புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_m10 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 8:54 am

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! K8

"காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார் பாரதியார்.
நம்மில் பலருக்கோ காலை எழுந்தவுடன் காபி தேவையாக
இருக்கிறது. காபி குடிக்காவிட்டால் எதையோ இழந்து
விட்டதைப் போல காணப்படுவார்கள்.

சிலர் சாலையில் நடந்து கொண்டு இருக்கும்போது நல்ல
காபியின் வாசனை வந்தால், உடனே பிரேக் போட்டு நிறுத்தி,
அந்த காபி கடையில் மூழ்கி எழுந்து வருவார்கள். காபி ஒரு
போதையைப் போல பலரை ஆட்டிப் படைக்கிறது.

காபி எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது? காபி குடிக்காமல்
இருக்க என்ன செய்ய வேண்டும்? காபி பழக்கத்தால் உடலுக்கு
ஏற்படும் தீமைகள் எவை என்று சென்னை போர்டிஸ் மலர்
மருத்துவமனையின் குடலியல்துறைச் சேர்ந்த
டாக்டர் பி.பாசுமணியிடம் கேட்டோம்:

ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடித்தால் பாதுகாப்பானது?
எவ்வளவு குடித்தால் அதிகமானது?


காபியின் அளவு நாம் குடிக்கும் கப்பிற்கு ஏற்ப மாறுபடும்.
தோராயமாக 100 மில்லி கிராம் காபினை உள்ளடக்கிய
காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை குடிக்கலாம்.
அதையே 6 முறை குடித்தால் அது மிகவும் அதிகமானதாகும்.

காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எவை?


காபி கொட்டை என்பது ஒரு விதையாகும். எல்லா விதைகளைப்
போல அதுவும் ஒரு விதைதான். இதில் அதிக அளவிலான
ஆன்டியாக்சிடன்ட்கள் உள்ளன. அவை

* மனச்சோர்வு
* மன அழுத்தம்
* நடுக்குவாத நோய்
* கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்று நோய்
* இதர புற்ற நோய்

போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நன்மை
அளிக்கிறது.

அதிக அளவில் காபி குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் எவை?


காபி கொட்டைகள் மூளையை தூண்டக் கூடியவை.
காபியை அதிக அளவில் குடித்தால் அது நம்மை அடிமையாக்கி
விடும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சிலருக்கு படபடப்பு,
அதிக உற்சாகம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்பட
வாய்ப்பு உள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 8:54 am


அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது குறித்து கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?


காபி தொடர்பான நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய
ஆய்வுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை. எனவே அவை
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட காரணத்தையும் அதன்
விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக
காபின் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த நபர்கள் தொடர்ந்து காபி குடித்தால் அவர்களுக்கு இதய
நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. மேலும்
எப்போதாவது மட்டுமே காபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை
உற்சாகப்படுத்தலாம். இருந்தாலும் இதயம் தொடர்பான
பிரச்னைகள் வரக்கூடும்.

வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.
காபின் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.

ஒருவர் காபிக்கு அடிமை என்பது எப்படித் தெரிய வரும்?
அதில் இருந்து அவர் மீள்வது எப்படி?

நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியை குடிக்காதபோது
உங்களுக்கு தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை
இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்று தெரிய வரும்.

நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால்,
அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். நீங்கள் ஒரு
நாளைக்கு 4 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். குறிப்பாக
நீங்கள் வேலை செய்யாதபோது அல்லது ஓய்வில் இருக்கும்
போது ஒரு முறை காபியைத் தவிர்த்து பழச்சாறுகள், இளநீர்
அல்லது இதர காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவும்.

இது உங்கள் உடல் அமைப்பு எப்போதும் எல்லா நேரமும்
காபியைச் சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும்.
காபின் தற்போது டீ, குளிர் பானங்கள், ஊட்டசத்து பானங்கள்
ஆகியவற்றிலும் வருகிறது.

அதிக அளவில் காபி குடிக்கும் இளம் தலைமுறையினர் அதில்
இருந்து விழித்துக் கொள்ள உங்கள் ஆலோசனை என்ன?


ஒரு கப் காபி என்பது உங்களுக்கு உற்சாகத்தை தருவதோடு
உங்கள் வாசிப்புத் திறனை மேலும் அதிகப்படுத்த உதவுகிறது.
அதிக அளவில் காபி குடித்தால் அது உங்களுக்கு தூக்கமின்மை
மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே பு
த்திசாலித்தனமாக காபியைக் குடியுங்கள்.

அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
--------------------------------------
- ஸ்ரீதேவி
தினமணி

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 23, 2019 3:20 pm

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 1571444738

ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 23, 2019 3:27 pm

சக்தி18 wrote: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 1571444738

ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?
மேற்கோள் செய்த பதிவு: 1301014
குடிக்காம இருப்பது காப்பிக்கு நல்லது சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 23, 2019 4:39 pm

sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 24, 2019 6:03 pm

T.N.Balasubramanian wrote:
sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1301019
இவ்வளவு கேள்வி கேட்பீங்கனு தெரிஞ்சிருந்தா கட்டுரையே போட்டு இருக்க மாட்டாங்க ஐயா  புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 24, 2019 6:09 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மத்தியான நேர சிறு தூக்கம் போட்டு, மாலை நேர காபி குடித்துக்கொண்டே எழுதிய மறுமொழி அது, பானு.
ரமணியன்

@ஜாஹீதாபானு



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2019 11:34 am

ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 25, 2019 2:56 pm

சக்தி18 wrote:ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
மேற்கோள் செய்த பதிவு: 1301104

காப்பி அடித்தவர் காப்பி அடித்ததை காப்பி பண்ணவேண்டும் என்பதுதானே
நெறிமுறை.அதைத்தானே ஈகரை கூறுகிறது.அதை காப்பி அடித்து எழுதி இருக்கிறீர்.
அது விதி மீறல் இல்லை. குழம்பி(குளம்பி)க்காதீர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக