புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
4 Posts - 3%
prajai
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
2 Posts - 2%
jairam
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%
kargan86
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
8 Posts - 5%
prajai
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_m10முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 10:26 am

முக்தி கிடைக்கும் திருவையாறு திருத்தலம் 201707220826123066_tiruvaiyaru-temple_SECVPF
-
திரு+ஐயாறு-திருவையாறு.
ஈசன் அருள் செய்யும் இத்தலத்தின் அருகில் காவிரி, குடமுருட்டி,
வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகள்
ஓடுகின்றன.

இந்த ஐந்து ஆற்று நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடை
பெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற
பெயர் வந்தது.

திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதைப் போல்,
திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும்
நம்பிக்கையாக உள்ளது.

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்
பாடப்பெற்ற சிறப்பு கொண்டது இந்த திருத்தலம்.

அஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு
புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க
திருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி,
சில மகரிஷிகள் தெரிவித்தனர்.

ஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது
என்பது கடினமாகும். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த
நேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது
நிலையை எடுத்துரைத்தான்.

துர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார்.
ஈசன் மனமிரங்கி நந்திதேவரிடம் கூறி திருக் கயிலையை,
திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும்
திருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து,
இந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு
பகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார்.

இதனை உணர்த்தும் விதமாக, ஆலயத்தில் வட கயிலாயம்,
தென் கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்
பிரகாரத்தில் அமைந்துள்ளன.

பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன்
சுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார்.
மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது.

ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும்.
லிங்கத்திற்கு புணுகு சாத்தப் படும். இறைவனின் பெயர்
ஐயாறப்பர்.

அம்பாள் திருநாமம் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.
அன்னை கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில்
தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தல அம்பாள் சிலையின் உருவ அமைப்பைப் பார்த்தால்
அப்படியே திருப்பதி வெங்கடாசலபதியின் வடிவமைப்பைக்
காணலாம்.

————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 10:27 am



அதுபோல திருப்பதி வெங்கடாசலபதியின் உருவ அமைப்பில்
நம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மனின் வடிவழகைக்
காணலாம். இதனை ‘அரி அல்லால் தேவி இல்லை
ஐயன் ஐயாறனார்க்கே’ என்று இத்தல பதிகத்தில் அப்பர் பதிவு
செய்துள்ளார்.

மேலும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும்,
பெருமாள் கோவில்களில் மட்டுமே நடக்கும் ‘மகாலட்சுமி
புறப்பாடு’ இங்கும் நடக்கிறது. வெள்ளிக் கிழமை தோறும்
மாலை நேரத்தில், திருவையாறு சிவத்தலத்தில் இருந்து,
மகாலட்சுமி புறப்பாடாகி, இத்தல அம்பாள் சன்னிதிக்கு
செல்கிறார்.

அதாவது மகாலட்சுமி தன் கணவர் மகாவிஷ்ணுவை காண
வருவதாக ஐதீகம்.

கடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள
இறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின்
காலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது.

சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும்.
இந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

ஒருமுறை திருக்காள ஹஸ்தியை தரிசனம் செய்த
திருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்),
மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக்
கடந்து காசியை அடைந்தார்.

அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க
வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.
அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது.

ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து
திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது.
இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும்
எண்ணமின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர்.
சில இடங்களில் நடக்க முடியாமல் ஊர்ந்தும் சென்றார்.

அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், முனிவர்
வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, ‘நீர் இம்மானிட
வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச்
செல்லும்’ என்றார்.

ஆனால் திருநாவுக்கரசர் அவரது பேச்சை செவிமடுக்காமல்,
தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன
உறுதியையும் கண்ட சிவபெருமான், ‘திருநாவுக்கரசா!
இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு திருத்தலத்தை
நீ அடைவாய்.
அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்’
என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய
திரு நாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே
உள்ள சமுத்திர தீர்த்தக் குளத்தில் எழுந்தார்.

அங்கு திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி
அருளினார். திருநாவுக்கரசருக்கு திருவையாறு திருத்தலத்தில்
ஈசன் திருக்கயிலை திருக்காட்சி காட்டியருளிய தினம்,
ஆடி அமாவாசை ஆகும்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில்
‘திருநாவுக்கரசர் திருக்கயிலை திருக்காட்சி’ பெருவிழா
லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறுகிறது.

அன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை
பாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும்.
ஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை
வழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள்
அனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி
கண்டு வழிபாடு செய்வது திருக்கயிலை தரிசனத்துக்கு ஈடான
பெரும் புண்ணிய திருப்பலனை அளிக்கும்.

திருநாவுக்கரசரின் பொருட்டு அன்று திருக்கயிலை
திருத்தரிசனத்தை திருவையாறு திருத்தலத்தில் காட்டியருளிய
ஈசன், நமக்கும் அருள் செய்வார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர்
தூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்துள்ளது.

———————————-
நன்றி- மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக