புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
20 Posts - 65%
heezulia
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
62 Posts - 63%
heezulia
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_m10   சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 26, 2019 5:31 pm


பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு
பாக்கியராஜின் பதில் ரசிக்கும்படி இருந்தது..
அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..
-------------------------------------

கேள்வி - சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி
பதிலைக் கூறுங்கள்..பார்ப்போம்?

பதில் -
ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.
மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப்
பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி
கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத
கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம
முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.

அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள்
கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன்.
'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும்
முயற்சிக்கிறேன்'னான்.

'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு
சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட

'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?
" ன்னாரு.

மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு
"சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி
தெரியலை' ன்னான்.
-
--------------------------

அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?
' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்
.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும்
வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.

அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு
தெரியலை' ன்னான்.
-
---------------------------------

சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?'
என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும்
சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.
-
------------------------------

அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம்
என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு,
'உன் அறிவை மெச்சுகிறேன்..
இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை' னு
பரிசளித்தான்.

ஆனா மாடு மேய்க்கும் இளைஞன்,
'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத்
தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.
என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு
இப்போ தோணுது' என்றான்.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 26, 2019 5:31 pm


அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா
சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே
இல்லையே.." என்றார்.

அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன்,
'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான் இருந்தாலும் அந்த ஒளியைப்
பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா?
அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட
உயர்வானதுன்னு தோணுது.
-
கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா
நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும்
தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த
சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட
அதுதான் உயர்வானதுன்னு தோணுது..
-
தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு
வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில்
சிறந்தது பருத்தி மலர்தான்.

ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும்
ஆடைகள்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.
ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு
பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்

அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில்
தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.
-
பாக்கியராஜ்- பதில்
----------------------------------
நன்றி- முகநூல்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 6:07 pm

அருமையான கருத்துக்கள்
முதலில் கூறியதும் சரியென பட்டது
பின்னர் கூறிய விளக்கம் அதை விட
சிறந்ததாக தோன்றியது.
இன்னும் ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.
நன்றி ஐயா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 11, 2024 11:57 am

“ஆழமாக சிந்திக்க
இன்னும் பல விளக்கம் தோன்றும்.” - சிந்திப்பதா? அதுதான் இங்கு அறவே கிடையாதே!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக