புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லவர் வணங்கும் தெய்வம்
Page 1 of 1 •
-
ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமன்
ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்.
அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது.
அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது
திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை ராமன்
நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார்.
உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.
“நீ யாரம்மா?” என்றார்.
“நான் ராவணனின் மனைவி மண்டோதரி.
என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என
இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று
விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம்
இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும்.
க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை
வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன்.
இங்கே நீ என் நிழல் உன் மீது படுவதைக் கூட
விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை
என்னவென்பேன்!
என் கணவரிடம் கூட ‘ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன்
அல்ல. உலகைக் காக்கும் பரம்பொருள். விஸ்வரூபன்.
தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்களையே
தாங்கி நிற்கிறான்.
பாதாள லோகமே அவனது பாதங்கள். பிரம்மலோகமே
அவன் சிரசு. கதிரவனே அவனது கண்கள். மேகமே அவனது
கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது.
திசைகளனைத்தும் அவனுக்கு செவிகள். அவனது திருநாமம்
எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது.
அவன் வேதத்தின் சாரம். ராமன் சாட்சாத் தெய்வவடிவம்
என்பதில் சந்தேகம் இல்லை.
அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’
என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை. உன் வெற்றிக்கு
காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னிடம்
இருந்தது தான். அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை.
அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.
உடனே ராமன் தன் சுயவடிவான நாராயணனாக
அவளுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார். ராமாயணத்தில்
பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி.
அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற
போது, மண்டோதரி ஒழுங்காக உடையணிந்திருந்ததைக்
கண்டு, ‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம்
கொண்டான்.
அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்,
கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு நாராயண
தரிசனம் கிடைத்தது
–
———————
நன்றி-ஆர்.பிரகாஷ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1279153T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்
ரமணியன்
சீதா, அகலிகை, தாரா, மண்டோதரி , திரௌபதி என்கிற இந்த பஞ்சகன்னிகைகள் அனைவரையும் தினமும் காலை எழுந்ததும் நினைத்தடுக்க கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1279153T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்
ரமணியன்
-
அகல்யா,
திரௌபதி,
சீதா,
தாரா,
மண்டோதரி
என்ற இந்த ஐந்து சுமங்கலிகளை தினந்தோறும்
நினைத்து வணங்குவதால் எத்தகைய கொடிய
பாபங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
--
சிவா அவர்கள் பதிவிட்ட
காந்தாரியின் பதிவிரதா தன்மை
பதிவினையும் படிக்கலாம்
-
https://eegarai.darkbb.com/t110093-topic
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1279167ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1279153T.N.Balasubramanian wrote:ஐந்து பதிவிரதா பெண்மணிகளில் மண்டோதரியும் ஒருவர்
ரமணியன்
-
அகல்யா,
திரௌபதி,
சீதா,
தாரா,
மண்டோதரி
என்ற இந்த ஐந்து சுமங்கலிகளை தினந்தோறும்
நினைத்து வணங்குவதால் எத்தகைய கொடிய
பாபங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
--
சிவா அவர்கள் பதிவிட்ட
காந்தாரியின் பதிவிரதா தன்மை
பதிவினையும் படிக்கலாம்
-
https://eegarai.darkbb.com/t110093-topic
ம்ம்.. நானும் அதையே தான் போட்டுள்ளேன் அண்ணா .............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
இந்த பஞ்ச கன்னிகைகள் விஷயத்தில் ஒரு சந்தேகம்.
அதாவது ஐந்து சுமங்கலிகள் என்று எங்கும் கூறப்படவில்லை.
பஞ்ச கன்னிகைகள்.
அவர்கள் பதிவிரதா தர்மத்தை மேன்மை படுத்தியது.
அதாவது அவர்கள் கற்பை சிறப்பாகவே பேசியது.
அகலிகை --வானத்தில் பறந்து சென்ற யக்ஷனை மோகித்தது,கணவர் கெளதம ரிஷி.
தாரா --வாலியின் மனைவி...வாலி மரணித்ததாக நினைத்து ,குல வழக்கப்படி சுக்ரீவனுக்கும் மனைவியானவர்.
திரவுபதி --இவருக்கு ஐந்து கணவன்மார்கள்.
மண்டோதரி --இராவணன் சாமகானம் பாட கைலாயம் சென்ற போது ஒரு குழந்தை பெற்றெடுத்தாள் (# அதுவொரு தனி கதை)
மேற்கூறிய நால்வரும் ஒரு கணவர் இருக்கையிலேயே சந்தர்பவசத்தாலோ /விதி வசத்தாலோ
1 + ஆகிவிட்டது. இந்த category இல் சீதா வரமாட்டாரே.
காந்தாரியின் கற்பின் பெருமை வெகுவாகவே பேசப்படுகிறது.
நண்பருடன் உரையாடி பிறகு வருகிறேன்.
ரமணியன்
அதாவது ஐந்து சுமங்கலிகள் என்று எங்கும் கூறப்படவில்லை.
பஞ்ச கன்னிகைகள்.
அவர்கள் பதிவிரதா தர்மத்தை மேன்மை படுத்தியது.
அதாவது அவர்கள் கற்பை சிறப்பாகவே பேசியது.
அகலிகை --வானத்தில் பறந்து சென்ற யக்ஷனை மோகித்தது,கணவர் கெளதம ரிஷி.
தாரா --வாலியின் மனைவி...வாலி மரணித்ததாக நினைத்து ,குல வழக்கப்படி சுக்ரீவனுக்கும் மனைவியானவர்.
திரவுபதி --இவருக்கு ஐந்து கணவன்மார்கள்.
மண்டோதரி --இராவணன் சாமகானம் பாட கைலாயம் சென்ற போது ஒரு குழந்தை பெற்றெடுத்தாள் (# அதுவொரு தனி கதை)
மேற்கூறிய நால்வரும் ஒரு கணவர் இருக்கையிலேயே சந்தர்பவசத்தாலோ /விதி வசத்தாலோ
1 + ஆகிவிட்டது. இந்த category இல் சீதா வரமாட்டாரே.
காந்தாரியின் கற்பின் பெருமை வெகுவாகவே பேசப்படுகிறது.
நண்பருடன் உரையாடி பிறகு வருகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|