புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
M. Priya
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Kavithas
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
சிவா
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
bala_t
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
prajai
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
297 Posts - 42%
heezulia
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
prajai
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
manikavi
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_m10  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:31 pm


பஞ்சமுக விநாயகர் என்பவர் யார்?

--
  அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு P32a
-
மகா கணபதி,
சித்தி கணபதி,
வித்யா கணபதி,
சக்தி கணபதி,
மோட்ச கணபதி

ஆகிய ஐந்து கணபதிகளும் ஒன்றாக சேர்ந்ததே
பஞ்சமுக விநாயகர்.
அதாவது, பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே
பஞ்சமுக விநாயகர்.
-
--------------------------
நன்றி-வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:32 pm



‘ஐ’ என்ற எழுத்து ஐந்து, அழகு மற்றும் தலைவனைக்
குறிக்கும்.

இந்த உலகம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும்
ஐம்பெரும்பூதங்களால் ஆனது.
‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் (உடல்) உள்ளது’
என்பார்கள்.

உலகிலும், உடலிலும் ஆட்சி செய்யும் ஐம்பூதப்
பொறிகளே ஐந்து தத்துவங்களின் அடிப்படை
ஆதாரங்களாக உள்ளன.

இந்த ஐந்து பூதங்களின், ஐந்து தத்துவங்களின்
விளக்கமே பஞ்ச முக விநாயகர்.
-
-----------------
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:34 pm

தங்கம் அருளும் பிள்ளையார்!
---

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 22 கி.மீட்டர்
தொலைவில், ‘சிறுகமணி' எனும் அழகிய கிராமத்தில்
அமைந்துள்ள அருள்மிகு புற்று மாரியம்மன்
திருக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார்,

ஐந்து முகங்கள் கொண்ட ‘பஞ்சமுக விநாயகர்’.
இவருடைய திருநாமம்தான் ‘சொர்ண ஆகர்ஷண
பஞ்சமுக விநாயகர்’. ‘சொர்ணம்’ என்றால் தங்கம்;
‘ஆகர்ஷணம்’ என்றால் ‘வழங்குதல்’ என்று பொருள்.

பக்தர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொர்ணத்தை
ஈர்த்தளிக்கும் வல்லமை கொண்டவர்
ஆதலால், இப்பெயர் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர்
ஊர்ப் பெரியவர்கள்.
-
------------------------
-விகடன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:37 pm

பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள்:-
--
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன்
ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில்
பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள
பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம்.
ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார்.
-
--------------------

நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில்
பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.
மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக
அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு
செய்யலாம்.

நான்கு திசையில் தலையும், அதற்கு மேல்
ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.
-
-------------------------------------

விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன்
பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
-
சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில்
சிம்ம வாகனத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் அருள்
புரிகிறார்.
-
திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின்
பின்புறத்தின் ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர்
அருள்புரிகிறார்.
-
கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில்
10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர்
சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.
-
--------------------
நன்றி- மாலைமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 18, 2018 7:09 am

மனிதர்கள் செய்ய வேண்டிய, நற்குண செயல்கள்
எவை?


வேள்வி, தர்ம சிந்தனை, ஆன்மிக ஆர்வம், தவம்,
வாய்மை, மன்னித்தல், கருணை மற்றும் பிறர்
பொருளை விரும்பாமை. இந்த எட்டும்,
நாம் பின்பற்ற வேண்டிய நற்குண பாதைகள்.
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக