புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
68 Posts - 53%
heezulia
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
15 Posts - 3%
prajai
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
9 Posts - 2%
Jenila
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
4 Posts - 1%
jairam
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_m10  நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 3:27 pm

1982 – வினோபா பாவே, (பி. 1895)

கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.



மேலும் நான் அதனை பார்க்கலாமா? "அது இரண்டும் எப்படி
இருக்கும் என்று கேட்டார்?" என்றும் கடவுளிடம் கேட்டார்.

கடவுளும் முதலில் நீங்கள் அந்த இரண்டையும் பாருங்கள்,

பின்னர் நான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலைச்
சொல்கிறேன்
என்று அந்த நண்பரை முதலில் நரகத்திற்கு அழைத்துச் சென்றார்.

நண்பர் நரகத்தை பார்வையிட சென்ற நேரம் மதிய வேலை
சாப்பாடு நேரம். நரகத்தில் உள்ளவர்களுக்கு சாப்பாட்டிற்க்
கான அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் வந்து சாப்பாடு
மேசையில் அமர்ந்தனர்.

அவர்களுக்கு சாதம், அப்பளம், பாயசம், கூட்டு,பொரியல்,
அவியல், இனிப்பு எல்லாம்வழங்கப்பட்டது.

அனைவரும் மிக
தாராளமாக அமரும் வகையில் இட வசதி இல்லாமையால்,
சற்று நெருக்கியே அமர்நது இருந்தனர்.முறையாக சாப்பிட
முடியவில்லை.

ஒருவர் சாப்பாடு எடுத்து
வாயில் வைக்கும் போது அவரின்
கையானது மற்றவரை இடித்தது.அவரது சாப்பாடு கீழே
விழுந்தது. அவர் கோபம்கொண்டு இடித்தவரை அடித்தார்.

அவர் அருகில்இருந்த மற்றவரின் மேல் விழுந்தார்.
அவர் இவரை அடிக்க,இவ்வாறாக ஒருவர் மேல் ஒருவர் மேல்
விழுந்து அந்த இடமே
போர்க்களமானது.

சாப்பாடு எல்லாம் தரையில்
கொட்டி யாரும் சாப்பிட வில்லை.
பட்டினியாக
இருந்தனர்.

இதனை பார்த்த நண்பர், கடவுளிடம்
என்ன இப்படி இருக்கிறது நரகம், சொர்க்கத்தில் எப்படி வைத்து
இருக்கிறீர்கள்?,

அங்கு தாராளமான இட வசதி,
ஒவ்வொருவருக்கும் தனி தனி
மேசை, இதை விட
அதிகமான, தரமான சாப்பாடு என்று வைத்து
இருப்பீர்கள் தானே என்று கேட்டார்

.
கடவுள், சிரித்துக் கொன்டே சரி, வாருங்கள் அதையும் பார்த்து
விடலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சாப்பாட்டிற்கு
அனைவரும் அழைக்கப்பட்டனர்.

அங்கும் அதே மாதிரி இட வசதி இல்லாத மேசை, அதே சாதம்,
அப்பளம்,
பாயசம், கூட்டு, பொரியல், அவியல், இனிப்பு ஒன்றும்
பெரிய வித்தியாசம் இல்லை. இதனை பார்த்து அதிர்ந்த நண்பர்
என்ன கடவுளே, சொர்க்கத்திற்கும் -நரகத்திற்கும் நீங்கள்
எந்த ஒரு வித்தியசமும் வைக்க வில்லையே?.


அப்படி என்றால் இரண்டிலும் இருப்பதும் ஒன்றுதானா?.என்று
கேட்டார்.

மேலும் நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்கும் -
நரகத்திற்கும் கொஞ்சமாவது வேறுபாடு வைத்து இருக்க
வேண்டும் என்று உரிமையுடன் நண்பர் கடிந்து கொண்டார்.

கடவுள் அவரிடம், சற்று பொறுங்கள் நடப்பதை பாருங்கள்
என்றார். சொர்க்கத்தில் அனைவரும் சாப்பிட வந்தனர். ஒருவர்
எடுத்து சாப்பாட்டை வாயில்வைத்தால் அருகில் உள்ளவரை
இடிக்கும் நிலை. இரண்டு இரண்டு பேராக திரும்பிக் கொண்டு
ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.

யாரும் யாரையும் இடிக்க வில்லை, சண்டையும் இல்லை,
உணவும் கீழே விழ வில்லை. அனைவரும் எந்த வித
பிரச்சினையும்
இன்றி பசி அமர்ந்தனர்.

இப்போது கடவுள்
நண்பரை பார்த்து சொன்னார்,


இங்கு சொர்க்கம்-நரகம் என்று எதுவுமில்லை,
எல்லாமே
ஒன்றுதான், மனிதர்கள்தான் தங்கள்
சுயநலத்தால் ஒரு
இடத்தை சொர்க்கமாகவும்,
நரகமாகவும் மாற்றுகின்றனர்.

எங்கு அன்பு உள்ளவர்கள்..அதிகமாக உள்ளார்களோ,
எங்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அனைவரிடமும்
இருக்கிறதோ அந்த இடமே
சொர்க்கம் என்றார்.

நீங்கள் இருக்கும் இடத்தை
சொர்க்கமாகவோ இல்லை
நரகமாகவோ வைத்துக்
கொள்வது உங்கள் கையில் தான்
உள்ளது என்றும்
கூறி முடித்தார் கடவுள்.
-
-------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:32 pm

Code:

கடவுளை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வந்து இருந்தார்.
கடவுளிடம் பேசிக் கொண்டு இருந்தவர், " இங்கு நீங்கள்
சொர்க்கம், நரகம் என்று இரண்டு இடங்களை உருவாக்கி
வைத்து உள்ளீர்கள் என்றும், நல்லவர்கள் சொர்க்கத்திற்குச்
செல்வார்கள் என்றும்
கெட்டவர்கள் நரகத்திற்குச்
செல்வார்கள் என்றும்
பூமியில் பேசிக் கொள்கிறார்களே"
என்று கேட்டார்.


நரகத்தை பார்க்க மேலே செல்ல வேண்டாம்
இங்கு தற்போது உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக