புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
Page 1 of 1 •
கடலூர்,
கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 42). இவரது மனைவி தமிழரசி (36). இவர் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறை அருகில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக வந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.
அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் கொளஞ்சியிடம் இது பற்றி அவர் கூறினார். அவர் அந்த 2 ஆயிரம் ரூபாயை வாங்கி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்தார்.
போலீசார் அந்த ரூபாய் நோட்டை பார்த்த போது அது கள்ள நோட்டு என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சிதம்பரம் மாரியப்பாநகர் 3-வது குறுக்குதெருவை சேர்ந்த ஆனந்த் மனைவி பரணிகுமாரி (35) என்று தெரிந்தது. அவரது பையை சோதனை செய்த போது அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 33 இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததும், அதை தீர்க்க என்ன செய்வதென்று யோசித்த போது, யூ டியூப்பை பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகளை அப்படியே வெள்ளை காகிதத்தில் அச்சடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
இதன்படி கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து பரணிகுமாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எந்திரம், கத்தரிக்கோல், வெள்ளை காகிதம், 33 கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கூறுகையில், பரணிகுமாரிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே பரணிகுமாரி மகளிர் சுயஉதவிக்குழு கடன், வெளி நபர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார்.
அந்த கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் அவர் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு
செய்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
அவர் இந்த செயலில் ஈடுபட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டு
கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
தினத்தந்தி
கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 42). இவரது மனைவி தமிழரசி (36). இவர் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறை அருகில் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் சுடிதார் அணிந்து டிப்-டாப்பாக வந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார்.
அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கணவர் கொளஞ்சியிடம் இது பற்றி அவர் கூறினார். அவர் அந்த 2 ஆயிரம் ரூபாயை வாங்கி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் கொடுத்தார்.
போலீசார் அந்த ரூபாய் நோட்டை பார்த்த போது அது கள்ள நோட்டு என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சிதம்பரம் மாரியப்பாநகர் 3-வது குறுக்குதெருவை சேர்ந்த ஆனந்த் மனைவி பரணிகுமாரி (35) என்று தெரிந்தது. அவரது பையை சோதனை செய்த போது அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 33 இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததும், அதை தீர்க்க என்ன செய்வதென்று யோசித்த போது, யூ டியூப்பை பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகளை அப்படியே வெள்ளை காகிதத்தில் அச்சடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.
இதன்படி கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை சிதம்பரத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து பரணிகுமாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எந்திரம், கத்தரிக்கோல், வெள்ளை காகிதம், 33 கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
இது பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கூறுகையில், பரணிகுமாரிக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே பரணிகுமாரி மகளிர் சுயஉதவிக்குழு கடன், வெளி நபர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார்.
அந்த கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் அவர் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு
செய்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
அவர் இந்த செயலில் ஈடுபட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டு
கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
அடேங்கப்பா என்ன முன்னேற்றம்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு
» பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
» குடிபோதையில் குறிசொல்லி மோசடி: பெண் சாமியார் சிறையில் அடைப்பு
» கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
» கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு
» பஞ்சாபில் ரூ.2000 கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|