புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
16 Posts - 59%
heezulia
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
58 Posts - 62%
heezulia
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த கோயிலில், என்ன பலன்?! -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 9:15 am

#கும்பகோணத்தை #சுற்றினால்.#வாழ்க்கையில் #அனைத்து #செல்வங்களும் #கிட்டும்!!
எந்த கோயிலில், என்ன பலன்?!
-
கும்பகோணம் திருக்கோயில்கள்
#கருமுதல் #சதாபிஷேகம் வரை பலனடைய
இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.
-
கரு உருவாக (புத்திரபாக்கியம்) #கருவளர்ச்சேரி,

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற #திருக்கருக்காவூர்,

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு #வைத்தீஸ்வரன்கோவில்,

ஞானம் பெற - #சுவாமிமலை,

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - #கூத்தனூர்,

எடுத்த காரியம் வெற்றி பெற,
மனதைரியம் கிடைக்க. - #பட்டீஸ்வரம்,

உயர் பதவியை அடைய - கும்பகோணம்
#பிரம்மன்கோயில்,

செல்வம் பெறுவதற்கு - #ஒப்பிலியப்பன்கோவில்,

கடன் நிவர்த்தி பெற - #திருச்சேறைசரபரமேஸ்வரர்,

இழந்த செல்வத்தை மீண்டும் பெற - #திருவிடைமருதூர் #மகாலிங்கசுவாமி,

பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் #காசி #விஸ்வநாதர் (நவ கன்னிகை),

திருமணத்தடைகள் நீங்க - #திருமணஞ்சேரி,

நல்ல கணவனை அடைய - கும்பகோணம் #ஆதி #கும்பேஸ்வரர் #மங்களாம்பிகை,

மனைவி, கணவன் ஒற்றுமை பெற - #திருச்சத்திமுற்றம்,

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - #திருவலஞ்சுழி,

பில்லி சூனியம் செய்வினை நீக்க - #அய்யாவாடி #ஸ்ரீ #பிரத்தியங்கிரதேவி,

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - #திருபுவனம் சரபேஸ்வரர்,

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,

எம பயம் நீங்க - ஸ்ரீ #வாஞ்சியம்,

நீண்ட ஆயுள் பெற - #திருக்கடையூர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 23, 2019 2:43 pm

எடுத்துக் கொண்ட கரு நன்றாகவே இருக்கிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 3:04 pm

மரண பயம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்
என்னும் திருவாஞ்சியம் திருக்கோவில்
--
எந்த கோயிலில், என்ன பலன்?! - 201608100923359296_srivanjiyam-temple-history_SECVPF
-
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப
வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல
திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை
எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.

காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை
உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின்
மகிமையை கூறும்போது,
‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும்
புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே,
கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம்
கிடைக்கும்’

என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க
உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான்
இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர்
வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
-
--------------------------------
-மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 3:06 pm

ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம்
கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால்,
வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.

சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம்
ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச்
செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.

‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை,
மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம்
என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று
பெயர் பெற்றது.


கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
-
----------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 23, 2019 5:25 pm

Code:

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.

நிறைய தம்பதியர் இங்கு சென்று
வழிபட்டு வரலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக