புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனீர் குருமா Poll_c10பனீர் குருமா Poll_m10பனீர் குருமா Poll_c10 
64 Posts - 50%
heezulia
பனீர் குருமா Poll_c10பனீர் குருமா Poll_m10பனீர் குருமா Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பனீர் குருமா Poll_c10பனீர் குருமா Poll_m10பனீர் குருமா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பனீர் குருமா Poll_c10பனீர் குருமா Poll_m10பனீர் குருமா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பனீர் குருமா Poll_c10பனீர் குருமா Poll_m10பனீர் குருமா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பனீர் குருமா Poll_c10பனீர் குருமா Poll_m10பனீர் குருமா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பனீர் குருமா Poll_c10பனீர் குருமா Poll_m10பனீர் குருமா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனீர் குருமா Poll_c10பனீர் குருமா Poll_m10பனீர் குருமா Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனீர் குருமா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 9 Oct 2018 - 20:51

பனீர் குருமா A2
-
தேவையானவை:

—-

பனீர் – 150 கிராம்
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
கஸþரி மேத்தி – 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை -1
சர்க்கரை – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – 10
கொத்துமல்லி இலை – சிறிது
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

அரைக்க:

—————

தேங்காய்த் துருவல் – கால் கிண்ணம்
வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
கொத்துமல்லி இலை – சிறிது
இஞ்சி – சிறிய துண்டு
சோம்பு – 1 தேக்கரண்டி
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
அன்னாசிப்பூ – 1
பட்டை – சிறிய துண்டு
முந்திரி பருப்பு-5

செய்முறை :


தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து
கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு
அரைத்து கொள்ளவும்.

ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும்
பிரிஞ்சி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வாசனை வந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து
நன்கு கைவிடாமல் வதக்கவும்.

பனீரை விரும்பிய வடிவில் வெட்டி கொள்ளவும்.
தேங்காய் விழுது லேசாக வதங்கியதும் சிறிது நேரம்
மூடிப் போட்டு வதக்கவும். வாணலியின் ஓரங்களில்
எண்ணெய் பிரியும் போது 1 கிண்ணம் தண்ணீர் விட்டு
நன்கு கலந்து விடவும்.

பின் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். குருமா நன்கு
கொதித்ததும் நறுக்கிய பனீரை சேர்த்து கலந்து
கொள்ளவும்.

பின் கரம் மசாலா தூள் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
கடைசியாக சிறிது சர்க்கரை மற்றும் கஸþரி மேத்தி
(காய்ந்த வெங்காயத்தாள்) சேர்த்து லேசாக கொதித்ததும்
இறக்கவும். கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

————————
By முத்துலஷ்மி மாதவ கிருஷ்ணன் |
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 9 Oct 2018 - 22:03

நல்ல சுவையான பனீர் குருமா செய்முறையை வழங்கியதற்கு
நன்றி ஐயா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 9 Oct 2018 - 23:10

காப்பி பதிவு  செய்தமைக்கு நன்றி.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 9 Oct 2018 - 23:19

என் அம்மா பனீரை லேசாக பொறித்து விட்டு போடுவார் இன்னும் ருசியா இருக்கும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக