புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
Page 1 of 1 •
-
உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில்
மிகப் பசுமையான மலை நகரம் முசோரி.
(மன்சூரி என்றும் சொல்கிறார்கள்).
இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது
இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும்
வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை
விரிவாக்கினார்.
அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்
படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த
இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன்,
மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.
முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த
வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும்
அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின்
வளைவுகளில்,
‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்.
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
-
-
மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில்
தேநீரும் கிடைக்கின்றன.
’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன்
அமைத்திருக்கின்றனர்.
பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்
பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத்
தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை
ரசித்துப் பார்க்கலாம்.
அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து
6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை
வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!
-
மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில்
முசோரியும் முக்கியமானது.
-
--------------------------------
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286389ayyasamy ram wrote:
-
உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்தில்
மிகப் பசுமையான மலை நகரம் முசோரி.
(மன்சூரி என்றும் சொல்கிறார்கள்).
இதை மலைகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.
கேப்டன் யங் என்ற ஐரிஷ் அதிகாரி இங்கு வந்தபோது
இதன் அழகிலும் இதமான தட்பவெப்பத்திலும்
வசீகரிக்கப்பட்டு முசோரியில் தங்கி, அதை
விரிவாக்கினார்.
அங்கு ‘மன்சூர்’ எனும் புதர்ச்செடி அதிகமாகக் காணப்
படுவதால் ஆங்கிலேயர்கள் அந்தப் பெயரையே இந்த
இடத்துக்குச் சூட்டினார்கள். இங்கு உயரமான ஓக், பைன்,
மேபிள் போன்ற மரங்களும் காணப்படுகின்றன.
முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த
வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும்
அழகாகவும் இருக்கிறது. இங்கே உள்ள சாலைகளின்
வளைவுகளில்,
‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்.
என்றாலும் மலைகளின் ராணி ஊட்டி தானே அண்ணா
.
.
.
.
.
//'‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’,
‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’ [/color]
போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி
வைத்திருக்கிறார்கள்//
இது நல்லா இருக்கிறது ....! .......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கும் ஒருமுறை இங்கு போய்வரவேண்டும் என்று இருக்கிறது ....படிக்கவே அருமையாக உள்ளது.....ayyasamy ram wrote:
-
-
மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில்
தேநீரும் கிடைக்கின்றன.
’கம்பெனி தோட்டம்’ மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆங்கிலேயர்கள் இதை மிகவும் அழகுணர்ச்சியுடன்
அமைத்திருக்கின்றனர்.
பலவிதமான பூக்கள், அழகான வடிவங்களில் வெட்டப்
பட்டுள்ள சீரான செடிகள், நூற்றுக்கணக்கான பூக்களைத்
தாங்கிக்கொண்டு நிற்கும் ரோஜா செடிகள் போன்றவற்றை
ரசித்துப் பார்க்கலாம்.
அருகில் ஏரியும் செயற்கை நீருற்றும் உள்ளன. இங்கிருந்து
6 கி.மீ. தூரத்தில் உள்ள கெம்ப்டி அருவியின் அழகை
வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது!
-
மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில்
முசோரியும் முக்கியமானது.
-
--------------------------------
தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமாய் இருக்கிறது... அந்த கடைகள் நூற்றாண்டை நெருங்குகின்றன .....ayyasamy ram wrote:
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமாய் இருக்கிறது... அந்த கடைகள் நூற்றாண்டை நெருங்குகின்றன .....ayyasamy ram wrote:
-
இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட்,
இங்கே வசிக்கிறார். இந்தியாவின் முதல் நிலக் கணக்காளர்
ஜார்ஜ் எவரெஸ்ட்டின் இருப்பிடமும் இங்கு உள்ளது.
1825- ல் கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு,
அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
முசோரியின் உயரமான இடமான ‘லால்டிப்பா’,
லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்
தொடரின் அழகையும் இங்கே ரசிக்கலாம். சூரிய உதயம்,
சூரிய அஸ்தமனம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில்
அதிகமாகக் குவிகின்றனர்.
லால்டிப்பாவுக்குப் போகும் வழியில் 1839-ம் ஆண்டு
கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா
தேவாலயம் இருக்கிறது.
இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு
கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட
இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த திரியையும் 'வீடியோ மற்றும் புகைப்படங்கள்' பகுதிக்கு மாற்றுகிறேன்....
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|