புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
1 Post - 1%
சிவா
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
1 Post - 1%
bala_t
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
1 Post - 1%
prajai
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
1 Post - 1%
M. Priya
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
296 Posts - 42%
heezulia
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
6 Posts - 1%
prajai
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 26, 2019 5:31 pm


பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு
பாக்கியராஜின் பதில் ரசிக்கும்படி இருந்தது..
அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..
-------------------------------------

கேள்வி - சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி
பதிலைக் கூறுங்கள்..பார்ப்போம்?

பதில் -
ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.
மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப்
பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி
கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத
கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம
முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.

அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள்
கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன்.
'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும்
முயற்சிக்கிறேன்'னான்.

'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு
சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட

'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?
" ன்னாரு.

மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு
"சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி
தெரியலை' ன்னான்.
-
--------------------------

அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?
' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்
.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும்
வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.

அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு
தெரியலை' ன்னான்.
-
---------------------------------

சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?'
என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும்
சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.
-
------------------------------

அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம்
என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு,
'உன் அறிவை மெச்சுகிறேன்..
இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை' னு
பரிசளித்தான்.

ஆனா மாடு மேய்க்கும் இளைஞன்,
'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத்
தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.
என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு
இப்போ தோணுது' என்றான்.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 26, 2019 5:31 pm


அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா
சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே
இல்லையே.." என்றார்.

அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன்,
'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான் இருந்தாலும் அந்த ஒளியைப்
பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா?
அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட
உயர்வானதுன்னு தோணுது.
-
கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா
நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும்
தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த
சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட
அதுதான் உயர்வானதுன்னு தோணுது..
-
தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு
வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில்
சிறந்தது பருத்தி மலர்தான்.

ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும்
ஆடைகள்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.
ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு
பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்

அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில்
தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.
-
பாக்கியராஜ்- பதில்
----------------------------------
நன்றி- முகநூல்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:07 pm

அருமையான கருத்துக்கள்
முதலில் கூறியதும் சரியென பட்டது
பின்னர் கூறிய விளக்கம் அதை விட
சிறந்ததாக தோன்றியது.
இன்னும் ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.
நன்றி ஐயா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 11, 2024 11:57 am

“ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.” - சிந்திப்பதா? அதுதான் இங்கு அறவே கிடையாதே!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக