புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
97 Posts - 52%
heezulia
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
37 Posts - 60%
heezulia
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
21 Posts - 34%
T.N.Balasubramanian
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_m10காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82346
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 12, 2019 11:37 pm

காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்... Kasi4
--
நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
ஓர் அனுபவத்தை நமக்கு கற்றுத் தரும். பயணிக்காமல்
ஓர் இடத்திலேயே முடங்கிக் கிடந்தால் அனுபவமும்
கிடைக்காது வாழ்வதற்கான அர்த்தமும் புரியாது.

பயணிப்பதற்கு தூரம், காலம், நேரம் தேவையில்லை.
எங்கும் பயணிக்கலாம்; எப்போது வேண்டுமானாலும்
பயணிக்கலாம். பண வசதி இருப்பவர்கள் உலக
நாடுகளை சுற்றி பார்ப்பார்கள்.

அதிக வசதி இல்லாமல் இருப்பவர்கள் குறைந்தபட்சம்
நமது தேசம் முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டாலே
போதும் பல நாடுகளை சுற்றி வந்ததற்கு அது சமம்
என கருதுகிறேன்.

பொழுதுபோக்கு சுற்றுலா, கலாசார சுற்றுலா, தொழில்
நிமித்தமாக பயணிப்பது, ஆன்மிகச் சுற்றுலா,
கல்விக்காக பயணிப்பது என ஓரிடத்தில் இருந்து
இன்னோர் இடத்துக்கு நாம் பயணிப்பதற்கு பல
பெயர்களை வைத்துக் கொள்கிறோம்.

எதோ ஒரு பயணம், எங்கோ ஒரு பயணம் வருடத்தில்
ஒரிரு முறையாவது, வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு
குடும்பத்துடன் நாம் பயணிக்க வேண்டும்.

அப்படி, நான் அண்மையில் பணிக்கு சில நாட்கள் ஓய்வு
கொடுத்துவிட்டு குடும்பத்துடன் வட இந்தியாவில் உள்ள
காசி நகருக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தேன்.

ஒவ்வொரு ஹிந்துவும் தங்கள் வாழ்நாளில் ஒரு
முறையாவது காசி நகருக்கு புனிதப் பயணம் செல்ல
வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படிப்பட்ட
நகருக்கு இரண்டு முறை சென்று திரும்பியது எனக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது.

2015-ஆம் ஆண்டு முதல்முறையாக அங்கு சென்றேன்.
வாராணசி, காசி, பனாரஸ் என பல்வேறு பெயர்களால்
அழைக்கப்படுகிறது இந்தப் புனித நகரம்


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சிவனின்
அனுக்கிரகம் இருக்கும் ஊர் என்று கூறப்படும் இந்தக்
காசியை கோயில் நகரம் என்றும் கூறலாம்.


எங்கு திரும்பினாலும் கோயில்கள். குறுகிய சந்துக்களில்
எப்போதோ கட்டப்பட்ட வீடுகள். அந்த வீடுகளுக்கு
நடுவே சின்ன சின்னதாய் கோயில்கள். வெளிர்நீலம்,
வெள்ளை ஆகிய வண்ணப்பூச்சிகள் பூசப்பட்ட வீடுகள்.
இனிப்பு பலகாரக் கடைகள். பல்வேறு மாநிலங்கள்,
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பல புதிய
முகங்களின் தரிசனங்களும் காசி நகரில் காணக்
கிடைக்கும்.

ஆங்காங்கே மாடுகள் திரிந்து கொண்டிருக்கும்.
பார்ப்பதற்கே நாம் வேறு ஓர் உலகத்துக்கு வந்திருப்பது
போன்று தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த காசி நகரம்
உள்ளது. இமயமலையில் தோன்றும் கங்கை நதி இந்த
நகரம் வழியாக பாய்ந்தோடுகிறது. பல அறிவியல்
தன்மைகளை தன்னகத்தே அடக்கி வைத்திருக்கும்
கங்கை நதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த நதிக்கரையை யொட்டி, 50-க்கும் மேற்பட்ட
படித்துறைகள் உள்ளன. அவற்றில், ஹரிச்சந்திரா ,
மணிக்கர்னிகா ஆகிய 2 படித்துறைகள் மிகவும் வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது.

அதற்குக் காரணம், இந்த இரண்டு படித்துறைகளிலும்
பெரும்பாலான நேரங்களில் பிணங்கள் எரிந்து
கொண்டேதான் இருக்கும். இறப்புக்கு பிறகு, கங்கை
கரையையொட்டி உள்ள இந்த 2 படித்துறைகளில் உடல்
எரியூட்டப்பட்டு சாம்பலை கங்கை நதியில் கரைத்தால்
ஆத்மாக்கு முக்தி கிடைக்கும் என்று காலம் காலமாக
ஹிந்துக்களால் நம்பப்பட்டு வருகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82346
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 12, 2019 11:41 pm


கோயில் நகரம்:

அங்கிருக்கும் பல கோயில்கள் கடைகள், வீடுகளுக்கு
மத்தியில் உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலே
பல்வேறு கடைகள் மற்றும் வீடுகளுக்கு மத்தியில்தான்
இருக்கிறது.

தென் இந்தியாவில் இருப்பது போல் அங்கு கோயில்கள்
மிகப் பெரிய அளவில் கலை நயத்துடன்பிரமாண்டமாக
இருப்பதில்லை. காசி நகரில் எங்கு திரும்பினாலும்
கோயில்கள் இருப்பது போல், பீடாக் கடைகளின்
எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றன.

எந்த அளவுக்கு பக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு
போதையும் நிரம்பிய நகரம் காசி என்று கூறினால்
வியப்பதற்கல்ல.

ஆம், நம்மூரில் எங்கு திரும்பினாலும் தேநீர் கடைகள்
இருப்பது போன்று அங்கு பீடாக் கடைகளும், பாங்கு
கடைகளும் இருக்கின்றன.
--
By -க.தி.மணிகண்டன்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக