்பு
3-ம் தேதி இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், யானை, குதிரை என மணமக்களுக்குக் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. தேவாவின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மணப்பெண்ணை கோயிலிலிருந்து பல்லக்கில் தூக்கி வந்து, சாரட் வண்டியில் மணமேடை வரை கொண்டு வந்தனர். தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள், ட்ரம்ஸ் என வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அடிகளாரின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவதாரத் திருவிழா என விழா எடுத்துக் கொண்டாடுவார்கள். இதற்காக 3,000 பேர் அமரக்கூடிய அளவில் பிரம்மாண்ட அரங்கம் ஒன்று உள்ளது. திருமணத்துக்காக அந்த அரங்கத்தில் குளிர் சாதன வசதிகளை ஏற்படுத்தி, அலங்கரித்தனர். வி.ஐ.பி, பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நடுத்தரக் குடும்பங்களில் எப்படி இருக்குமோ அப்படித்தான் விருந்து இருந்தது. ஆனால், வாட்ஸ்அப்பில் முழு வாழை இலையைக் கவிழ்த்துப் போட்டு கறியும் சோறும் வைத்துள்ளதைப் போலப் படங்கள் பரவி வருகின்றன. அதுபோல் உடல் முழுக்க நகை அணிந்துள்ளதைப்போல ஒரு பெண்ணின் படமும் மணப்பெண் என்பது போலத் தவறாகப் பரவி வருகிறது.
மேலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வந்ததால் தி.மு.க ஆதரவுக்காரர்கள் எனவும், ஒரு சிலர் அடிகளாரின் குடும்பத்தினர் பி.ஜே.பி-யில் இணையப்போகிறார்கள் எனவும் தகவல்கள் பரவிவருகின்றன.
பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்
மூத்த மகன் அன்பழகன் தி.மு.க விசுவாசியாகவும், இளைய மகன் செந்தில் அ.தி.மு.க விசுவாசியாகவும் செயல்படுவார்கள். அதுபோல மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் இணக்கமாகவே போவது அடிகளாரின் வழக்கம். இந்தச் சூழலில் பல்வேறு அரசியல் விமர்சனங்களும் இந்தத் திருமணத்தின்போது எழுந்தன. ஆபரணங்கள், அசைவ விருந்து எனத் தவறான படங்களும் ஆடம்பரத் திருமண படங்களுடன் சேர்ந்தே பரவின. இதனால்தான் திருமணம் முடிந்து ஒருவாரம் ஆனபிறகும் தமிழகத்தின் பேசு பொருளாக அந்தத் திருமணம் அமைந்துவிட்டது.
`பங்காரு அடிகளார் இல்லத் திருமணம் விழா’ என தவறாக பரவிய படங்கள்
இந்தத் திருமணத்துக்கு சுமார் 10 கோடிக்கு மேல் செலவு ஆகியிருக்கும் எனச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!
நன்றி விகடன்
ரமணியன்
கடந்த 4-ம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் பேத்தி மதுமலர் திருமணத்தில் அனைத்துத் துறையைச் சேர்ந்த வி.ஐ.பி-க்களும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து ஒருவாரம் ஆனநிலையில் திருமண புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவுகின்றன.
பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்
பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகனின் மகள் மதுமலர். இவருக்கும் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி-ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு முழுவதையும் பங்காரு அடிகளாரின் குடும்பமே ஏற்றுக்கொண்டது. திருமண பத்திரிகை கொடுக்கும்போதே தட்டு, புடவை, வேட்டி சட்டை என அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து அதகளப்படுத்தியிருந்தார்கள். தினசரி நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரமும் கொடுக்கப்பட்டன. மேல்மருவத்தூர் முழுக்கவே சாலை ஓரங்களில் பேனர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.
பங்காரு அடிகளார் இல்ல திருமண வரவேற்பு
3-ம் தேதி இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், யானை, குதிரை என மணமக்களுக்குக் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. தேவாவின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மணப்பெண்ணை கோயிலிலிருந்து பல்லக்கில் தூக்கி வந்து, சாரட் வண்டியில் மணமேடை வரை கொண்டு வந்தனர். தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள், ட்ரம்ஸ் என வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அடிகளாரின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவதாரத் திருவிழா என விழா எடுத்துக் கொண்டாடுவார்கள். இதற்காக 3,000 பேர் அமரக்கூடிய அளவில் பிரம்மாண்ட அரங்கம் ஒன்று உள்ளது. திருமணத்துக்காக அந்த அரங்கத்தில் குளிர் சாதன வசதிகளை ஏற்படுத்தி, அலங்கரித்தனர். வி.ஐ.பி, பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நடுத்தரக் குடும்பங்களில் எப்படி இருக்குமோ அப்படித்தான் விருந்து இருந்தது. ஆனால், வாட்ஸ்அப்பில் முழு வாழை இலையைக் கவிழ்த்துப் போட்டு கறியும் சோறும் வைத்துள்ளதைப் போலப் படங்கள் பரவி வருகின்றன. அதுபோல் உடல் முழுக்க நகை அணிந்துள்ளதைப்போல ஒரு பெண்ணின் படமும் மணப்பெண் என்பது போலத் தவறாகப் பரவி வருகிறது.
மேலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வந்ததால் தி.மு.க ஆதரவுக்காரர்கள் எனவும், ஒரு சிலர் அடிகளாரின் குடும்பத்தினர் பி.ஜே.பி-யில் இணையப்போகிறார்கள் எனவும் தகவல்கள் பரவிவருகின்றன.
பங்காரு அடிகளார் இல்லத் திருமணம்
மூத்த மகன் அன்பழகன் தி.மு.க விசுவாசியாகவும், இளைய மகன் செந்தில் அ.தி.மு.க விசுவாசியாகவும் செயல்படுவார்கள். அதுபோல மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும் இணக்கமாகவே போவது அடிகளாரின் வழக்கம். இந்தச் சூழலில் பல்வேறு அரசியல் விமர்சனங்களும் இந்தத் திருமணத்தின்போது எழுந்தன. ஆபரணங்கள், அசைவ விருந்து எனத் தவறான படங்களும் ஆடம்பரத் திருமண படங்களுடன் சேர்ந்தே பரவின. இதனால்தான் திருமணம் முடிந்து ஒருவாரம் ஆனபிறகும் தமிழகத்தின் பேசு பொருளாக அந்தத் திருமணம் அமைந்துவிட்டது.
`பங்காரு அடிகளார் இல்லத் திருமணம் விழா’ என தவறாக பரவிய படங்கள்
இந்தத் திருமணத்துக்கு சுமார் 10 கோடிக்கு மேல் செலவு ஆகியிருக்கும் எனச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!
நன்றி விகடன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
வாட்சப்பில் வந்தது தவறான செய்தி என்றால்
நிச்சயமாக கேஸ் போடலாமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|