புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கறுப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படாதீர்கள்! நடிகை நந்திதா தாஸ் பேட்டி!
Page 1 of 1 •
-
'நான் கல்லூரியில் படிக்கும்போதே, எழுத்தாளராக
மட்டுமின்றி சமூக ஆர்வலராக செயல்பட்ட
சாதத் ஹாசன் மான்ட்டோ பற்றி படித்துள்ளேன்.
அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அரசியல், மக்களைப்
பற்றி எழுதியிருந்தவிதம் என்னை வெகுவாக கவர்ந்தது.
விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதியிருந்தது
ஆபாசமாக இருந்தது என்று பிரிட்டிஷ் அரசாங்கம்
மூன்று முறையும், பாகிஸ்தான் அரசு மூன்று முறையும்
அவர் மீது வழக்கு தொடர்ந்தது.
ஆனால், அவர் தன்னுடைய எழுத்துகள் இலக்கியதரமானவை
என்பதை நிரூபிக்க போராட வேண்டியதாயிற்று. அவரது
வாழ்க்கையை இன்றைய முகநூல் தலைமுறையினருக்கு
அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் 'மான்ட்டோ'
என்ற பெயரில் அவரது வரலாற்றை திரைப்படமாக
இயக்கியுள்ளேன்' என்று கூறும் நந்திதா தாஸ்,
இதுவரை 12-க்கும் மேற்பட்ட பிறமொழி படங்கள் உள்பட
40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பதோடு முதன்முதலாக 'பைராக்' (2008) என்ற படத்தை
இயக்கிய நந்திதா தாஸ், தற்போது திரைக்கு வந்துள்ள
'மான்ட்டோ'வை இயக்கியுள்ளார்.
இதில் மான்ட்டோவாக நவாசுதீன் சித்திக் என்பவரும்,
மான்ட்டோவின் மனைவி சபியாவாக ரசிகா தூகலும்
நடித்துள்ளனர்.
நடிகை, இயக்குநர், சமூக ஆர்வலர் என்று அனைத்து
துறையிலும் ஈடுபாடு காட்டி வரும் இவர், அண்மையில்
உடலுறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு
பிரசாரத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தற்போது இவர் சார்ந்துள்ள கவிதா சாமுவேல்
தலைமையிலான 'டார்க் இஸ் பியூட்டிபுல்' என்ற
அமைப்பைப் பற்றி என்ன சொல்கிறார்:
-
-----------------------
'டார்க் இஸ் பியூட்டி புல்' என்ற அமைப்பை நான்
தொடங்கியிருப்பதாக தவறான தகவல்கள் பரவியுள்ளது.
இந்த அமைப்புக்கு ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக
உள்ளது.
சாதி, மதம், பாலினம் உள்பட கறுப்பு என்றால் பாரபட்சம்
காட்டுவது குறித்து நான் பல கருத்தரங்களில் எதிர்த்து
பேசியுள்ளேன். பேசி வருகிறேன். இது குறித்து மக்கள்
மனதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளை வெயிலில் அலையாதே, கறுத்து விடுவாய்
என்று அச்சுறுத்துவதுண்டு. அழகு சாதன பொருள்கள்
விற்பனை மையத்திற்குள் நுழைந்தால் சிவப்பழகை
தரும் கிரீம்களை வாங்குங்கள் என்று விற்பனையாளர்
கூறுவதுண்டு.
சாதாரண தோற்றமுள்ள பெண்ணை அழகுள்ளவராக
மாற்றும் ஒப்பனை கலைஞரிடம் கூட நான் கூறுவதுண்டு.
என்னுடைய நிறத்தை மாற்ற வேண்டாம். நான் எப்படி
இருக்கிறேனோ அப்படியே நடிக்கிறேன்.
ஒப்பனை வேண்டாம் என்று கூறுவேன். என்னுடைய நிறம்
என்னவென்று மக்களுக்கேத் தெரியும்.
என்னைப் பொருத்தவரை என் தோலின் நிறம் கறுப்பாக
இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. வசதியாகவும்
இருக்கிறது. என்னைப் பற்றி எழுதும் போது கறுப்பு மற்றும்
அரையிருட்டு என்று எழுதுவார்கள்.
நான் அதை பொருட்படுத்துவதில்லை. என்னிடம் உள்ள
திறமைகளைப் பாராட்டாமல் என் நிறத்தை மட்டும் ஏன்
குறிப்பிட்டு எழுதுகிறார்கள் என்று நினைப்பதுண்டு.
நடிகை என்றால் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது
அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதற்காக கறுப்பாக
இருப்பவர்கள் மீது வெறுப்பை காட்டுவது அழகல்ல.
நீங்கள் அழகாக இல்லாவிட்டாலும் கறுப்பு நிறமாக
இருந்தால் உங்களை நீங்களே தாழ்வாக நினைக்காதீர்கள்
என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்
'டார்க் இஸ் பியூட்டிபுல்' அமைப்பின் நோக்கமாகும்.
கறுப்பு நிறமுடைய இளம் பெண்கள் தங்கள் நிறத்தை
கொண்டாட வேண்டும். அழகு என்பது தோலின் நிறத்தில்
இல்லை.
அகத்தின் அழகுதான் முக்கியம். மின்னும் கண்களும்,
ஒளிரும் கபடமற்ற சிரிப்பும்தான் உண்மையான அழகு
என்பேன்.
உங்கள் நிறத்தை பற்றி யாராவது விமர்சனம்
செய்தால் கவலைப் படாதீர்கள்.
உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள்
நன்னடத்தையும், செயலும்தான் முக்கியம். இயற்கையாக
இருங்கள். அதுவே அழகாகும்' என்கிறார் நந்திதா தாஸ்
-
-----------------------------
- பூர்ணிமா
நன்றி-தினமணி
மோனலிசாவே கருப்புத்தானே, நாங்கள் எதற்கு கருப்பாக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம். கருப்புதான் உண்மையான பேரழகு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1280581சிவா wrote:மோனலிசாவே கருப்புத்தானே, நாங்கள் எதற்கு கருப்பாக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம். கருப்புதான் உண்மையான பேரழகு!
அதானே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
ஆமாம் அதென்ன தலைப்பு "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது கறுப்பாக மாறுகிறது.
ரமணியன்
காந்தலே ருசி
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
ஆமாம் அதென்ன தலைப்பு "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது கறுப்பாக மாறுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இருளின் நிறம் கறுப்பு. சிலர் இதைக் கருப்பு என்று
எழுதுகிறார்கள்.
கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும்.
இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்னும் சொல்.
நிறத்தைக் குறிப்பதற்குக் கருப்பு என்ற சொல்லைப்
பயன்படுத்தக் கூடாது. கருமை என்பது கறுப்பு
நிறத்தைக் குறிக்கின்ற பண்புப் பெயராகும்.
காரிருள் என்பது கறுத்த இரவைக் குறிக்கிறதே,
அப்படியானால் கருப்பு, கருமை என்பது சரிதானே
என்பர் சிலர்.
கருமை இருள் என்பதுதான் காரிருள் ஆகிறது.
எனவே, நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றே பயன்படுத்த
வேண்டும்.
-
மகுடேஸ்வரன்
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1280601T.N.Balasubramanian wrote:கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
ஆமாம் அதென்ன தலைப்பு "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது கறுப்பாக மாறுகிறது.
ரமணியன்
நல்லவேளை, எனது மறுமொழியில் சரியாக “கருப்பு” என்றே எழுதியுள்ளேன்!
இல்லையென்றால் என் மீதும் கறுப்பாகியிருப்பீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1280611சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280601T.N.Balasubramanian wrote:கருப்பே அழகு
காந்தலே ருசி
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
ஆமாம் அதென்ன தலைப்பு "கறுப்பாக இருக்கிறோம் என்று கவலை .........."
அதென்ன கறுப்பு.........தமிழ் ஊடகங்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு
தமிழை கொலை செய்கிறார்கள்?
கறுப்பு என்றால் சினம்/ வெறுப்புஎன்று அர்த்தம்.
இது மாதிரி தமிழில் பதிவு செய்யும் ஊடகங்களின் மீது கறுப்பு
ஏற்படுகிறது .அது கறுப்பாக மாறுகிறது.
ரமணியன்
நல்லவேளை, எனது மறுமொழியில் சரியாக “கருப்பு” என்றே எழுதியுள்ளேன்!
இல்லையென்றால் என் மீதும் கறுப்பாகியிருப்பீர்கள்!
ஹா ஹா ஹா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1280608ayyasamy ram wrote:
இருளின் நிறம் கறுப்பு. சிலர் இதைக் கருப்பு என்று
எழுதுகிறார்கள்.
கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும்.
இருண்ட நிறத்தைக் குறிப்பது கறுப்பு என்னும் சொல்.
நிறத்தைக் குறிப்பதற்குக் கருப்பு என்ற சொல்லைப்
பயன்படுத்தக் கூடாது. கருமை என்பது கறுப்பு
நிறத்தைக் குறிக்கின்ற பண்புப் பெயராகும்.
காரிருள் என்பது கறுத்த இரவைக் குறிக்கிறதே,
அப்படியானால் கருப்பு, கருமை என்பது சரிதானே
என்பர் சிலர்.
கருமை இருள் என்பதுதான் காரிருள் ஆகிறது.
எனவே, நிறத்தைக் குறிக்க கறுப்பு என்றே பயன்படுத்த
வேண்டும்.
-
மகுடேஸ்வரன்
தினமலர்
மகுடேஸ்வரன் தினமலரில் பதிவிட்ட செய்தி கண்டேன்.
கருப்பு என்பதற்குப் பஞ்சம், வறுமையான காலக்கட்டம்
என்பது பொருளாகும். ஏதாவது ஆதாரம் காட்டி இருக்கலாம் .
நான் கூறிய அர்த்தங்கள் தமிழ் விக்கிஷனரி மூலம் எடுக்கப்பட்டது.
அவர்கள் கருப்புக்கு பஞ்சம் என்றோ வறுமையான காலம் என்ற குறிப்பிடவில்லை.
தமிழ் lexicon பார்த்தால் விளக்கம் கிடைக்கும் என எண்ணுகிறேன்.
நம்முடைய Jagadeesan அய்யா அவர்களும் விளக்கம் தந்தால்
நன்றாக இருக்கும் .நன்றி ayyasami ram .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
» சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» நடிகை வசுந்தரா தாஸ்
» நாம் இன்னும் பல நூறு வருஷம் பின்னோக்கி தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது இந்த தீண்டாமை கொடுமைகளை காணும்போது.
» சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» நடிகை வசுந்தரா தாஸ்
» நாம் இன்னும் பல நூறு வருஷம் பின்னோக்கி தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது இந்த தீண்டாமை கொடுமைகளை காணும்போது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|