புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_m10நல்லவர்களின் நட்பை பெறுவோம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர்களின் நட்பை பெறுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2019 5:05 am

நல்லவர்களின் நட்பை பெறுவோம்! E_1559893585
-
எல்லாருக்கும் ஏதாவது ஒரு விதத்தில், துயரம் இருக்கும்.
குலிசன் எனும் மன்னர், கேகய நாட்டை, நீதி தவறாது,
நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். ஒரு நாள், அந்த
மன்னரின் அரசவைக்கு, துர்வாச முனிவர் வந்தார்.

அவரை முறைப்படி வரவேற்று, வணங்கினார்.
'மன்னா... பல காலம் உண்ணாமல் இருந்து, தவம் செய்து,
விரதத்தை இன்று தான் முடித்தேன். இப்போது பசிக்கிறது.
உன் மனையில் உணவு உண்ண வந்தேன். எனக்கு தகுந்த
உணவு படைப்பாயாக...' என்றார், துர்வாசர்.

மன்னருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 'அனைவரும் போற்றும்
அருந்தவ முனிவர், அடியேன் அரண்மனையில் அன்னம் ஏற்க
வந்திருப்பது, அளவிலா ஆனந்தத்தை அளிக்கிறது. இதோ,
ஏற்பாடு செய்கிறேன்...' என்றவர், உடனடியாக ஏற்பாடுகளை
செய்தார்.

துர்வாசரை வணங்கி, அழைத்து, உணவருந்த அமரச் செய்து,
தானே பரிமாறினார். மிதமிஞ்சிய மகிழ்ச்சியில், காய்கறி
மற்றும் கனி வகைகள் என, பலவற்றையும் படைத்த, மன்னர்,
பக்குவமாக சமைக்கப்பட்ட மாமிசத்தையும் வைத்தார்.

அதைக் கவனியாமல், உண்டு முடித்த, துர்வாசருக்கு, பிறகே
விபரம் தெரிந்தது; கடுந்தவம் செய்து அடைந்த விரதப் பலன்,
தன்னை விட்டு விலகுவதை உணர்ந்தார்.

கோபத்துடன், 'மன்னா... பல நாள் பட்டினி இருந்த எனக்கு,
தகுந்த உணவை அளிக்குமாறு சொல்லியிருந்தும், மாமிசத்தை
படைத்து விட்டாய்... நீ புலியாக மாறக்கடவாய்...' என்று,
சாபம் கொடுத்து விட்டார்.

தன் தவறை உணர்ந்த, மன்னர், மன்னிப்பு கேட்க, மனம்
இரங்கினார் துர்வாசர்.

'திருவாரூரில் உள்ள சிவலிங்கத்தை தரிசித்ததும், உனக்கு சாப
விமோசனம் உண்டாகும்...' என, சாப நிவர்த்திக்கான வழி
முறையையும் சொன்னார்.

துர்வாசர் சாபத்தின்படி, புலியாக மாறி, காட்டிலேயே திரிந்தார்,
மன்னர். பல விலங்குகளையும் கொன்று, உண்டு வந்தார்.

இஷ்டப்படி காட்டில் சுற்றி திரிந்த புலியிடம், நந்தினி என்னும்,
பசு அகப்பட்டது. வழக்கப்படி அதை நெருங்கிய புலி, பசுவை
அடிக்கத் துவங்கியது.

'புலியே... சற்று பொறு... சிவ பூஜையை முடித்து, என் கன்றுக்கும்
பால் கொடுத்து, வந்து விடுகிறேன். அதன் பின், என்னை
உண்ணலாம். சத்தியம் தவற மாட்டேன்...' என்றது, பசு.

புலியும் சம்மதித்து, பசுவை அனுப்பி வைத்தது.

தான் சொன்னபடியே, சிவ பூஜை முடித்து, கன்றுக்கும் பால்
அளித்து திரும்பியது. வாக்கு தவறாத பசுவை கண்டதும், புலிக்கு
நல்லறிவு திரும்பியது.

'வா... உன்னுடன் வந்து, நீ பூஜை செய்த சிவலிங்கத்தை நானும்
தரிசிக்கிறேன்...' என்றது, புலி.

இரண்டும் சேர்ந்து, சிவலிங்கத்தைத் தரிசிக்க, அதே வினாடியில்,
மன்னருக்கு பழைய உருவம் திரும்பியது; துர்வாசரின் சாபம்
தீர்ந்தது. நந்தினி எனும் பசுவும், புலியாக இருந்த மன்னரும்
தரிசித்தது, திருவாரூர் சிவலிங்கத்தை தான்.

பசுவிடம் தன் வரலாற்றைச் சொன்ன மன்னர், பழையபடியே
நாட்டை அடைந்தார்.

நல்லவர்களின், சத்தியவான்களின் தொடர்பு, நம் தீவினைகளை
நீக்கும்; நல்லவற்றை சேர்க்கும் என்பதை விளக்கும் கதை இது.
நல்லவர்களின் தொடர்பை வேண்டி பெறுவோம்; நல்லவைகள் எ
ல்லாம் வந்து சேரும்!
-
----------------------
பி.என். பரசுராமன்
வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக