புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
53 Posts - 60%
heezulia
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_m10 கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிலிண்டர் விலை இரு மடங்காக உயர்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 27, 2018 7:48 pm


கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.400 அல்லது ரூ.450 என்ற
அளவில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை
தற்போது, ரூ.896 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்பட்டு
வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வசதி படைத்தோர் வீட்டில்
மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு இருக்கும்.
ஏனெனில் அப்பொழுது எரிவாயு இணைப்பு பெறுவதும் கடினம்.
மேலும், அதனை வாங்கிப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும்
குறைவு.

இதன் காரணமாக சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தி
சமையல் செய்வோர் அப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே
இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின்
இலவச எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு ஆகியவற்றை
விநியோகம் செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்,
பொதுமக்கள் விறகு மற்றும் ஸ்டவ் அடுப்பில் இருந்து எரிவாயு
அடுப்பிற்கு மாறினர்.

தற்பொழுது தமிழகத்தில் மட்டும் 2 கோடி பேர் சமையல் எரிவாயு
இணைப்பு பெற்று அதனைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள், பயனானிகளுக்கு
மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஆண்டு
வருவாய் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மானியம்
கிடையாது.

14.2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையின் தற்போதைய
விலை ரூ.896. அதற்கு மானிய தொகை வங்கிக் கணக்கில்
ரூ.405 வரவு வைக்கப்படுகிறது.

ஆனால், சமையல் எரிவாயு உருளை வீட்டிற்கு வரும்போது
ரூ.896 கொடுத்து வாங்க வேண்டும். மேலும் சமையல் எரிவாயு
உருளையை, தோளில் சுமந்து வரும் தொழிலாளர்களுக்கு
கூடுதலாக ரூ.20அல்லது ரூ.30 (மனிதாபிமான முறையில்)
வழங்க வேண்டும்.

ஏனென்றால் இது போன்று வேலை செய்பவர்களுக்கு போதுமான
ஊதியம் வழங்கப்படுதில்லை என தொழிலாளர் தரப்பில்
கூறப்படுகிறது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளதாக பயனாளிகள்
கூறுகின்றனர். ஒரு சிலருக்கு மானியத் தொகை வங்கிக்
கணக்கில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அது திடீரென
நிறுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இதன் பின்னர் பயனாளிகள் கேஸ் ஏஜென்ஸி மற்றும்
வங்கிகளுக்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை உள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக
மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின்
விலைகளும் உயர்ந்துள்ளன. தொடர்ந்து இதுபோன்று அதிகரித்து
வரும், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு காரணமாக
சாமானிய மக்கள் ரூ.896 கொடுத்து வாங்க முடியாமல்
பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மானியம் வேண்டாம்....

சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பொன்னேரி பகுதியில்
வசிக்கும் பயனாளிகள் கூறுகையில், ஏழை, நடுத்தர மக்களான
தங்களுக்கு சுமார் ரூ.900 கொடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர்
வாங்குவதில் பெரிதும் சிரமம் உள்ளது.

இதன் பிறகு வங்கியில் கணக்கிற்கு வரும் மானியத்தொகையை
எடுப்பதிலும் சிரமம் உள்ளது. எனவே வங்கியில் அளிக்கும்
மானிய திட்டத்தைக் கைவிட்டு, அதற்கு பதிலாக, சமையல்
எரிவாயு உருளை விலையைக் குறைத்து ரூ.400-க்குள் அளிக்க
மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு விலையைக்
குறைக்கவில்லை எனில், மீண்டும் பழையபடி விறகு கொண்டு
அடுப்பு எரிக்கும் நிலைக்குச் செல்ல நேரிடும் என வேதனையுடன்
தெரிவிக்கின்றனர்.

எனவே, எரிவாயுவைப் பயன்படுத்தி சமையல் செய்வோர்
நலனைக் காக்கும் வகையில், அதன் விலையை குறைப்பதற்கான
நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே
பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
-------------------------------
தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 8:01 pm

ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து சோகம்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 28, 2018 9:10 pm

எதையும் கணக்கில் வைக்காமல் செலவு செய்யநக்கூடாது  எனத்தான் அரசு செயல்படுகிறது. வங்கி கணக்கில் செலுத்துகிறது. வாழைப்பழம் இனாமாக கொடுத்தால்  தோல் உரித்து கொடுத்தால் நல்லது என கேட்பது போல் உள்ளதே. உழைக்காமல் உண்ண நினைப்பது எந்த விதத்தில் ஞாயம். ஊழல் இல்லா அரசு நிர்வாகம் காணவே இப்படிங்க>>>>

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 28, 2018 9:21 pm

krishnaamma wrote:ம்ம்.. மிக அதிகமாகிவிட்ட்து சோகம்....
மேற்கோள் செய்த பதிவு: 1283266
நிறைய பெண்கள் இப்படி தான் அம்மா
உச்சு கொட்ட போகிறார்கள் அம்மா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக