புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
3 Posts - 4%
prajai
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
2 Posts - 3%
viyasan
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
2 Posts - 3%
Rutu
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
1 Post - 1%
சிவா
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
1 Post - 1%
manikavi
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
2 Posts - 6%
manikavi
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
1 Post - 3%
viyasan
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
1 Post - 3%
Rutu
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_m10கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 21, 2018 6:20 am

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - V8
-

-
சைவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பஞ்ச பூத
ஸ்தலங்களில் ஒன்றானதான ஆகாய ஸ்தலம் சிதம்பரம்.

இதற்கு வடமேற்கு திசையில் குருவைய்யர் அக்ரஹாரத்தில்
ஸ்ரீமத் ஜடாவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார்.

முன்பொரு காலத்தில் ஆந்திர தேசத்தில் குறுநில மன்னன்
ஒருவன் அந்த தேச வட பகுதியை ஆண்டு வந்தான், மன்னனுக்கு
மகப்பேறு இல்லாத காரணத்தால் பல யாகங்கள், தர்மங்கள்
செய்து ஒரு பெண் மகளை பெற்றான்,

அந்ந பெண் குழந்தையை கல்வி, சாஸ்திரங்கள் ஆகியவற்றில்
தேர்ச்சி பெற்று விளங்குபவராக வளர்த்தான். அந்த பெண்ணும்
தனது கல்வி அறிவுக்கு நிகரான மணமகனைதான் திருமணம்
செய்து கொள்வேன் என தெரிவித்தாள்.

அவள் கூறியபடி மணமகன் கிடைக்கவில்லை. இந்நிலையில்
ஆந்திர தேச தென் பகுதியைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத
இளவரசன், அப்பெண்ணை திருமணம் செய்ய கொள்ள எண்ணி
அப்பெண்ணின் நிபந்தனைபடி தனக்கு சாஸ்திரங்கள்,
காவியங்கள், காப்பியங்கள் தெரியும் என பொய்யாகக் கூறி
திருமணம் செய்து கொண்டான்.

தனது கணவன் இளவரசனுக்கு கல்வி அறிவே கிடையாது
என்பதை அறிந்த அப்பெண் அவனை விட்டு பிரிந்து விட்டாள்.

தன் தவறை உணர்ந்த இளவரசன், தன் மனைவிக்கு நிகராக
கல்வி கற்க எண்ணி பல தேசங்களுக்கு சென்றும் பலனில்லை.
இந்நிலையில் மிகவும் வேதனைப்பட்டு தென் திசை நோக்கி
பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது மிகவும் களைப்புற்று
ஒரு மரத்தடியில் உறங்கினான்.

அப்போது அவனது கனவில் விநாயகர் உருவம் தோன்றி,
சிதம்பரத்திற்கு செல்லுமாறு அசரீரி வாக்காக அவனிடம்
தெரிவித்தது. சிதம்பரத்திற்கு வந்த இளவரசன் நகரின்
வடமேற்கு பகுதியில் ஓர் ஒளி வட்டம் தெரிவதை கண்டு
ஸ்ரீ ஜடா விநாயகரை மூர்த்தியாகவும், அதன் அருகில் முனிவர்
ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான்.

முனிவர் கண் விழித்து பார்த்த போது, இளவரசன் தன்
வரலாற்றை பணிவோடு கைகூப்பி தெரிவித்தான். பின்னர்
முனிவர் அவனிடம் நீ இன்றிலிருந்து 48 நாள்களுக்கு மனதை
ஒருநிலைபடுத்தி தினமும் சிறந்த பக்தியுடன் அருகே உள்ள
பாசிமறுத்தன் ஓடையிலிருந்து ஒரு குடம் நீர் கொண்டு வந்து
அபிஷேகம் செய்து, ஒரு செம்பருத்தி பூவாக சாற்றி பூஜை
செய்ய வேண்டும்.


இந்த விநாயகர் ஜடாமுடியுடன் எழுந்தருளியிருப்பதால்,
தாயுள்ளம் கொண்ட அவர் உனக்கு நிச்சயம் அருள்பாலிப்பார்
எனக் கூறினார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 21, 2018 6:20 am

ஜடாதர முனிவர் கூறியபடி தினமும் பக்தியுடனுடன், மிகுந்த
ஆசாரத்துடன் ஆற்றிலிருந்து ஒரு குடம் நீரும், செம்பருத்தி
பூவும் எடுத்து வந்து பூஜை செய்து வந்தான். இளவரசனின்
பக்தியையும், சிரத்தையையும் சோதிக்க விநாயகர் முடிவு
செய்தார்.

48-ஆவது நாளன்று காலை வழக்கம் போல இளவரசன் குளித்து
பக்தியோடு குடத்தில் நீர் எடுத்து வந்து விநாயகருக்கு
அபிஷேகம் செய்துவிட்டு செம்பருத்தி புஷ்பத்தை தேடும்
போது, ஒரு புஷ்பம் கூட கிடைக்கவில்லை.

கடைசியில் மனம் நொந்து விநாயகரை கண்ணீர் மல்க
நோக்கினான். திடீரென வந்த யோசனையின்படி விளக்கு
ஏற்றும் பஞ்சை எடுத்து, வட்டமாக வைத்து, தனது வலது
கையை கல்லால் கீறி ரத்தத்தை வரவைத்து, அந்த ரத்தத்தை
அதில் தேய்த்து செம்பருத்தி புஷ்பம் போல ஆக்கி
விநாயகருக்கு பூஜைக்கு வைக்க முற்படும் போது விநாயகரே
தன் கரத்தால் அவனை தடுத்து ஆட்கொண்டு
காட்சியளித்தார்.

பின்னர் பல காலம் கற்றாலும் கிடைக்காத கல்வி அறிவு
பெற்றவனாக அவனை மாற்றி அருள்பாலித்து ஆசி
வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளவசரன்,
முனிவரையும் வணங்கி விடைபெற்று தன் தேசம் சென்று
ஜடா விநாயகரால் அருள் பெற்றதை தெரிவித்து, தனது
மனைவியுடன் மகிழ்ச்சியும் வாழ்ந்ததாகவும் தல வரலாறு
கூறுகிறது.

திருமணமாகாதவர்கள் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்தால்
திருமணம் ஆகும் என்பது இக்கோயிலின் ஐதீமாகும்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் குருவைய்யயர் அக்ரஹாரத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ ஜடா விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு
வருகிற ஏப்ரல் 22- ஆம் தேதி (22-4-2018) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்
மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
-
-----------------------------------

- ஜி. சுந்தரராஜன்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக