புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.
1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.
2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.
3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.
4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.
5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.
அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?
எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?
பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .
ரமணியன்
தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.
1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.
2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.
3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.
4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.
5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.
அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?
எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?
பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
SK wrote:எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம் எப்படி வேணும்னாலும் வாழலாம் என்ற எண்ணம் இப்போது மக்களுக்கு ஜாஸ்தியாகி விட்டது
பணமும் பதவியும் போதும் பகட்டாய் வாழ
பண்பாடு முக்கியமில்லை
ஆம் இன்றைய நிலை அப்பிடித்தான் உள்ளது.
கலாச்சாரம், நீதி நேர்மை எங்கோ போய்விட்டது!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பணம் சம்பாதிப்பதே தற்போதைய அரசியல் வாதிகளின் பண்பாடு.
அந்தக்காலம் பொது நலனுக்கு அரசியல் செய்தனர்.தற்போது
தன் சுய நலனுக்கே அரசியல் என்பது நிதற்சனம்ங்க.
அந்தக்காலம் பொது நலனுக்கு அரசியல் செய்தனர்.தற்போது
தன் சுய நலனுக்கே அரசியல் என்பது நிதற்சனம்ங்க.
ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...
தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அன்றைய தமிழகம் பற்றி எழுதவே இல்லையே ஐயா.....T.N.Balasubramanian wrote:அன்றைய தமிழகம் இன்றைய தமிழகம்
தமிழகம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தது ஒருகாலம்.
தரபோதைய தமிழகம் எப்பிடி உள்ளது.
1 .பெண்கள் கல்லூரி ஹாஸ்டல் லேடி வார்டன், படிக்கும் பெண்களை
அதிக மார்க்கு கிடைக்கும், மற்றும் பல வசதிகள் கிடைக்கும்.என்று பெண் தரகர்களாக
மாறுகிறார்கள்.
2 போலீஸ் மேலதிகாரி கீழதிகாரியுடன் சில்விஷமங்களில் ஈடுபடுகிறார்.
3 பொய்யான முனைவர் சான்றிதழுடன் கல்லூரியில் வேலை செய்கிறார்.
4 சட்டம் காக்கவேண்டிய போலீஸ், மாமூல் வாங்குகிறது.
5 . சட்டம் படித்தவர்கள் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
இன்னும் பல பல .சொல்லவே கஷ்டமாக இருக்கிறது.
அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்டவேண்டிய தாய்க்குலம்,கல்வித்துறை
நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா?
எல்லா குற்றத்திற்கு மாற்று இருக்கின்றது என்ற மனத்திமிரா ? பணத்திமிரா?
பல அநீதிகள் தினம் தினம் ஊடகங்களில் வந்தாலும் ,ஓரிரண்டை மட்டுமே,
நம்முடைய திண்ணை பேச்சில் பதிவிட்டுள்ளேன்.
உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் .
ரமணியன்
.
.
.
.
மிகவும் கீழ்த்தரமாக போனதற்கு காரணம் தனிமனித ஒழுக்கம் குறைந்து போனது தான் காரணம்......தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எண்ணுவது.......அரசியல், மருத்துவம் , கல்வி என்று எல்லாத்தையுமே வியாபாரமாக்கியது....தன் கண்ணில் பட்டது எல்லாமே தனக்கானது என்கிற ஆணவம்.... 'சுயநலம்' அப் டு கோர் என்று சொல்வார்களே அது போல் இருக்கு...ஒவ்வொருவருக்கும்......
.
.
.
இவையெல்லாம் தான் காரணம் என்று எண்ணுகிறேன் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள் இருக்கிறதே சிவா..... ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே....சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...
தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
மேற்கோள் செய்த பதிவு: 1280459krishnaamma wrote:அதற்கு இன்னும் பல லக்ஷம் வருடங்கள் இருக்கிறதே சிவா..... ............பஞ்சாங்கப்படி ஐந்து லக்ஷம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது கலிகாலம்......ஆனால் இப்போது நடப்பதோ அய்யாயிரத்தி சொச்சம்...இப்போவே கண்ணைக் கட்டுதே....சிவா wrote:ஆன்மீக ரீதியில் இதற்கு பதில் கூற வேண்டுமானால் கலியுகத்தின் இறுதிக் கட்டத்தை நோக்கி உலகம் செல்கிறது என்பது நிரூபணமாகிறது...
தன் நலம் மட்டுமே முக்கியம், பிறர் நலன் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற குறுகிய மனப்பான்மை தான் இவ்வாறான குற்றச் செயல்களுக்குக் காரணம்..
ஆமாம் அக்கா, கலியுக இறுதியில் மனிதர்களே மனிதர்களைத் தின்பார்களாம், ஆனால் இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வருகின்றன தானே.
இப்பொழுதே இப்படி என்றால் அந்தக் கால கட்டத்தில் எப்படி வாழ முடியும்?
அந்த நேரத்தில் உலக அழிவு மிக அவசியமானதாகவே இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|