புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
54 Posts - 49%
heezulia
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
12 Posts - 2%
prajai
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
9 Posts - 2%
jairam
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_m10“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 24, 2019 3:33 pm


“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் 158021_thumb
---
“பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் சென்னைச் சட்டக்கல்லூரிக்குப்
படிக்க வந்துட்டேன். அப்போ நானும் என்னோட தோழிகள்
நாலுபேரும் மந்தைவெளியில வீடெடுத்துத் தங்கியிருந்தோம்.

ரொம்பநாளா நான் மயிலாப்பூர்ல இருக்கிறதால, எனக்கு
மிகவும் பிடிச்ச தெய்வம் கற்பகாம்பாளும் கபாலீஸ்வரரும்தான்.”

``ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்...!
வானதி சீனிவாசன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத்
தலைவர். அரசியல் விவாதங்களில் தன் தரப்பு வாதங்களைக்
கனிவாகவும் அழுத்தமாகவும் எடுத்து வைக்கும் பாங்குக்காகவே
ஏராளமான ஆதரவாளர்களைப் பெற்றவர்.

இவரின் கணவர் சீனிவாசன், வழக்கறிஞர். தேர்தல் பரபரப்பு
முடிந்து ஓய்வில் இருந்த வானதி சீனிவாசனிடம் அவரது ஆன்மிகம்
குறித்துக் கேட்டோம்.

“நான் பிறந்து வளர்ந்தது கோவை தொண்டாமுத்தூர்ல.
சின்னவயசுல கோவை கோனியம்மன் கோயிலுக்குப் போவேன்.
அப்பாவின் குலதெய்வமான பத்ரகாளியம்மன் கோயிலுக்கும்
போறதுண்டு. 1997-ல் அங்குதான் என்னுடைய திருமணம் நடந்துச்சு.

பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் சென்னைச் சட்டக்கல்லூரிக்குப்
படிக்க வந்துட்டேன். அப்போ நானும் என்னோட தோழிகள்
நாலுபேரும் மந்தைவெளியில வீடெடுத்துத் தங்கியிருந்தோம்

. ரொம்பநாளா நான் மயிலாப்பூர்ல இருக்கிறதால, எனக்கு மிகவும்
பிடிச்ச தெய்வம் கற்பகாம்பாளும் கபாலீஸ்வரரும்தான்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 24, 2019 3:35 pm

“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் Karpagambal_kapaleeswarar_14422_19386
-
கல்லூரி முடிஞ்சதும் மாலை நேரங்கள்ல கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போவேன். போகும்போதெல்லாம், `நீ இருக்கிற இடத்திலேயே எனக்கும் ஒரு வீடு அமையணும்’னு வேண்டிக்குவேன்.

அந்த கபாலீஸ்வரர் என் வேண்டுதலை நிறைவேற்றினார். என் கணவர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர். அதேபோல நான் வேண்டிக்கிட்ட மாதிரியே மந்தைவெளியில் 2002-ல் சொந்த வீடும் அமைஞ்சது.

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நடக்கும் அறுபத்து மூவர் விழா எங்களுக்கு மிக முக்கியமான திருவிழா. விழா நடக்கும் நாளில், பந்தல் அமைச்சு சர்க்கரைப் பொங்கல், சுண்டல் இதையெல்லாம் தயாரிச்சு சுவாமிக்குப் படைச்சிட்டு எல்லோருக்கும் கொடுப்போம்.

சிறிய அளவுல ஆரம்பிச்சோம். அப்புறம், நான் அரசியலுக்கு வந்ததுக்கப்புறம் அன்னதானத்தோட சேர்த்து 2 டன் தர்பூசணி, ஒரு டன் வெள்ளரி, மோர், பானகம்னு ஏராளமா தானம் செய்யும் அளவுக்கு அது விரிவடைஞ்சிருக்கு. என்னைப் பொறுத்தவரை கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் சென்னையிலிருக்கிற இன்னொரு அம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 24, 2019 3:36 pm

“ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம் 402067_19149
-
வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிறதாலே மந்தைவெளி ஆஞ்சநேயர் கோயில் என்னோட இஷ்டமான தெய்வம். கபாலீஸ்வரருக்குப் பிறகு நான் அதிகம் வழிபடும் கோயில் அதுதான்.

வீட்டுல வெற்றிலைக்கொடி, செம்பருத்தி மலர்கள்னு செடிகள் நிறைய வெச்சிருக்கேன். வெற்றிலைக்கொடி நல்லா வளர்ந்திருக்குது. ஆஞ்சநேயருக்கு முன்பெல்லாம் வடைமாலை, துளசிமாலை சாத்துவேன். இப்போ அடிக்கடி வெற்றிலை மாலைதான் சாத்துறேன்.

ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையாயிருந்தாலும் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொண்டு வந்துடுவார் ஆஞ்சநேயர்.

தவிர வருஷத்துக்கொருமுறை திருப்பதிக்குப் போயிட்டு வருவோம். பசங்களுக்கு ஸ்கூல் திறக்கிற முதல் நாள், கோர்ட் திறக்கிற நாள்களிலெல்லாம் கோயிலுக்குப் போய்விட்டு வந்துதான் அந்த வருஷத்தைத் தொடங்குவோம்.

எல்லா விரதங்களும் ரெகுலரா இருப்பேன்னு சொல்ல முடியாது. ஆனால், வரலட்சுமி விரதத்தை மட்டும் தவிர்க்கிறதில்லை.

காலையில் குளித்து முடித்ததும்,

“தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”

என்னும் அபிராமி அந்தாதியைத்தான் எனது பூஜை வேளையில் உச்சரிப்பேன். `நல்லசிந்தனை, நல்ல செயல் நாளும் நான் செய்திட வழித்துணையாய் வா’ என வேண்டுவதே எனது பிரார்த்த

னையாக எப்போதும் இருக்கும்” என்கிறார் வானதி சீனிவாசன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 24, 2019 7:34 pm

சிறந்த பேச்சாளர்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக