புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
2 Posts - 3%
jairam
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
2 Posts - 3%
சிவா
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
1 Post - 1%
Manimegala
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
13 Posts - 4%
prajai
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
9 Posts - 3%
jairam
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_m10கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 7:21 pm

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Kanavu10

???? கனவு என்பது ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது நாம் அறியாத வேளையில் வருவது ஆகும். குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம் காணும் கனவில் வரும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கேற்ப பலன்களும் மாறும். என்ன வகையான விலங்குகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பது பற்றிப் பார்ப்போம்.

???? கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று, நம் உறவினர்களைச் சந்திப்போம் அல்லது அவர்கள் நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள். ஆடுகள் நம் கனவுகளில் வந்தால், புதியதாக கார், அல்லது பைக் வாங்கப்போகிறோம் என்று அர்த்தம். பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்சனைகள் நம்மை விட்டு நீங்கும்.

???? கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி இடையே உறவு ஏற்படும். இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும். யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.

???? புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல கனவு வந்தால், நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம். பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சு ழும். பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம். காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால், வீண் பிரச்சனைகள் வந்துபோகும்.

???? ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும். நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும். வெண்ணிறப் பாம்பு கடித்தல், தேள் கடித்தல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு. மயில் அகவுவது போல கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும்.

???? எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும். குரங்குகள் கனவில் வந்தால், வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடன் பிரச்சனை அதிகரிக்கும். கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும். வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும். குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையு ட்டுவது போலவும், தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.

???? குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

???? வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும்.




கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Sep 14, 2018 9:44 pm

கனவு  காண்பதை  காலையில்  நினைவு படுத்திபார்ப்பவர்கள்  உண்டா .அப்படியே அனைத்தும்  நினைவிற்கு வந்தால்  அவர்தான் நினைவாற்றல் அறிஞர்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 15, 2018 1:50 pm

தல நேற்று என் கனவில் காண்டா மிருகம் ஒன்று வந்தது
அது பற்றி தகவல் இல்லையே 

  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 16, 2018 8:58 pm

சிலர் உரையாடும் போது....... என்ன கனவு காணரியா என்று ஏன் சொல்கிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 16, 2018 9:05 pm

SK wrote:தல நேற்று என் கனவில் காண்டா மிருகம் ஒன்று வந்தது
அது பற்றி தகவல் இல்லையே 

  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1277747

வந்த பிறகுதான் அந்த காண்டாமிருகத்திற்கே, உங்கள் கனவில் வந்தது தெரியவந்தது.
அப்போ "து கா...... து கா " என்று ஓடிய காண்டாமிருகம் .....அது எங்கு போயிற்று...
தகவல் இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 17, 2018 12:00 am

SK wrote:தல நேற்று என் கனவில் காண்டா மிருகம் ஒன்று வந்தது
அது பற்றி தகவல் இல்லையே 

  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
கனவில் பார்த்தீங்களா ? அல்லது தலைவாரும் போது கண்ணாடியில் பார்த்தீங்களா சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Sep 17, 2018 11:49 am

SK wrote:
T.N.Balasubramanian wrote:

வந்த பிறகுதான் அந்த காண்டாமிருகத்திற்கே,  உங்கள் கனவில் வந்தது தெரியவந்தது.
அப்போ "து கா...... து கா " என்று ஓடிய காண்டாமிருகம் .....அது எங்கு போயிற்று...
தகவல் இல்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277925
தப்பி ஓடிய அது டெக்சாஸ் மாகாணத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளது 






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 17, 2018 1:50 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Sep 17, 2018 2:27 pm

T.N.Balasubramanian wrote:சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277948
சிங்கம் வேட்டைக்கு கெளம்பிரிச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக