புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
30 Posts - 55%
heezulia
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
1 Post - 2%
jairam
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
1 Post - 2%
Manimegala
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
12 Posts - 4%
prajai
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
3 Posts - 1%
jairam
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_m10ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 05, 2019 8:49 am

ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத கோவில் 201902050656515168_Men-only-worship-muniyappa-swamy-temple_SECVPF
-
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து
25 கி.மீ தூரத்தில் உள்ளது மாம்பாறை கிராமம்.

இங்குள்ள முனியப்பசாமி கோவிலில் பெண்கள் வழிபடவும்,
பூஜைகளில் பங்கேற்கவும் அனுமதியில்லை.

மேலும் கோவிலில் பலியிடப்படும் விலங்குகள் கூட
ஆட்டுக்கிடா மற்றும் சேவல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இக்கோவிலில் அனைத்து வழிபாடுகளிலும் ஆண்கள் மட்டுமே
பங்கேற்க முடியும். பெண் குழந்தைகளுக்கு கூட அனுமதியில்லை.
அவ்வளவு சக்தி வாய்ந்த இக்கோவிலின் தல வரலாறு
மகாபாரதத்துடன் தொடர்புடையது என்கிறார் கோவில் பூசாரி
சேகர்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதிக்கு வந்தனர்.
அப்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழம் தரும் மரத்தின்
அடியில் சைந்தவா முனிவர் தவமிருந்தார்.

அந்த மரத்தின் பழத்தை உண்ண பாஞ்சாலி விரும்பியதால்,
அர்ஜூணன் அம்பு எய்தவுடன் பழம் தரையில் விழுந்ததாம்.
அப்போது அங்கு தோன்றி கிருஷ்ணர் அந்த அற்புதமான
மாம்பழத்தை முனிவர் உண்ண விரும்பினார் என்றும்,
பழம் மரத்தில் இல்லை என்றால் முனிவரின் சாபத்துக்கு ஆளாக
நேரிடும்.

எனவே மாம்பழத்தை பழையபடி மரத்திலேயே ஒட்ட வைத்து
விடும்படி கூறினார். அதன்பேரில் பாண்டவர்கள் அந்த அற்புத
பழத்தை மரத்தில் ஒட்ட வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி
விட்டார்களாம்.

கிருஷ்ணர் மட்டும் இடையர் உருவத்தில் அங்கு மாடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தார். தவம் கலைத்த முனிவர் அந்த
மரத்தில் இருந்த மாம்பழத்தில் காயம் இருப்பதை கண்டார்.

அந்தப்பழம் காயம்பட்டதற்கு மாடு மேய்ப்பவர்தான் காரணம்
என்று எண்ணி அவரை துரத்த முயன்றார். அப்போது
கிருஷ்ணரின் தலை முடியை பிடித்த முனிவர், ஞானப்
பார்வையால் நடந்தவற்றை அறிந்து கொண்டார்.

ஒரு பெண்ணால்தான் தனக்கு கிடைக்க வேண்டிய கனி
மரத்திலிருந்து பறிக்கப்பட்டது. அதனால் பெண்களுக்கு
என்னுடைய தரிசனம் கிடையாது என்றும் நான் தவிமிருந்த
காலத்தில் எனக்கு உதவிய முனியப்பசாமிக்கு எனக்கு
எதிரே கூடாரம் அமைத்து என்னையும், அவரையும் தரிசனம்
செய்யலாம்.

முனியப்பசாமிக்கு மட்டும் கிடா மற்றும் சேவல் வெட்டி
படைக்கலாம் என்று கூறிய முனிவர் அப்படியே சிலையாகி
விட்டார். இதுதான் இக்கோவிலின் தல வரலாறு என்றார்
பூசாரி சேகர்.

இந்த கோவிலின் சிறப்பு, வசூலாகாத கடன்கள் குறித்து சீட்டில்
எழுதி கோவிலில் உள்ள வேல்கம்பில் தொங்கவிட்டால் உடனே
அக்கடன் தொகை வசூலாகி விடும் என்பது பக்தர்களின்
நம்பிக்கையாக உள்ளது.

கடன் தொகை வசூலான பிறகு நேர்த்திக்கடனாக கிடா வெட்டி
பிரார்த்தனையும் செய்கின்றனர். இங்கு சாதாரண நாட்களில்
சுமார் 50 கிடாக்களும், தை, மாசி, ஆடி மாதங்களில் நூற்றுக்
கணக்கான கிடாக்களும் நேர்த்திக்கடனாக வெட்டப்படுகின்றன.

நேர்த்திக்கடனாக கோழிகள், ஆடுகளில் பெண் இனங்களை
தவிர்த்து விடுகின்றனர். இங்கு சமைப்பது முதல் சாப்பிடுவது
வரை ஆண்கள் மட்டுமே. சாப்பாடு, கறி மீதி இருந்தால் வீட்டுக்கு
கூட எடுத்துச் செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து
விடுகின்றனர்.

இந்த முனியப்பசாமியை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி
கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட வெளி
மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
-
---------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக